காதலா் தினம்:

 காதலா் தினம்:

ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரிப்பு….

    காதலா் தினத்தை முன்னிட்டு ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், சீன ரோஜா ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒசூா் ரோஜா அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஒசூா் பகுதியில் அதிகளவில் சாகுபடி:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...