அக்ரஹார சிறையில் நடந்த முறைகேடு

 அக்ரஹார சிறையில் நடந்த முறைகேடு

சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தது உண்மை – விசாரணை அறிக்கை தாக்கல்.

சிறைத்துறை அதிகாரியாக இருந்த சத்திய நாராயணா ராவுக்கு 2 கோடி லஞ்சம் பெற்று சலுகைகள் செய்து தந்தது உண்மை.சசிகலா, இரவு உடையுடன் வெளியில் சென்று வந்தது போன்ற வீடியோ காட்சிகளுடன் அறிக்கையை தாக்கல் செய்தது விசாரணை குழு.சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா பரப்பன அக்ரஹார சிறையில் நடந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...