இயேசு பெண்மைத் தன்மை உடையவரா? ‘கிறித்தவம் இரத்தக் கறை’ என்ற தலைப்பில் எழுதப்படும் இந்நூலின் முதல் அத்தியாயம் கேள்வி கணைகளோடு ஆரம்பித்திருப்பது மாறுபாடாகத் தென்படலாம். ஆரம்பப் புள்ளியை விமர்சனக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்யும் வேளையில் தேடல்களின் களம் விரிந்து நிற்கும் வானம்…
Category: தொடர்
அஷ்ட நாகன் – 1| பெண்ணாகடம் பா. பிரதாப்
நாக சாஸ்திரம் ! நாக சாஸ்திரம் குறித்து நம் புராண! இதிகாசங்கள் பல இடங்களில் வெகுவாக பேசி உள்ளன. நாகங்களில் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களை ‘நாகர்’ மற்றும் ‘நாகினி’ என்று அழைப்பர். ஆண் இச்சாதாரி நாகத்தை ‘நாகர்’ என்றும். பெண்…
வாகினி – 15| மோ. ரவிந்தர்
பள்ளி விடுமுறைக்குச் சென்றிருந்த தனது பிள்ளைகள் இருவரையும் தாய் வீட்டில் இருந்து திரும்பி தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள், மீனா. தனஞ்செழியன் காலையிலேயே தனது வெள்ளை சட்டைக்குத் தீவிரமாக இஸ்திரிப் போட்டுக்கொண்டிருந்தார். மீனா வீட்டை சுத்தம் செய்துகொண்டே கணவரிடம் ஒரு கோரிக்கையை…
பத்துமலை பந்தம் |16| காலச்சக்கரம் நரசிம்மா
16. புகை வளையத்தினுள் குடும்பம்.! பால்கனியில் இருந்து கீழே பார்த்த நல்லமுத்துவுக்கு, கைகால்கள் போய், இதயம் வாய் வழியாக நழுவி, பால்கனியில் இருந்து கீழே விழுந்து விடுமோ என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பியவர், கைத்தடியை எடுத்துக்கொண்டு,…
படைத்திறல் பல்லவர்கோன் | 10 | பத்மா சந்திரசேகர்
10. பல்லவப்படை காஞ்சிபுரத்தில் சேனாதிபதி கோட்புலியார் பல்லவப்படையை தயார் செய்து கொண்டிருந்தார். வெகு சமீபத்திலேயே குறுகோட்டில் இராஷ்டிரகூடப் படையை தோற்கடித்து, இராஷ்டிரகூட இளவரசி சங்காவை மணமுடித்து வந்திருந்தார் நந்திவர்மர். எனவே அப்போரில் ஈடுபட்டிருந்த பல்லவப் படையினர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். பல்லவ…
வாகினி – 14 | மோ. ரவிந்தர்
காலையிலிருந்தே சதாசிவம் பெறும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு முதலாளி குமார், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர் கோபாலை பார்த்துவிட்டு வரலாம் என்று கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரும் எதிர்பார்ப்போடு தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தான். குமார்,…
பத்துமலை பந்தம் | 15 | காலச்சக்கரம் நரசிம்மா
15. வண்டவாளம் தண்டவாளத்தில்..! மனிதனின் குழந்தைப் பருவம் ஓடி விளையாடும் பருவம். பறவைகளாகப் பறந்து திரிந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் வளைய வரும் வயது. குமார பருவம், இயற்கை உடலில் உண்டாக்கும் மாற்றங்களை வியப்புடன் ஏற்று, விடலை எண்ணங்களுடன்,…
படைத்திறல் பல்லவர்கோன் | 9 | பத்மா சந்திரசேகர்
9. புறப்பட்டது போர்ப்படை! பல்லவ மன்னரின் சமாதானத்தை நிராகரித்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் வெகு சீக்கிரம் தனது படைகளைத் தயார் செய்தார். சோழ மன்னர் குமராங்குசர் காஞ்சி வந்தடைவதற்குள் ஏற்கனவே தயாராக இருந்த பாண்டிய படை, போருக்குத் தயாரானது. அன்று…
பத்துமலை பந்தம் | 14| காலச்சக்கரம் நரசிம்மா
14. கிராதக குடும்பம்..! மிதுன் ரெட்டி யின் உயிர், கொடைக்கானல் மலையின் நம்பிக்கை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த போது, சரியாக மயூரியின் ஹோட்டல் நம்பருக்கு போன் வந்தது. அழைத்தவன் குகன்மணி. “மயூரி..! நான் குகன்மணி பேசறேன். ஒரு சின்ன ஹெல்ப்..! தமிழ் ஆக்டர்…
படைத்திறல் பல்லவர்கோன் | 8 | பத்மா சந்திரசேகர்
8. ஆத்திரம் காஞ்சிபுரம் அரண்மனையில் பின்மாலை நேரத்தில் தனது தனியறையில் இருந்தார் மன்னர் நந்திவர்மர். அறையின் மையத்தில் ஒரு பெரிய கட்டில் போடப்பட்டு, இலவம்பஞ்சிலான மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் மேல் வெண்பட்டு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அறை தீபங்களின் ஒளியால் நிறைந்திருந்தது. விழிகள்…
