பராசக்தி படம் கண்ணனுக்குள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. எல்லாரையும் எளிதாய் ஆட்கொள்ளும் சினிமா கனவுகள் அவனை மட்டும் விட்டு வைக்குமா என்ன ? வெறும் கனவுகள் மட்டுமே கண்டு என்ன பயன் அதை செயல்படுத்தும் ஆற்றல் இருக்க வேண்டுமே ? அதைக் காட்டிலும் ஆள்பலம், ஏழு வயது பையனாய் கொட்டகைக்கு வந்து சேர்ந்த கண்ணனில்லை இப்போது 20 வயது கட்டுமஸ்தான உடல் கருகருவென மீசையும், தலைகொள்ளா சிகையும் என வெகு அழகாகவே இருந்தான். குடும்பத்தை, தான் மேற்கொண்ட […]Read More
அவன் கேட்ட கேள்விக்கு தலையை உலுக்கிக் கொண்டு…….” இது தான் நிதர்சனம்னு தெரிஞ்சு போச்சு.இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.என்ன இனி என் நோக்கம் எல்லாம் உயிருக்கு சேதாரம் இல்லாம மீட்டெடுக்கணும் அது மட்டும் தான்.” “அதுக்கு பிறகு…யோசிச்சியா? என்ன செய்யப் போற?”“அதை பத்தி நான் இப்போ நினைக்கல.எனக்கு இப்போ வேண்டியது எல்லாம் நான் இறங்கப் போகிற வேலையில் எந்த வித தடங்களும் இல்லாம எல்லாம் நல்லபடியா முடியனும்.அது மட்டும் தான் என் எண்ணமா இருக்கு”என்று கலக்கத்துடன் […]Read More
“வைஷாலி! ஈவ்னிங் என் ஃப்ரெண்ட் மம்தா வீட்டு விசேஷத்துக்குப் போகணும். நாலு மணிக் கெல்லாம் தயாராகிடு, அப்பா வந்ததும் கிளம்பணும். லேட் பண்ணிடாதே” என்றார் தேவிகா. லேப்டாப்பிலிருந்து கண்களை அகற்றாமல், “நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க. நான் வரலை…” என்றாள். “முதல்ல, நேரா நிமிர்ந்து பார்த்துப் பேசு. எப்பப் பாரு அந்த லேப்டாப்புக்குள்ளயே தலையை விட்டுட்டு… என்ன தான் செய்வியோ!” என்றபடி தேவிகா அவளை நோக்கி வர, டைப் செய்துகொண்டிருந்த மெயிலை வேகமாக மூடினாள். “இப்போ […]Read More
7 வயது கண்ணனின் வளர்ச்சியில் இயற்கை தன்னைமீறிய வேகத்தை கொடுத்ததது என்றுதான் சொல்லவேண்டும். கொட்டகையின் வாசலில் பலகாரக்கடை ஆரம்பித்தபோதே கண்ணன் தன் அன்னையை அங்கே வரவிடமாட்டேன் என்று சொல்லிவிட்டான். “அம்மா அங்கன எல்லாம் வேண்டாம் ஸார் நான் எதுக்கு இருக்கேன் பராசக்தி படத்திலே அந்தம்மா புருஷனையும் இழந்து வேலைக்குப் போய் என்ன கஷ்டப்பட்டாங்க தெரியுமா நான் இருக்கிறவரையில் என்னை பெற்றவங்களுக்கு அதை வரவிடமாட்டேன்.!” “அது சரி கண்ணா தினமும் மூணு கிலோமீட்டர் உன்னால எப்படிடா நடந்துபோய் வரமுடியும். […]Read More
தமிழில் குறிப்பிடத்தக்க புத்தகங்களின் லிஸ்ட் போட்டால் அதில் தவறாமல் இடம் பெறத் தக்க அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற அரிய நாவலின் சுருக்கம் இப்போது உங்களுக்காக இங்கே! இந்த நாவல் சென்னைத் தொலைக்காட்சியில் 13 வாரத் தொடராக திரு.மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிஞ்சி மலர் – நா.பார்த்தசாரதி – தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் மகள் பூரணி. சமீபத்தில் காலமான அவர், தம்பிகள் நாவுக்கர சனையும், சம்பந்தனையும், தங்கை […]Read More
ஹாஸ்டல் மொத்தமும் ஆரவாரமும், அமர்க்களமுமாக இருந்தது. தங்களது படிப்பை நல்லபடியாக முடித்த திருப்தியுடன், தங்களது குடும்பத்தினரை மீண்டும் பார்க்கப் போகும் சந்தோஷமும் இருந்தாலும், அனைவரின் மனத்திலும் தோழிகளைப் பிரியப் போகும் கவலையில் கண்கள் கசிந்தன. தோழிகளிடமும், ஹாஸ்டல் வாடர்ன், வேலை செய்பவர்கள் என அனைவரிடமும் பிரியா விடைபெற்றுக் கிளம்பிய மாணவிகள், பேருந்து நிலையத்திற்கும், இரயில் நிலையத்திற்கும் கல்லூரியின் வாகனத்திலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். பொழுது மெல்லப் புலர ஆரம்பித்தது. அந்த விடியலைப் போலவே தங்களது வாழ்க்கையும், புத்துணர்ச்சியுடன் மலரும் […]Read More
காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி,ஒதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பதுவேதம் நான்கினும் மெய்பொருள் ஆவதுநாதன் நாமம் நமச்சிவாயவே…… தில்லை நடராஜனின் முன்னே கண்மூடி நின்ற கார்த்தியின் மனதில் பல்வேறு குழப்பங்கள். பிச்சாவரதிற்கு சென்று வந்த பின்னர் மனதில் உள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு மேலும் குழப்பமே மிஞ்சியது… ஹரியின் ஆடியோ பைலை மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு அவன் தன் ஆதாரத்தை கோவிலில் எங்கோ விட்டு சென்றிருக்கிறான் என்ற அளவுக்கு புரிந்தது. ஆனால் அது எங்கே […]Read More
அத்தியாயம் – 4 புத்திக்கு நெருடல்!?????? சிலுசிலுவென்னும் காற்று கூட மெளனமாகத்தான் வீசிக்கொண்டிருந்தது. அந்தத் திடல் முழுக்க நிசப்தம். நிசப்தத்துக்கு மத்தியில் எங்கிருந்தோ ஒரு குயில், காற்றில் வர்ணக் கோடு கிழித்துவிட்டு அமைதியானது. ‘அன்பான என் உறவுகளே! உங்களை வணங்குகிறேன். இந்த உலகம் உங்களைக் கொண்டுதான் இயங்குகிறது. அதனால் உங்களை ஆராதிக்கிறேன். இந்த உலகின் உயிர்நாடி நீங்கள். நான் நீங்களாயிருக்கிறேன்; நீங்கள்தான் நானாயிருக்கிறீர்கள். உணர்வால், மனதால், எண்ணங்களால் நானும் நீங்களும் வேறு வேறல்ல’ என அறிவானந்தாவின் மிருதுவான […]Read More
எப்படியாவது படம் பார்க்கப்போகவேண்டும் என்று மனதில் வேட்கை யாரைக் கேட்பது மெல்ல அம்மாவிடம் வந்தான், கம்பரிசியில் சமைத்த கஞ்சில் மோரையும் பழையகஞ்சியையும் சேர்த்து ஊறுகாய் வட்டிலையும் தன் பக்கம் நகர்த்தி வைத்த தாயிடம், “அம்மா நம்ம முதலியார் தியேட்டர்லே ஒரு படம் ஓடுதாம். நானும் போய் பார்க்கட்டா ?!” என்றான் கண்ணன் “படம் பார்க்குறே வயசாடா கண்ணா உனக்கு விளையாடுறீயா ? அதுக்கு அரையணாக்கு மேல ஆகுமே அது இருந்தா மூணுநாலு நாளைக்கு நாம அரிசிச்சோறு சாப்பிடலாமே…?!” […]Read More
சிதைந்த கனவு ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட, மாமல்லருக்கு பாண்டிய குமாரியுடன் திருமணமாகி மகேந்திரன் என்ற மகனும், குந்தவி என்ற மகளும் பிறந்திருக்கிறார்கள். மாமல்லர், ஆயனரைச் சந்தித்து தாம் திரட்டியிருக்கும் பெரும் படையுடன் வாதாபி நோக்கிச் செல்வதைச் சொல்ல, தாமும் வருவதாகக் கூறுகிறார் ஆயனர். தன் அரசையிழந்து நரசிம்மரிடம் உதவிகோரி வந்திருக்கும் இளவரசன் மானவர்மன் தானும் மாமல்லருடன் யுத்தத்துக்கு வருவதாகச் சொல்கிறான். தன் ஒற்றர் படை மூலம் சில ஆண்டுகளாகவே பல்லவர் படையெடுத்து வருவதாக வதந்தியைக் கிளப்பி, படையெடுக்காமல் […]Read More
- பிரடரிக் எங்கெல்ஸ்
- பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று
- காந்தாரா 2 படத்தின் மிரட்டலான.. ஃபர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
- ஆக்ஷனில் மாஸ் காட்டும் கல்யாணி பிரியதர்ஷன்..! | நா.சதீஸ்குமார்
- வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்
- திரைப்படத் துறையினர் “கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்! | நா.சதீஸ்குமார்
- தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வங்கக்கடலில் உருவானது “மிக்ஜாம்” புயல்..! | நா.சதீஸ்குமார்
- செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு..! | நா.சதீஸ்குமார்
- வரலாற்றில் இன்று ( 28.11.2023 )
- இன்றைய ராசி பலன்கள் ( 28 நவம்பர் செவ்வாய்க்கிழமை 2023 )