இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில், கல்கி ஆசிரமத்தில் இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் தமிழகம் ஆந்திராவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ளது வரிஏய்ப்பு…
Tag: இன்பா
ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை.
டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை. அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் சிறைக்கு வருகை. ’அமலாக்கத்துறையால் ப.சிதம்பரம் கைது’ திகார் சிறையில், 2 மணி நேரம் நடத்திய விசாரணைக்கு பிறகு ப.சிதம்பரத்தை…
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை கலைக்கமாட்டார் எனக் கூற முடியாது என யூகத்தின் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. வாதம்.சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் என்றால், சாட்சியங்களை பாதுகாக்க சிபிஐ என்ன செய்தது? ஜாமீன் வழங்க கூடாது என்பதற்காகவே,…
இன்றைய முக்கிய செய்திகள்
திமுகவில் உதயநிதிக்கு தரப்படும் முக்கியத்துவம் பிற பிற இளைஞர்களுக்கு கிடைக்குமா…? கனிமொழிக்கு தரப்பும் கவனிப்பு மற்ற பெண்களுக்கு கிடைக்குமா…? -நமது அம்மா நாளிதழ் விமர்சனம் ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக…
தேர்தல் – மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா
தாமரை சின்னத்தை அழுத்தினால், தானாக பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசப்படும் என்று அர்த்தம் – துணை முதல்வர் சர்ச்சை பேச்சு உத்தரபிரதேச துணை முதல்- மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நேற்று மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மீரா பந்தர்…
தேர்தல் அறிக்கை
370வது பிரிவை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க துணிவிருக்கிறதா?. காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வர நாட்டு மக்கள் அனுமதிப்பார்களா? எங்களை பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின்…
அவர்கள் இவர்கள் நான்
ஒப்பனை அறை … ! மயில் இறகின் மென்மையை மேனியில் கொண்டவளாக முல்லையும், மல்லியும் இணைந்து வாசனைத் தாலாட்டும் பூமகளாக நின்றிருந்த மாதவி, ஆடல் அரங்கேற்றத்திற்கு அணியமாகிக் கொண்டிருந்தாள். மெல்லிய ஆடையை மேலாடையாக அவள் போர்த்தி இருந்ததால், மன்னன் கையில் இருக்கும்…
சசி ஐயோ பாவம்
சசி ஐயோ பாவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் 40 ஏக்கர் பரபரப்பளவில் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர். ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில்…
அக்ரஹார சிறையில் நடந்த முறைகேடு
சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தது உண்மை – விசாரணை அறிக்கை தாக்கல். சிறைத்துறை அதிகாரியாக இருந்த சத்திய நாராயணா ராவுக்கு 2 கோடி லஞ்சம் பெற்று சலுகைகள் செய்து தந்தது உண்மை.சசிகலா, இரவு உடையுடன் வெளியில் சென்று வந்தது…
கூகுள் ஸ்டிரீட் வியூல அப்படியே தெரியுதாம்….
ஏலே மக்கா, பார்த்து இருந்துக்கோங்க, தைவான் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு மத்தியில் நிர்வாணமாக இருந்த தம்பதியின் வீடியோ, கூகுள் ஸ்டிரீட் வியூவில் பதிவான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகவும் மாறியுள்ளது. தைவான் தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகளை…
