Tags :லதா சரவணன்

அண்மை செய்திகள்

வாசிக்கப்படும் வரலாறுகள் | லதா சரவணன்

சிங்கப்பூரின் படைத்துறையினர் நாளாகவும், கனடாவில் கனடாநாள் என்றும், பாக்கிஸ்தானில் குழந்தைகள் நாளாகவும், இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் நாளாகவும், நெதர்லாந்தில் அடிமை ஒழிப்புநாளாகவும், புருண்டி பெல்ஜியத்திடமிருந்தும், ருவாண்டா, சோமாலியா ஆகிய நாடுகளும் விடுதலை பெற்ற நாளாகவும், கானாவின் குடியரசு நாளாகவும், சீனாவின் சீனப் பொதுவுடைமைக் கட்சி நிறுவன நாளாகவும் இந்த ஜூன் 1ம் தேதி பல்வேறு வருடங்களில் தன் கொண்டாட்டங்களைக் கொண்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமான நிகழ்வுகளாக….! சில வருடங்களுக்கு முன்பு சென்னை என்று பெயர் மாற்றப்பட்டு தற்போது […]Read More

தொடர்

விலகாத வெள்ளித் திரை – 3 – லதா சரவணன்

எப்படியாவது படம் பார்க்கப்போகவேண்டும் என்று மனதில் வேட்கை யாரைக் கேட்பது மெல்ல அம்மாவிடம் வந்தான், கம்பரிசியில் சமைத்த கஞ்சில் மோரையும் பழையகஞ்சியையும் சேர்த்து ஊறுகாய் வட்டிலையும் தன் பக்கம் நகர்த்தி வைத்த தாயிடம், “அம்மா நம்ம முதலியார் தியேட்டர்லே ஒரு படம் ஓடுதாம். நானும் போய் பார்க்கட்டா ?!” என்றான் கண்ணன் “படம் பார்க்குறே வயசாடா கண்ணா உனக்கு விளையாடுறீயா ? அதுக்கு அரையணாக்கு மேல ஆகுமே அது இருந்தா மூணுநாலு நாளைக்கு நாம அரிசிச்சோறு சாப்பிடலாமே…?!” […]Read More

புத்தகவிமர்சனம்

பேரழகியின் பெயரென்ன ? | விமர்சனம் – லதா சரவணன்

96 பக்கங்களை கொண்ட காஷ்மீர் ஜோசப் அவர்களின் பேரழகியின் பெயரென்ன ? கேள்விக்குறியோடு தலைப்பைச் சுமந்திருக்கும் இந்த கவிதைத்தொகுப்பு காதல் ஒவ்வொரு பரிமாணத்தையும் விவரிப்பதாய். வலியும், சுகமும், ஏக்கமும், தவிப்பும், பூரண திருப்தியும், அழுகை, சிரிப்பு என ஒவ்வொரு அழகான உணர்வுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிஞர். காதல் அதை சுவாசிக்காத மனிதர்கள் இல்லை, எல்லா உறவுகளுக்கு உள்ளும் வெவ்வேறு பரிமாணங்களில் காதல் வாழ்ந்து வருகிறது. நமக்கு வேண்டிய பெயர்களை நாம் அதற்கு இட்டுக் கொள்கிறோம் என்பதே உண்மை. […]Read More

தொடர்

விலகாத வெள்ளித் திரை – 1 – லதா சரவணன்

அத்தியாயம் – 1 “புதுப்பெண்ணின் மனதை தொட்டுப்போறவறே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க “ “இளமனசை தூண்டிவிட்டுப் போறவரே அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க மர்மத்தை சொல்லிவிட்டு போங்க” எதிரே பத்திரகாளியம்மன் கோவிலுக்கு எதிராக ஆலமரத்தடியில் அமைந்திருந்த டீக்கடையில் இன்றோ நாளைக்கோ என் இயக்கத்தை நிறுத்திக்கொள்வேன் என்ற சபதத்தோடு சப்தமிட்டுக்கொண்டு இருந்தது ரேடியோ பொட்டி, “ஏலேய் கொஞ்சம் சத்தத்தை கூட்டி வையேன் என்ன மாதிரி பாட்டு அது என்ன வசனம் அந்தப்படத்தில் ஒல்லியா ஒரு பையன் பா […]Read More

முக்கிய செய்திகள்

பெண்களின் பாதுகாப்பிற்கு காவலன் SOS ஆப்

ஸ்மார்ட் போன் வைச்சிருக்கிற ஒவ்வொருத்தரும் இதிலே எப்படி ரிஜிஸ்டர் பண்ணலாம். பெண்களின் பாதுகாப்பிற்கு காவலன் SOS …  வாயில்லா ஜீவனுக்கு மருத்துவம் பார்க்கப்போகும் போது பிரியங்கா உணர்ந்து இருக்க மாட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னோட உயிர் பறவை பிரியப்போகுதுன்னு. மீண்டும் மிருகமே மேல் மனித இனத்தை விடவும்ன்னு நிரூபிச்சியிருக்கிற ஒரு சம்பவமாத்தான் இது நம்ம கண்ணுக்கு தெரியுது. நம்மைப் பொருத்தவரையில் இந்த செய்தி மறையும் படி வேற ஏதாவது நிகழ்வு வந்திட்டா அந்த பிரச்சனையோட தீவிரத்தை நாம […]Read More