எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளிட்ட 40 இடங்களில் திடீர் ரெய்டு..

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில், கல்கி ஆசிரமத்தில் இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் தமிழகம் ஆந்திராவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ளது வரிஏய்ப்பு காரணமாக இந்த ரெய்டு நடக்கிறது. கல்கி பகவானை தரிசனம் செய்ய 5000 ரூபாய் முதல் 25ஆயிரம் ரூபாய் வரையில் கட்டம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்திற்கு வரி செலுத்தப்பட வில்லை,

என்.கே.வி. கிருஷ்ணாவிற்கு தொடர்புடைய ஹோட்டல்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றட்டுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!