ஆசிரியர் தேர்வு வாரியம் – கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி

 ஆசிரியர் தேர்வு வாரியம் – கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி

வரும் 27 முதல், 29ம் தேதி வரை நடைபெற உள்ள கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வை 1.84 லட்சம் பேர் எழுத உள்ளனர் – ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா.154 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது, அனைத்து மையங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு இருக்கும் – ஆசிரியர் தேர்வு வாரியம்.

தேர்வறையில் பெல்ட், நகைகள், ஹை ஹீல்ஸ் காலணிகள், கைக்கடிகாரங்களுக்கு அனுமதியில்லை – ஆசிரியர் தேர்வு வாரியம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...