Tag: லதா சரவணன்
சிலியிலும் போராட்டம்
சிலியிலும் போராட்டம் இலத்தீன் அமெரிக்க நாடான சிலி நாடு, அண்மையில் மெட்ரோ ரெயில் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இதனை கண்டிக்கும் வகையில், சிலி தேசத்து மக்கள் கடந்த சில நாட்களுகு முன் போராட்டத்தில் இறங்கினர் சிலி தலைநகர் சாண்டியாகோ மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பெருநகரங்கள் மற்றும் டால்கா,…
கன்னித்தீவு மோகினி – அத்தியாயம் 2
கன்னித்தீவு மோகினி ஒரே பஸ்ஸில் பயணிக்கும் பத்திரிக்கையாளர் ஆனந்த், தொழிலதிபர் ஜெயநந்தன் இருவரும் நண்பர்களாகிறார்கள். இனி…. அந்த அறையெங்கும் ஒரே புகைமூட்டம் உறங்கும் ஜெயநந்தனின் ஏதோ ஒன்று ஊர்ந்து வருகிறது மெத்தென்று இதுவரையில் அனுபவித்திராத ஒருவித நறுமனம் அவன் நாசியைத் தீண்டுகிறது. …
அக்னிசிறகுகள்
இரத்தத் திட்டுக்களாய் ! கருவில் திரண்டுவிட்டேன் அசைவையும் மூச்சையும் சுவாசித்து கருவறை இருளில் உருவாய் மாறிய நேரமே ! என் குறி குறித்த சோதனையிலேயே கூசித்தான் போனேன் ?! பிறப்பிலேயே குருதி பூசியதாலோ என்னவோ தொடர்ச்சியாய் மாதாந்திர மூன்று நாட்களை நிரந்தமாக்கியது…
பெண்களை கவர
நமக்கு பிடித்தவர்கள் வண்ண பூக்கள் கொடுப்பது பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு வண்ண பூக்களுக்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதனால் அதன் அர்த்தங்களை புரிந்து கொண்டு வழங்குவது சிறந்தது. சிவப்பு நிறம்:சிவப்பு நிற பூக்கள் அன்பின் அடையாளமாக வழங்கப்படுவது. ஆளமான காதல், அன்பு…
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து அதிர்ச்சி
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து அதிர்ச்சி தொழிலதிபர் அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் பொருளாதார மந்தநிலை மூலம் சுணங்கியுள்ளது.…
எம்டன்’கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு
எம்டன்’கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு சென்னை மாநகரில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நேற்றுடன் 105 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உயர்நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரில் உள்ள நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. முதலாம்…
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக கடும் மழையுடனான…
இயக்குனர் இமயம்”
இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன்…
குஷ்வந்த் சிங்
குஷ்வந்த் சிங் குஷ்வந்த் சிங் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். இலக்கியத்துறையில், இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம விபூஷன் விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது. சமூகம், மதம், அரசியல் மற்றும் பாலினம் சார்ந்த வெளிப்படையான…
