அத்தியாயம் – 8 முகம் வெளிறிப் போய் அமர்ந்திருந்தாள் கோதை. அம்சவேணியின் கைகளுக்குள் இருந்த தன் கைகள் நடுங்குவதை உணர்ந்தாள். “கோதை..இதை கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் சொல்லலைன்னு நீ நினைப்பே. சொல்ற அளவுக்கு அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவன் பூரண…
Category: தொடர்
காத்து வாக்குல ரெண்டு காதல் – 8 | மணிபாரதி
அத்தியாயம் – 8 ராகவ், வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திய போது, அவனது வீடு பூட்டியிருப்பது தெரிந்தது. இந்த நேரத்துல எங்க போயிருப்பாங்க? வெளில போறதா இருந்தா கூட அப்பா போன் பண்ணி சொல்லி இருப்பாரே? இன்னிக்கு பத்மா மேட்டர…
வேப்ப மரத்துப் பூக்கள் – 8 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 8 உன் வாழ்க்கையை நீ நேர்மையுடன் வாழப் பழகு. உனக்காக மற்றவர்கள் வாழ முடியாது. மற்றவர்கள் வாழ்வை நீ வாழ முடியாது. ஆனால் மற்றவர்கள் சந்தோஷத்திற்காக நீ தியாகம் செய்ய முடியும். …
கொன்று விடு விசாலாட்சி – 8 | ஆர்னிகா நாசர்
அத்தியாயம் – 8 இரத்தச்சிவப்பு நிற கோட்மாடல் சட்டையும் வெள்ளைநிற பேன்ட்டும் உடுத்தியிருந்தாள் தேஜிஸ்வினி. கறுப்பு ஹீல்ஸ் கால்களில். கருநீல பேன்ட்டும் ஆரஞ்சுநிற உட்சட்டையும் ஓபன்காலர் சாம்பல் நிற கோட்டும் அணிந்திருந்தான் டியாரா. இருவரின் எதிரே ஜீவிதா, கீர்த்தி, பிரசாந்த். “உங்க…
பூத்திருக்கும் விழியெடுத்து – 7 | முகில் தினகரன்
அத்தியாயம் – 7 1997 அன்று தன்னிடம் கோபமாய் பேசி விட்டுச் சென்ற வைசாலி, இரண்டொரு நாளில் கோபம் தணிந்து அவளாகவே வந்து பேசுவாள் என்று காத்திருந்த அசோக் ஏமாற்றமானான். வைசாலி அவனைத் தேடி வரவுமில்லை. அவன் கண்களில் படவும்…
நீ என் மழைக்காலம் – 7 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 7 கார்த்தி வரைந்த மழை ஓவியம் லேமினேஷன் செய்யப்பட்டு இவள் வீட்டு சுவரை நனைத்துக் கொண்டிருந்தது. அந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் இவளும் மழையில் நனைந்தாள். அந்த நீர்ச்சொட்டும் பூமரத்தடியில் அவனுடன் பல நேரம் உட்கார்ந்து கதை…
கரை புரண்டோடுதே கனா – 7 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 7 “விடிந்ததும் நாகர்கோவில்.. பிறகு அங்கிருந்து தக்கலை..” சொன்னபடி ஆராத்யா டிரெயினின் மேல் பெர்த்தில் ஏறிப் படுக்க உதவினாள் மனோரமா.. வெளிச்சமாய் மின்னிய தாயின் முகத்தை அன்புடன் பார்த்தாள் ஆராத்யா.. நெடுநாட்கள் கழித்து தனது பிறந்த ஊரையும்,…
காலச்சக்கரம் சுழல்கிறது-23 || ‘நந்தா விளக்கு’ தந்த சுடர்விளக்கு ரமணன்
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். சின்சியாரிட்டிக்கு மறுபெயர் சி.எம்.வி. ரமணன். இவர் நவாப் ராஜமாணிக்கம்…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 7 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 7 “நேத்து நான் பார்ட்டியில அளவுக்கதிகமா குடிச்சேனே.. அதனால என் மேல உனக்கு கோபமா?” காரை செலுத்தியபடியே கேட்டான் குமணன். சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். “நீங்க குடிச்சது எனக்கு கோபம் இல்லை. குடிப்பழக்கமே இல்லைன்னு பொய்…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 7 | மணிபாரதி
அத்தியாயம் – 7 ராகவ் ஆபிஸ் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திய போது, முழுவதுமாக தன் சக்தியை இழந்திருந்தான். அம்மா ஆசைப்படுவது போல் நடந்து விட்டால், பத்மாவிற்கு என்ன பதில் சொல்வது? அவ்வளவுதான். அவள் உயிரையே விட்டு விடுவாள். சும்மா இருந்த சங்கை…
