சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்

பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு
“சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானவையாக மாறி வருகின்றன”
“சமூக வலைதள குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
“சமூக வலைதளங்களில் ஏற்படக்கூடய பாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை”
வழக்குகளை மாற்றுவதா இல்லையா என்பதை விசாரிக்க உள்ளோம் – உச்சநீதிமன்ற நீதிபதிகள்
வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தான் வகுக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!