கழுத்தை பராமரிக்க நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான். அழகாக முகத்தை வைத்துக் கொண்டாலும் கழுத்து வேற நிறம் முகம் வேற நிறம் என்று அவதி படுவார்கள் இதற்கான சில குறிப்புக்கள் சிறிதளவு ரோஸ்வாட்டர் சிறிது வெங்காயச்சாறு ஆலிவ் எண்ணெய் இரண்டு…
Tag: ஹேமலதா சுந்தரமூர்த்தி
பீட்ரூட் பூரி:
பீட்ரூட் பூரி: தேவையானவை பொருட்கள்: ஒரு கப் கோதுமை மாவு கால் கப் ரவை உப்பு தேவையானஅளவு மிதமான சூடுதண்ணீர் பீட்ரூட் சிறியதாக இருந்தால் இரண்டு பெரியதாக இருந்தால் ஒன்றுஇரண்டு தேக்கரண்டி பால் (கட்டாயம் இல்லை) எண்ணெய் தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட்டை தண்ணீர்…
அழகே அழகு
துளசி இலையை எடுத்து நன்கு காயவைத்து போடி செய்து அதில் மஞ்சள்தூள் கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யவும் நன்கு உலர்ந்த பிறகு குளித்தால் சில நாட்களிலேயே பருக்களும் வடுக்களும் காணாமல் போய்விடும். ஆலிவ் எண்ணெய்யை சூடாக்கி தினசரி தேய்த்து…
*நமக்கும் சுரக்கும் அமிர்தம் பற்றிய ரகசியம்*
சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள். யோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால் உண்மையை உணர்ந்தவர்கள். உணவே இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். பல நாட்கள் உணவே இல்லாமல் தவம் செய்து பேரானந்தத்தை அனுபவித்தனர். அது எப்படி? நவீன உடலியல் உமிழ்…
கழுகுமலை கோவில் – தூத்துக்குடி
விஞ்ஞானிகளே மிரண்டு அதிர்ந்து போன கழுகுமலை கோவில், இந்த கோவில் ஒரு பாறையினால் செதுக்கப்பட்டது இன்று பரவி இருக்கும் டைமண்ட் கட்டிங் “டூல்ஸ்” வைத்து கூட செதுக்க முடியாத அளவிற்கு அருமையான ஆழமான வடிவமைப்புகள் ஆஹா அற்புதமான தோற்றம் இது இப்பொது…
வாழைப்பூ உருண்டை குழம்பு
தேவையான பொருள்கள்: வாழைப்பூ- 1துவரம் பருப்பு- 100 கிராம் கடலை பருப்பு- 100 கிராம் கடுகு, வெந்தையம் தாளிக்க சாம்பார்த்தூள் 1 தேக்கரண்டி புளி – நெல்லிக்காய் அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை:வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது…
சமையல் குறிப்பு
· 1) தயிர் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள் . · 2) கீரை பசுமையாக ருசியாக இருக்க வேகவிடும்…
சிவப்பரிசி வடகம் ரெசிபி!
சத்துக்கள் :- சிவப்பு அரிசியில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் சிவப்பரிசியில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் நிறைந்துள்ளன. தேவையானவை: சிவப்பு புழுங்கல் அரிசி – ஒரு கப், ஜவ்வரிசி – அரை…
சமையல் டிப்ஸ்
1) சப்பாத்தியோ பூரியோ செய்யும் போது அதில் சாதம் வடித்த நீரை சேர்த்து மாவு பிசைந்தால் மிகவும் ருசியா இருக்கும் . 2) தேங்காய் சட்னி மிகவும் ருசியாக இருக்க பாதி தேங்காயும் பாதி கொத்தமல்லியும் சேர்த்து…
