உடல் உள்ளுறுப்பு ஆடை -ஆசிரியை சமூக பார்வை

உடல் உள்ளுறுப்பு ஆடை -ஆசிரியை சமூக பார்வை -கைத்தடி முசல்குட்டி  மாட்ரிட்: மாணவர்களுக்கு, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்த பாடம், எளிதாக புரிவதற்காக, உடல் உள்ளுறுப்புகள் போன்று ஆடை அணிந்து வந்து பாடம் எடுத்த ஸ்பெயின் ஆசிரியை சமூக வலைதளங்களில் வைரலாகி…

பணத்தைக் கட்டினால் உடலைக் கொடுப்போம்

      பணத்தைக் கட்டினால்  உடலைக் கொடுப்போம் -கைத்தடி முசல்குட்டி  நேற்று கட்டட வேலை செய்துகொண்டிருந்தபோது கத்தியுடன் வந்திருந்தார் துர்காராவ். அங்கே நின்றுகொண்டிருந்த பிரியாவுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.செங்கல்பட்டு மாவட்டம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். விருதுநகரைப் பூர்வீகமாகக்…

வாக்குப்பதிவு நிறுத்தம்!!!

தீக்குளிப்பு மிரட்டல் காரணமாக ஊத்தங்கரை அருகே வாக்குப்பதிவு நிறுத்தம்!!   கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பாவக்கல் கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் லலிதா மகாராஜன் என்பவரது சின்னம் கைப்பைக்கு பதிலாக பெண்கள்…

தஞ்சாவூரில் 90% சூரிய கிரகணம் தெரிந்தது!

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 8 மணி முதல் சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியதாக மக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.    வளைய சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல்  தெரியத் தொடங்கியது. ஆங்காங்கே ஏராளமானோர் திரண்டு வளைய சூரிய கிரகணத்தைப்…

மெட்ரோ ரயில் கழகத்தில் வேலைவாய்ப்பு

   ஜெய்ப்பூர் மெட்ரோ கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 39 பணி: Station Controller/Train Operatorபணி: Junior Engineerபணி: Customer Relations Assistantபணி: Maintainer தகுதிகள்: கணிதம் அல்லது…

போராட்டம் எதிரொலி:

மாநகர போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு இன்று விடுப்பு இல்லை:     மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் திங்கள்கிழமை (டிச. 23) பணிக்கு வர வேண்டும் என நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையில் எதிா்க்கட்சிகள் பேரணி திங்கள்கிழமை…

41 நாட்களுக்குப் பின் மேட்டூா் அணை நீா் மட்டம் சரியத்தொடங்கியது

  காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக நடப்பு நீா்பாசன ஆண்டில் மேட்டூா் அடுத்தடுத்து நான்குமுறை நிறம்பியது. கடந்த நவம்பா் மாதம் 11ந்தேதி நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியது.   இதனையடுத்து நீா்வரத்தை பொறுத்து…

போராட்ட பயத்தால் ஏர்டல் உதவியை நாடிய போலீஸ்!

    குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் எடுத்துள்ள போராட்டத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள டில்லி காவல் துறை, தொலைத் தொடர்பு நிறுவனங்களை வைத்துக் குறிப்பிட்ட இடங்களில் மொபையில் சேவையை முடக்கியுள்ளது.     குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும்…

குடியுரிமை பறிக்கப்பட்டால் நித்தியானந்தா உருவாக்கி உள்ள கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்: சீமான்

   என்ஆர்சி மூலம் தமது குடியுரிமை பறிக்கப்பட்டால் நித்தியானந்தா உருவாக்கி உள்ள கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.    குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

போலியோ சொட்டு மருந்து: 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்க முடிவு

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோய் ஒழிப்பு !!   தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிப்பதற்காக, 1994-இல் இருந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!