ரஜினி கட்சி பெயர்:

அடுத்த மாதம் அறிவிப்பு?      சென்னை : ‘தமிழகத்தில், 2021ல், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்’ என, அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அடுத்த மாதம், கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்…

வெற்றிகரமாக நடைபெற்ற உடல் உறுப்பு தானம்….

   தஞ்சையில் இருந்து மதுரைக்கு 140 கி.மீ. வேகத்தில் 1 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து இறந்தவரின் கல்லீரல் உடல் உறுப்பு தானம் மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.    தஞ்சையில் சாலை விபத்தில் சிக்கிய 25 வயது இளம்பெண் மீனாட்சி…

சென்னையில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.55 குறைந்தது

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது.    சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2020…

லீப் தினத்தைக் கொண்டாடும் கூகுள் டூடுல்…

   பிப்ரவரி 29ம் தேதி என்றாலே ஒரு சின்ன சந்தோஷம் அனைவருக்குள்ளும் எட்டிப்பார்க்கும். ஏன் என்றால், இந்த பிப்ரவரி 29ம் தேதியை நாம் மீண்டும் சந்திக்க வேண்டும் என்றால் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லவா?    இன்று பிப்ரவரி 29ம்…

200 நாட்களாக 100 அடியில்:மேட்டூர் அணை நீர்மட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு புதிய சாதனையைப் படைத்து வருகிறது. அதாவது, தொடர்ந்து 200 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேலாகவே உள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு !!

   சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.    அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணி நேரத்தில் அரசு…

அரசுப் பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை..!!

  மாணவர்கள் அனைவரும் சென்ற பின்பு வகுப்பறையிலேயே ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திர குமார் சுக்லா (49), லால்பாக் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில்…

தமுமுகவினர் 300 பேர் கைது…

திருப்பூர் ரயில் நிலையம், தலைமை அஞ்சல் அலுவலகம் முற்றுகை:   திருப்பூரில் ரயில் நிலையம் மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமுமுகவினர் 300 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.   தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்திய…

தமிழக எல்லையில் அம்மா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா….

   தமிழக ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் அம்மா பேரவை சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆம் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.     தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான ஆரம்பாக்கத்தில் அதிமுக அம்மா பேரவை…

சோழர் காலக் கல்வெட்டுகளுடன் மடைத்தூண்கள் கண்டுபிடிப்பு…

    புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு:      புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு மேற்கொண்ட முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் மு. பரமசிவம் அவ்வூர்க் குளத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் அமைந்த இரண்டு தூண்களைக்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!