தீவிரவாதி காஜாமைதீன்

 தீவிரவாதி காஜாமைதீன்
தீவிரவாதி காஜாமைதீன், அவனது கூட்டாளிகள், 20 நாட்களுக்கு மேலாக சென்னையில் தங்கியிருந்தது அம்பலம். தமிழக, கர்நாடக, கேரள போலீசார் நாடு முழுவதும் தீவிரமாக தேடி வந்த நிலையில் அதிர்ச்சி தகவல். சென்னை பெரியமேட்டில், காஜாமைதீன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி சென்றது விசாரணையில் அம்பலம் – டெல்லி போலீசார்.

பெரியமேடு உட்பட முக்கியமான இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணைதீவிரவாதி காஜாமைதீன் சென்னை பெரியமேடு பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி சென்றுள்ளதாக தகவல். குடியரசு தினத்தன்று கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் குண்டு வெடிப்பு ஏற்படுத்த முடிவு செய்திருந்ததாக விசாரணையில் தகவல்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...