பேரறிவாளன் வழக்கறிஞர் – சிபிஐ வழக்கறிஞர்

 பேரறிவாளன் வழக்கறிஞர் – சிபிஐ வழக்கறிஞர்
“பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள சட்ட  முடிவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும்”. 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு முடிவு – பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்-பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர்.

நிறைய வெளிநாடு தொடர்புகள் இருப்பதாக மனுதாரர் தரப்பு வாதம் . 
வெளிநாடு தொடர்பு குறித்த விசாரிக்க நிறைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் – சிபிஐ வழக்கறிஞர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...