முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா

 முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட தெற்காசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா – வங்கதேசம் மோதியது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு ஏஐஎப்எப் தலைவர் பிரபுல் பட்டேல், பொதுச் செயலாளர் குஷால் தாஸ், தலைமை பயிற்சியாளர் பின்டோ பாராட்டு தெரிவித்துள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...