ஒரு நடிகரின் பார்வையில் இலக்கிய ஆளுமைகள் – 2

நாடகம் மற்றும் சினிமா நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இயக்கிய ஆளுமைகளைப் பற்றியும் இங்கே தொடர்ந்து பதிவு செய்கிறார். உதிரும் நிலையில் உள்ள காகிதங்களையும், செல்லரித்துப் போன நிலையில் இருந்த பழங்காலத் தமிழ்ச்சுவடிகளையும் தேடித் தேடிக் கண்டுபிடித்து…

6ம் நாள் ஹைதராபாத் பயணம்- அருகில் சிங்கம், சிறுத்தை, புலி பார்த்த அனுபவம்

நண்பர்களே 6-வது நாளாக நாங்கள் ஹைதராபாத்தில் எங்கள் அறையை காலி செய்து கொண்டு வாகனத்தில்  வழக்கம்போல் காலையில் கேட்டு 8.40 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம்.  முதலாவதாக டேங்க் பண்ட்  என்கிற இடத்தை சென்று பார்த்தோம். அது வேறு எங்கும் இல்லை. லும்பினி…

ஹைதராபாத் பயணம் – ஐந்தாம் நாள் – ஜப்பானிய தோட்டமும் ஒற்றைக்கால் கொக்கும் 

முரசு எழுப்பி வண்ணமயமான ஆட்டங்களுடன் ஓபனிங் செர்மனி, மூவி மேஜிக் மூலம் படம் தயாரித்தல் எப்படி? நேரடி விளக்கம், இரவு நேரத்தில் வண்ண விளக்குகளுடன் மக்களின் கூட்டம், ஜப்பானிய தோட்டமும், ஒற்றைக்கால் கொக்கும்  ஹைதராபத்தில் ஐந்தாம் நாள் பயண அனுபவம்.  நண்பர்களே…

ஹைதராபாத் 4ம் நாள் பயணம் – நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பல்கலைக்கழகம்

மிக உயரத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பல்கலைக்கழகம்,  மார்பிளால் ஆன பிர்லா மந்திர் கோவில், 12 அடி ஆழத்தில் அமைத்து மிக உயரமான கல்லறைகள்,  ரம்மியமான கண்டிப்பேட் லேக்  வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கேபிள் பாலம்   ஹைதராபாத்தில் நான்காம் நாள்…

ஹைதராபாத் மூன்றாம் நாள் பயணம் – கோல்குண்டா கோட்டை  

சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் ஹைதராபாத் பகுதியில் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். முதல் நாள் ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி கீசர குப்தா  என்கிற கோயில், திருப்பதியைப் போன்று மிகப் பெரிய மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள…

ஆசையின் விலை ஆராதனா | 8 | தனுஜா ஜெயராமன்

ஆராதனாவின் கேஸ் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக போய்க் கொண்டிருப்பதாகவே தோன்றியது அனமிகாவிற்கு.. அந்த அம்ரீஷிடம் இன்று பேசியாக வேண்டும் என்று நினைத்தவள். அவன் லண்டனுக்கு போயிருப்பானா? அல்லது இந்தியாவில் தான் இருக்கிறானா? அடுத்த வாரம் தான் கிளம்புவதாக…

தலம்தோறும் தலைவன் | 25 | ஜி.ஏ.பிரபா

குத்தாலம் ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் சாதியும் வேதியன் தாதை தனைத் தாள் இரண்டும் தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகமே சோறு பற்றினவர் தோள் நோக்கம். திருவாசகம். மனித வாழ்க்கைக்குக் கவசம் மிக முக்கியமானது. வாழ்வின்…

கிருஷ்ணை வந்தாள் | 8 | மாலா மாதவன்

‘அல்லும் பகலும் நீயே – தாயே அருக மர்ந்து காப்பாய் சொல்லில் பொருளில் நீயே – தாயே சொந்தம் கொண்டு நிற்பாய் பொல்லார் யாரும் வந்தால் – தாயே பொறுமை தன்னைக் கொடுப்பாய் எல்லை கடந்து நின்று – தாயே என்னை…

சிவகங்கையின் வீரமங்கை | 25 | ஜெயஸ்ரீ அனந்த்

வெற்றிவேல் வீரவேல்…. என்ற கோஷம் எழுப்பியபடி வீரர்கள் பல்லக்கை சுற்றி அரணாக நின்றார்கள். சில வீரர்கள் தங்களிடமிருந்த வாளை சிகப்பிமீது எரிந்து அவளை கொல்ல முற்ப்பட்டனர். அவள் அதை சாதுர்யமாக தடுத்தாள். பழக்கப்பட்ட கைகள் சுலபமாக எதிரிகளின் வாள்களையும் வேள்களையும் தடுத்தது.…

பயராமனும் பாட்டில் பூதமும் | 9 | பாலகணேஷ்

‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், ஜய்யடா ஜ்ய்யடா ஜய்யடா’ என்று பாடியபடியே மிதந்து கொண்டிருந்த ஜீனி, சட்டென்று நின்றது. ‘யாரோ பார்க்கிறார்கள்’ -அதன் உணர்வு உறுத்தியது. சட்டென்று மனதைக் குவித்து யார் என்று அறிய முயன்றது. மனத்திரையில் கோரைத் தலையுடன், சிவப்பு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!