செல்போனில் சந்தேகம் கேட்டு பிரசவம் பார்த்த செவிலியர்கள்..! கர்ப்பிணி பெண் பரிதாப பலி..! திருப்பத்தூரைச் சேர்ந்தவர் இம்ரான்(30). இவரது மனைவி பரீதா(25). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பின் பரீதா கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.…
Tag: ரேணுகாமோகன்
பாரம்பரிய மிட்டாய்களும் அதன் பயன்களும்
கடலை மிட்டாய் கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் வெல்லத்தையும் வேர்க்கடலையும் சேர்த்து தயாரிக்கப்பட்டுவது கடலை மிட்டாய். வேர்க்கடலையில் புரதம் கொழுப்பு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாந்தி உடல்சோர்வு மனஅழுத்தம் போன்றவற்றைப் போக்க உதவுகின்றன. வெள்ளத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகையைத் தவிர்க்க…
கொள்ளு கஷாயம்.:
தேவையான பொருட்கள்.: கொள்ளு – ஒரு கப், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.செய்முறை.: வெறும் வாணலியில் கொள்ளு, சீரகத்தைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச்…
சுனாமியின் கோரத்த்தாண்டவம் – நினைவலைகள்
சுனாமி நினைவலைகள்: ‘அனைத்தையும் இழந்துவிட்டோம், உயிர் மட்டுமே மிஞ்சியது’ டிசம்பர் 26, 2004. அந்த மறக்க முடியாத ஞாயிற்றுக்கிழமை காலை வரை, அந்த நாள் தன் வாழ்க்கை முழுதும் ஆறாத ரணத்தைத் தரும் நாள் என்று தற்போது 67 வயதாகும் பலராமன் அறிந்திருக்கவில்லை.கடலூர்…
குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி
சில குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி அதிகமாக இருக்கும்..அதை போக்க பல பெற்றோர்கள் என்ன வழி என்று தெரியாமல் தன் பிள்ளையை எண்ணி பெரிதும் தடுமாற்றம் அடைகின்றனர்.குப்பை மேனி செடியில் உள்ள இலையை பறித்து,கழுவி, குட்டி கல்லில் இடித்து ஒரு சங்கு அளவுக்கு…
பொற்றோர்களின் கவனத்திற்கு
பொற்றோர்களின் கவனத்திற்கு; ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..சிகரெட் பிடிக்கப் பழகினான்…பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான். அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்…பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்……
“உரை மருந்து” மறந்துட்டோமே
“உரை மருந்து” மறந்துட்டோமே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள்…
