வெற்றித்தோல்வி என்பது கனவுகளில் தோன்றி நிழல்களில் முடிகின்ற காட்சி அல்ல. நினைவில் தொடங்கி நிஜத்தில் தொடர்கின்ற கருப்பொருள் அது!. வெற்றி தோல்வி மனிதர்களால் தோன்றக் கூடிய ஒன்று. இரண்டிற்கும் நாமே பொறுப்பு என்று உணரும்போது தான் தோல்வி நமக்குப் புதியதொரு வெற்றி…
Category: தொடர்
பத்துமலை பந்தம் | 10 | காலச்சக்கரம் நரசிம்மா
10. மூன்றாவது சிலை..! நல்லமுத்து சென்னைக்குப் புறப்பட ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். பள்ளங்கி பவனம் காவலாளி ராஜாபாதரிடம் பலமுறை கூறிவிட்டார். “நான் சென்னைக்கு நீண்டகாலம் கழித்துப் போகிறேன். கொஞ்ச நாள் அங்கே தங்கிட்டுத்தான் வருவேன். நான் இல்லாத நேரத்தில் உள்ளே ஒரு…
படைத்திறல் பல்லவர் கோன் | 4 | பத்மா சந்திரசேகர்
4. ஏரிக்கரை காஞ்சிபுரம் அரண்மனை பரபரப்பாக இருந்தது. பணிப்பெண்கள் இங்குமங்கும் ஓடியாடி ஏதோ செய்து கொண்டிருந்தனர். வீரர்கள் பணியாட்களிடம் ஏதோ கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனர். அரண்மனை வாயிலில் ஒரு சிவிகை கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளே பட்டுத்துணி விரிக்கப்பட்டிருந்த அந்த சிவிகையின் இருபக்கமும்…
வாகினி – 9 | மோ. ரவிந்தர்
தனியாகத் தொழில் தொடங்கலாமா வேண்டாமா என்று கஸ்தூரியிடம் கூறிவிட்டு, தான் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்குள் வழக்கமான நேரத்தில் நுழைந்தான், சதாசிவம். அவன் தொழிற் சாலைக்குள் நுழையும்போதே கண்களில் ஒரு கனவும் மனதில் ஒரு குழப்பமும் அலைமோதியது. முதலாளியான குமார் ஒரு புதிய…
பேய் ரெஸ்டாரெண்ட் – 9 | முகில் தினகரன்
இரு இளைஞர்கள் முன்னே வர, அவர்களுக்குப் பின்னால் அந்தப் பெண்ணும் வருவதைப் பார்த்த ஆட்டோ டிரைவர் ரவி நிதானமாய் நடந்து அவர்களை நெருங்கி நின்றான். “கேளுங்கண்ணா…கேளுங்கண்ணா” என்று அந்த இளைஞர்களில் ஒருவனைப் பார்த்துச் சொன்னாள் சங்கீதா. “பொறும்மா..கேட்கறேன்” என்ற அந்த இளைஞன்,…
பத்துமலை பந்தம் | 9 | காலச்சக்கரம் நரசிம்மா
9. மாறாத எண்ணங்கள்..! குகன் மணியின் எஸ்டேட்டை விட்டுக் கார் கிளம்பியதும், ஒருமுறை திரும்பி, பின் கண்ணாடி வழியாக தங்களை வழியனுப்பிய குகன்மணியை பார்த்தாள் மயூரி. அவள் அங்ஙனம் திரும்பிப் பார்க்கப் போவதை எதிர்பார்த்திருந்தவன் போல, குகன்மணி தனது கைகளைக் கட்டிக்கொண்டு,…
படைத்திறல் பல்லவர்கோன் | 3 | பத்மா சந்திரசேகர்
3. சினம் கொண்ட சிங்கம் போரைத் தவிர்க்கும் உபாயம் உள்ளதாக சாத்தனார் கூறியதும், போரைத் தவிர்க்கும் எண்ணம் இல்லாவிடினும், அந்த உபாயம் என்னவெனத் தெரிந்து கொள்ள எண்ணி சாத்தனாரின் பேச்சை தொடரச் செய்தார் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர். எனினும் அவர் அந்தப் பெயரை…
வாகினி – 8 | மோ. ரவிந்தர்
நேற்று பொழிந்த மழையினால் இன்று புதுப் பொலிவு பெற்று விளங்கியது ஆவடி தெருவீதி எங்கும். சூரியன் வந்த பின்னும் மார்கழி பனி மூட்டத்தைப் போல் மழைத்துளிகளின் வாசமும் முருங்கை, தென்னை, நாவல் ஆலமரம் எனப் பல்வேறு செடி கொடிகள் மீது காதல்…
பேய் ரெஸ்டாரெண்ட் – 8 | முகில் தினகரன்
“ஏய் சங்கீதா!…” என்று அழைத்தவாறே அந்த அறைக்குள் வந்த அவள் தாய் கோகிலா, அவள் எங்கோ கிளம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “என்னடி எங்கியோ கிளம்பிட்டே போலிருக்கு?” கேட்டாள். “ஆமாம்மா…கோயமுத்தூர் வரைக்கும் போகணும்” “எதுக்குடி?” “என் காலேஜ் ஃப்ரெண்ட் ஒருத்திக்கு இன்னிக்கு பர்த்…
பத்துமலை பந்தம் | 8 | காலச்சக்கரம் நரசிம்மா
8. வில்லங்க விமானி மகாபலிபுரம் செல்லும் வழியில் திருவிடந்தை கோவில். ‘ஸ்வீட் ட்ரீம்ஸ்’ என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் முகாமிட்டிருந்தனர். படத்தின் ஹீரோ மிதுன் ரெட்டிக்கு அவனது ஒப்பனையாளர் கேரவனில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அருகே, இருந்த மற்றொரு கேரவனில் கதாநாயகி…
