பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 40 லட்சம் மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் 

கல்வித்துறை

விஜயதசமி நாளன்று தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில், 2,754 குழந்தைகள் எல்கேஜி, யுகேஜி, முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர் – கல்வித்துறை தகவல். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 325 குழந்தைகள் சேர்ந்துள்ளனர் – கல்வித்துறை.

அமுக்கரா கிழங்கு பலன்கள்/பயன்கள்:

ஒரிஜினல் கிழங்கு மட்டும் தான் பலன் தரும் அமுக்கரா கிழங்கு சூரணம் செய்ய  தேவையான மூலிகைகள் அமுக்கராங் கிழங்கு 640 கிராம் சுக்கு 320 கிராம் திப்பிலி 160 கிராம் மிளகு 80 கிராம் தனியா 70 கிராம் சீரகம் 60 கிராம்…

அவல் கேசரி

தேவையானப்பொருட்கள் : அவல் – 1 கப் சர்க்கரை – 1 கப்நெய் – 1/4 கப்ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன் முந்திரி பருப்பு – சிறிதுஉலர்ந்த திராட்சை – சிறிதுகேசரி பவுடர் – ஒரு சிட்டிகை (yellow, red) விருப்பம் போல்…

சமையல் குறிப்பு

இட்லி ஊற்றும் போது கரண்டியை மாவில் விட்டு அடிவரை கலக்காமல் மேலாக லேசாகக் கலக்கி ஊற்ற இட்லி மிருதுவாக வரும் அதேபோல் இட்லிக்கு அரிசி ஐந்து பங்கு உளுந்து ஒரு பங்கு மட்டும் சேர்த்து அரைத்தால் பஞ்சு போன்ற மென்மையான இட்லி…

அழகே அழகு

தினமும் தயிரை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர வறண்ட , முகம் முகத்தில் காணப்படும் கோடுகள் முகத்தில் தென்படும் மேடு பள்ளங்கள் நீங்கி விடும்  முகப்பரு மறைய தயிரில் கடலைமாவை கலந்து முகத்தில் பூசி அரைமணி…

இனி பெண்கள் விருப்பபட்டால் கருவை கலைக்கலாம்

இனி பெண்கள் விருப்பபட்டால் கருவை கலைக்கலாம்?_டெல்லி ஐ கோர்ட் தீர்ப்பு! 20 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவை கலைப்பதற்கு சட்டரீதியாக இதுவரை இந்தியாவில் அனுமதி இல்லை. இந்நிலையில், டெல்லி உயர்நீதி மன்றத்தில் தங்கள் 25 வாரகால கருவை கலைப்பதற்கு அனுமதி வேண்டும்…

அழகே அழகு

தக்காளி தயிர் மட்டும் போதும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் நிமிடங்கள் தக்காளியை முகத்தில் தடவி வந்து பின் குளிர்ந்த நீரால் கழுவி வர சருமத்தில் உள்ள கருமை மறையும். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் கருமையை நீங்கும் தன்மை உடையது.…

அழகுக்குறிப்பு

 1)    முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க எலுமிச்சைச் சாற்றுடன் சக்கரையை         சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தல் முகத்தில் இருக்கும்       கரும்புள்ளிகள் பறந்தோடும் சருமமும் பளிச்சென்று காணப்படும்.  …

அழகு குறிப்பு

உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவ பளிச்சென்று மாறிவிடும் சருமம் கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். தங்கள் கண்களுக்கு மை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!