ஐப்பான் விருது​ பெரும் முதல் தமிழர்

1989ம் ஆண்டு முதல் TVS மற்றும் சுந்தரம் க்ளேடோன் நிறுவனத்தின் மேலாண்மையை திறமையான முறையில் நிர்வகிக்க உதவிய அனைவருக்கும் கிடைத்த பரிசு இது என்று வேணு ஸ்ரீனிவாசன் கூறியிருக்கிறார்.

யாரிந்த வேணு ஸ்ரீனிவாசன் ?

TVS நிறுவனத்தின் ​மேலாளர் 

ஒவ்​வொரு வருடமும்ஜப்பானுக்கு வெளியே தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் தரமான மேலாண்மை விருது அவர்களின் செயல்பாட்டை கெளரவிக்கும் வகையில் வழங்கப்படும். இந்த விருது டெமிங் ப்ரைஸ் கமிட்டி மற்றும் ஜப்பான் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் சங்கம் இணைந்து ஜப்பானியர் இல்லாதவர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்த வருடம் அந்த விருது ஒரு இந்தியருக்கு கிடைக்கப்பட்டு உள்ளது அவர்தான் மேலே குறிப்பிட்ட வேணு ஸ்ரீனிவாசன், இந்த விருதினை பெறும் முதல் இந்தியரும் இவர்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!