தமுமுகவினர் 300 பேர் கைது…

திருப்பூர் ரயில் நிலையம், தலைமை அஞ்சல் அலுவலகம் முற்றுகை:

  திருப்பூரில் ரயில் நிலையம் மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமுமுகவினர் 300 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

  தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்திய கலவரகாரர்களை கண்டித்தும், காவல் துறையினரை கண்டித்தும் தமுமுகவினர் 300 பேர் ரயில் மறியல் போராட்டம் மற்றும் தலைமை தபால் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 300 பேரையும் போலீஸார் கைது செய்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!