Tags :சேவியர்

நகரில் இன்று

ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்;

ஆஸ்திரேலியாவின் மங்களூரு நகரில் இரண்டு சிறிய விமானங்கள் மேற்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்…!   ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு அருகே மங்களூரு நகர் பகுதியில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக விக்டோரியா மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.    இரண்டு விமானங்களும் நடுப்பகுதியில் மோதியுள்ளன. ஒவ்வொரு விமானத்திலும் இரண்டு பேர் பயணித்துள்ளனர். எனவே இரண்டு விமானங்களில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே […]Read More

விளையாட்டு

ஐபிஎல் 2020 அட்டவணை: அதிகாரபூர்வமாக வெளியீடு!

2020 ஐபிஎல் போட்டியின் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது:    இந்த வருட ஐபிஎல் போட்டி, மார்ச் 29 அன்று தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 17 அன்று கடைசி லீக் போட்டியில் பெங்களூர் – மும்பை அணிகள் மோதுகின்றன.     57 நாள்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். இறுதிச்சுற்று ஆட்டம் மே 24 அன்று […]Read More

முக்கிய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு:

தானாக அழியும் பேனாவை சப்ளை செய்தவர் கைது…   சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட தானாக அழியும் மை மற்றும் பேனாவை சப்ளை செய்த நபரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.     டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயக்குமாருக்கு தானாக அழியும் மை மற்றும் பேனாவை சப்ளை செய்த அசோக் என்பவர் புரசைவாக்கத்தில் கைது செய்யப்பட்டார்.    புரசைவாக்கத்தில் அசோக்கைக் கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அவருக்கு இந்த மை எப்படி […]Read More

பாப்கார்ன்

மக்கள் தொகை பெருக்கம்:

குடியரசு துணைத் தலைவா் கவலை:   மக்கள் தொகை பெருக்கம் குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசிக்க தயங்குவது துரதிருஷ்டவசமானது என குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்தாா்.    தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐஆா்ஏஐ) வெள்ளிக்கிழமை நடத்திய 58-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:    உலகளாவிய பசி,பட்டினி அட்டவணையில் இந்தியா மிக மோசமான தரவரிசையில் உள்ளது . இதனை முக்கிய பிரச்னையாக கருதி கொள்கை […]Read More

3D பயாஸ்கோப்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா மரியாதை…

   புதுடில்லி: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.    இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில்,  “புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம் செய்த எங்கள் துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.      கடந்த ஆண்டு பிப்ரவரி  14 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் […]Read More

விளையாட்டு

ஒருநாள் தொடரில் நியூஸிலாந்திடம் இந்திய அணி மோசமாகத் தோற்றது ஏன்?

   இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது நியூஸிலாந்து. டி20 தொடரை இந்திய அணி 5-0 என வென்றதால் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக 3 ஆட்டங்களிலும் தோற்றது.  இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்று இவற்றைச் சொல்லலாம்.  கோலி – 75 ரன்கள் மட்டும்! 51, 15, 9.   கோலி ஒவ்வொருமுறை களமிறங்கும்போதும் சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவும். […]Read More

பாப்கார்ன்

ஹைட்ரோகாா்பன் திட்டம்:

தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்..!!      ஹைட்ரோ-காா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களின் கருத்துத் தேவையில்லை என்ற புதிய விதியிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு விதி விலக்கு அளிப்பது தொடா்பாக தமிழகத்துக்கு சாதகமாக முடிவு எடுக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தமிழக அமைச்சா் ஜெயகுமாா் திங்கட்கிழமை தில்லி வந்து தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்தை அளித்து மத்திய அமைச்சா்களுடன் நடத்திய பேச்சு வாா்த்தைகளுக்குப் பின்னா் இந்த முடிவுகளை எடுக்க மத்திய அரசு […]Read More

பாப்கார்ன்

காதலா் தினம்:

ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரிப்பு….     காதலா் தினத்தை முன்னிட்டு ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், சீன ரோஜா ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒசூா் ரோஜா அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். ஒசூா் பகுதியில் அதிகளவில் சாகுபடி:Read More

பாப்கார்ன்

இந்துஸ்தான் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி …

   இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 161 துறைவாரியான காலியிடங்கள்:1. மைன்ஸ் – 602. எலக்ட்ரீசியன் – 303. பிட்டர் – 254. வெல்டர் -155. மெக்கானிக் டீசல் -10  தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 28.1.2020 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.   […]Read More