ஆணும் பெண்ணும் சமம் அல்ல…

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை…

லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை: உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சாதகமாக அறிக்கை அனுப்ப ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகளும்,…

அமெரிக்காவின்-போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை! அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் அருகே ஹூஸ்டனில் உள்ள வடமேற்கு ஹாரிஸ் கவுன்டியில் போக்குவரத்து நிறுத்தத்தில் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரியான சந்தீப் சிங் தலிவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னை மெரினா கடற்கரையில்

இன்றய முக்கிய செய்திகள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் குழந்தைகளுக்கான புற்று நோய் விழிப்புனர்வு சிறப்பாக நடை பெற்றது அதன் நேரலையை கான்போம் இன்று புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக கடை பிடித்து வருகின்றனர்! இதையடுத்து இன்று மாலை…

தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் – திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூட்டாக பேட்டி. இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர் – பினராயி விஜயன். இரு மாநில முதன்மை செயலாளர்கள் 6…

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது:

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது: திரைத்துறையிலேயே மிக உயரிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். அமிதாப் பச்சன் தனது பணிவாழ்க்கையில் பற்பல சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில்…

சுபஸ்ரீ மரணம் – டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது நடவடிக்கை

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்…

குற்றம்சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட்

குற்றம்சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலம் சென்னை: சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு கொடுத்த பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி விஷம் கலந்த பிரசாதம் தந்ததால் கணவர் உயிரிந்துள்ளார்…

சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்

பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு “சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானவையாக மாறி வருகின்றன” “சமூக வலைதள குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” “சமூக வலைதளங்களில் ஏற்படக்கூடய பாதிப்புகளை…

தூக்கம் அவசியம் ஏன்?

தூக்கம் அவசியம் ஏன்? தூக்க பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் மனஅழுத்தம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக கோபம் இயலாமை தாழ்வு மனப்பான்மை ஹார்மோன் பிரச்சனைகள் கூட ஏற்படலாம் அது மட்டுமில்லாமல் இளமையிலே முதுமை தோற்றம் உண்டாகி தலை முடியும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!