சீனாவில் வூஹான் நகருக்கு அருகே ஜிங்ஷான் பகுதியைச் சேர்ந்த யி என்ற அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், சீனாவில் தனியாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் யி. இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டின் கதவை உடைத்துக்…
Tag: MAYA
டெல்லியில் நேற்று இரவு பெண் உதவி ஆய்வாளர் சுட்டுகொலை
டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி (28). நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் ப்ரீத்தி இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி…
சந்தானம் முதன்முறையாக 3 கதாபாத்திரங்களில்
வந்தான் வென்றான், சேட்டை, பூமராங் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர்.கண்ணன். இவர் அடுத்ததாக இயக்கி, தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்துள்ளார். சந்தானம் முதன்முறையாக 3 கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்…
நந்தினி சீரியல் நாயகி நித்யாவிற்க்கு திருமணம்
2017 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவின் சொந்த தயாரிப்பில் சுந்தர்.சி சின்னத்திரையில் இயக்குனராக அடி எடுத்து வைத்த நந்தினி சீரியல் நாயகி நித்யா ராமுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்…
சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்-Tamil NewsExplained News In TamilMalaria Dengue And Chikungunya Cases Drops In Yearwise மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா பாதிப்புகள் தொடர்ந்து சரிவு
சிக்குன் குனியா மற்றும் டெங்கு நோய்கள் காலநிலை சார்ந்து இருப்பதால், அதன் பாதிப்பு விகிதம் மாநிலத்திற்கு மாநிலம் கால அளவு விகிதங்களில் மாறுபடுவதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு உ.பி. அரசு காரணம் என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்
உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குப் பிறகு உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை பொது முன்னேற்ற செயலாளர் பிரியங்கா காந்தி தாக்கியுள்ளார். “இந்த வருத்தத்தில் உன்னாவோ பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தைரியம் தருமாறு கடவுளிடம் பிரார்த்தனை…
ஓய்வெடுக்க பிரமாண்ட அமைவிடம் விரைவில் திருப்பதி செல்லும் பக்தர்கள்
2015ம் ஆண்டில், திருப்பதி விமானநிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினலை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். கருடர் வடிவமைப்பில் இந்த டெர்மினல் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.டி மற்றும் சி ரக விமானங்களை கையாளும் வகையில் இந்த விமானநிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேசிய…
திக் திக் தீபிகா….,இரண்டாவது அத்தியாயம்
முன்னுரை கவிஞர் கிஷோர் தன் பணக்கார காதலியான தீபிகாவின் பிறந்த அவளை சந்திக்க செல்லப் போகிறேன். அதற்கு என்ன பரிசுப்பொருள் வாங்கவேண்டும் என்று யோசிக்கிறான் இனி……… ——————- தீபிகாவுக்கு நீ என்ன பரிசு தரப்போறே ? அசோக்தான் கேட்டான். கிஷோரையும் அவன்…
பரிசோதனையின் போது விழுந்த மாற்றுத்திறனாளியின் வலி
நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து அரசாங்கம் அமைத்திருக்கிறது முயற்சி நல்லதாக இருந்தாலும் சோதனை என்ற பெயரில் அந்த பெண்மணிக்க மேலும் அவஸ்தைதான். வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் ஒருமாற்றுத்திறனாளி பேருந்தில் ஏறும் போது நடத்துனரோ அல்லது சக…
