எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு! ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு…
Tag: மாயா
கணவனின் முதல் மனைவியின் குழந்தையை கொலை செய்த இரண்டாவது மனைவி
தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், திருமலை நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது மனைவி சூரியகலா மற்றும் 6 வயது மகள் ராகவியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ராகவி, வீட்டின் 2ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக…
`திருடப்பட்ட அஸ்தி; தேசத் துரோகி வாசகம்’ – காந்தி பிறந்த நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள `பாபு பவன்’ என்ற காந்தி அருங்காட்சியகத்திலும் அவரின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதே நாளில் ரேவா அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின்…
முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை
ராதாபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..! அதிமுக வேட்பாளர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க அக்டோபர். 23 வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு…!
தானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் – புதிய அப்டேட்
குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் மெசேஜ் தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, ‘வாட்ஸ்ஆப்’ சமூக வலைதளம் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். இதையடுத்து, 2 வருடத்திற்கு முன்பு செய்தி அனுப்பிய 7…
கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை அகற்ற டிப்ஸ்
பாலின பாகுபாடு இன்றி ஆண்கள், பெண்கள் இருவருமே கண்ணாடி அணிந்து கொள்ளும் எண்ணிக்கையின் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் மட்டுமின்றி மொபைல் போன்களும் காரணியாக விளங்குகிறது சோடாபுட்டி கண்ணாடி முகத்தையே மறைக்கும் வகையெல்லாம் மாறி கலர்கலராக கான்டாக்ட் லென்ஸ்…
உப்பு சேர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் என உலக சுகாதார அமைப்பு
உணவில் அதிக உப்பு சேர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ” உப்பில்லா பண்டம் குப்பையிலே ” என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. உலகில் உப்பின்றி சமைக்கப்படும் உணவென்று எதுவும் இல்லை. அப்படி சமைக்கப்பட்டாலும் அது…
தமிழக விவசாயிகள் – மகிழ்ச்சியான செய்தி
அன்பான தமிழக விவசாயிகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டம்.. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளில் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது அனைவரும்…
செய்தித்துளிகள்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவு ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிக்கல்வியின் தரக்குறியீடு…
