Tags :ஸ்ரேயா கௌசிக்

அண்மை செய்திகள்

12 அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை: மோடி அரசு திட்டம்

சீனாவின் ஹூபே மாகாணம் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சப்ளையில் முன்னணியில் உள்ளது. இந்த மாகாணத்திலிருந்துதான் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது இந்த மாகாணத்தில் கொரோனாவைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அங்கு இருந்து மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்வது முடக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்து மூலப்பொருட்கள் சப்ளையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் மருந்து மூலப்பொருட்கள் சப்ளை பாதிப்பால், இந்தியாவில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், மருந்துகள் […]Read More

முக்கிய செய்திகள்

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

சென்னை வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து போராட்டம். சென்னை சிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக கூறுவது பொய்யான செய்தி – சென்னை காவல்துறை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நிலை குறித்து வெளியாகும் செய்திள் உண்மையில்லை – காவல் துறை. ஈரான் நாட்டிலிருந்து சரக்கு கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கு, 21 ஆயிரம் டன் டீசல் கடத்தலா?சரக்கு கப்பல் முகவரிடம் தூத்துக்குடி […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

சென்னையில் மட்டும் தேர்வு கால்நடைத்துறையில் 1141 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 7 மையங்களில், 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு-சென்னையில் மட்டும் தேர்வு நடக்கும் என அறிவிப்பு. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது-வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு. ஆளுநருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது-வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு  தள்ளி வைப்பு. தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்கள் அல்ல. இந்தியாவுக்கு […]Read More

முக்கிய செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..! விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்;- தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

ஹெலிக்காப்டர் விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு. தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் காலமானார். ஹெலிக்காப்டர் விபத்தில் கோபி பீன் பிரயன்ட் மற்றும் அவர் மகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பூர்: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில், முதலாம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு: நீர் திறப்பு மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மும்பை […]Read More

நகரில் இன்று

தங்கம் விலை:

நகை வாங்குபவர்களைக் கதற வைக்கும் விலையேற்றம்!தங்கம் விலை உயர்வு’ என்ற செய்தியைத்தான் கடந்த ஒரு மாதமாகவே வாடிக்கையாளர்கள் தினமும் கேட்கின்றனர். புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த வாரமும் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர் அதிருப்தியில் இருக்கின்றனர்.ஆபரணத் தங்கத்தின் விலை!சென்னையில் இன்று (ஜனவரி 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 38 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,862 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,824 ஆக […]Read More

முக்கிய செய்திகள்

“ஏப்ரல் 15 – 20” ஐந்தாம் வகுப்பு பொது தேர்வு:

“ஏப்ரல் 15 – 20” ஐந்தாம் வகுப்பு பொது தேர்வு: “மார்ச் 30 – ஏப்ரல் 17” எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு. ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு, வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை 3 பாடங்களுக்கு மட்டும் நடைபெறுகிறது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி வரை 5 பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன. ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சத்து 40 ஆயிரம் […]Read More

முக்கிய செய்திகள்

விரைவுச் செய்திகள்

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. 356 முதுகலை வேதியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக தற்கால பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும் – ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில், 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது ஜப்பான் சிஏஏ சட்டம் பற்றி ராகுல், மம்தா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை […]Read More

அண்மை செய்திகள்

பேரறிவாளன் வழக்கறிஞர் – சிபிஐ வழக்கறிஞர்

“பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள சட்ட  முடிவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும்”. 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு முடிவு – பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்-பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர்.நிறைய வெளிநாடு தொடர்புகள் இருப்பதாக மனுதாரர் தரப்பு வாதம் . வெளிநாடு தொடர்பு குறித்த விசாரிக்க நிறைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் – சிபிஐ வழக்கறிஞர்.Read More