அத்தியாயம் – 02 துளசி தட்டி விட்ட பட்டுச்சேலை, உயரே பறந்து, எரிந்து கொண்டிருந்த குத்து விளக்குக்கு நேராக இறங்க, அதை பாய்ந்து பிடிக்க ஒரே நேரத்தில் துவாரகாவும், சுஷ்மாவும் வர, துவாரகா நெருப்பில் படாமல் சேலையை பிடித்து விட்டான். அவன்…
Category: தொடர்
பூத்திருக்கும் விழியெடுத்து – 10 | முகில் தினகரன்
அத்தியாயம் –10 “ஆமாம் ரூபா மேடம்… அந்த வைசாலி கதையேதான் என் கதையும்” மனதிற்குள் அவனைத் தன் ராஜகுமாரனாக எண்ணிக் கொண்டு, கனவுக் கோட்டைகளை கலர் கலராய்க் கட்டிக் கொண்டு, காதல் ராகங்களை கணமும் ஓயாமல் இசைத்துக் கொண்டு, கற்பனை வாழ்க்கையில்…
நீ என் மழைக்காலம் – 10 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 10 நகரம் முழுக்க நனைவது போல், மழை சோவென்று கொட்டிக்கொண்டிருந்தது. எப்போதாவது தான் இது போன்ற மழை பெய்கிறது, எல்லா இடத்திலும் சொல்லி வைத்தாற்போல். இல்லாவிட்டால் தியாகராயநகரில் பெய்யும் மழை, மயிலாப்பூரில் பெய்யாது. மயிலாப்பூரில் பெய்வது மந்தவெளி வரைக்கும்…
அப்டேட் ஆதிரா – 1 | அபிநயா
அத்தியாயம் – 1 கெட்…..ரெடி… பொதுவாகவே ஆள்பாதி ஆடை பாதின்னு சொல்வாங்க. நாம தேர்ந்தெடுக்கிற உடைகள் நமக்கு சூட்டாவது ரொம்ப முக்கியம். மாசத்துக்கு நாலு விழாக்குப் போறவங்க எப்படி தங்களோட ஆடைகளை தேர்வு செய்யறாங்க. அதிகம் செலவும் இல்லாம…..கரண்ட் டிரண்டிங்கில டிரஸ்…
கரை புரண்டோடுதே கனா – 10 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 10 “நான் ஏன் போக வேண்டும்.. இது என் தாத்தா வீடு.. இங்கே எனக்கு உரிமை இருக்கிறது.. நான் இங்கே தான் இருப்பேன்..” உரிமையோடு பேசினாள் ஆராத்யா.. ஆர்யன் புருவங்களை உயர்த்தினான்.. அளவற்ற வியப்பை கண்களில் காட்டினான்.. “உரிமை..…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 10 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 10 சங்கீதா மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது அம்சவேணிக்குள். கோதைமேல் அவளுக்கிருந்த பாசமும் நல்ல மதிப்பும் அந்த தீயின் மேல் தண்ணீரை விசிறி அணைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தது. சங்கீதாவின் பேச்சை ஏன் நம்ப வேண்டும்? ஒரு…
காலச்சக்கரம் சுழல்கிறது-23 || அம்பாள் அருள்பெற்ற எழுத்தாளர் ஓம் சக்தி ஜெகதீசன்
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். ஓம் சக்தி ஜெகதீசன் எனும் இவர் சிங்காரவேலு தங்கபாப்பா…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 10 | மணிபாரதி
அத்தியாயம் – 10 ஹேன்ட் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு ஆபிஸ் புறப்பட்ட நந்தினி, பாஸ்கரனிடம் “சாம்பார் மட்டும் வச்சுருக்கேன்.. ஒரு மணிக்கா குக்கர்ல ரைஸ் வச்சுக்கங்க.. ஃபிரிட்ஜ்ல மாம்பழம் இருக்கு.. எடுத்து கட் பண்ணி சாப்ட்டுக்கங்க..“ என்றாள். “சரிம்மா..“ என்றவர் “ஒரு…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 01 | பெ. கருணாகரன்
எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு பெட்டிக் கடை. அந்தக் கடை எதிரில் நடைமேடையை ஒட்டியபடி ஒரு சிறிய குல்மொகர் மரம். நம் பாஷையில் சொல்வதானால் காக்காப்பூ மரம். இடர்பாடுகளுக்கு நடுவே போராடிப் போராடி பூமிக்குள் வேர் பாய்ச்சி வளர்ந்து கொண்டிருந்தது. அது…
வேப்ப மரத்துப் பூக்கள் – 10 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 10 பிரார்த்தனை அளவற்ற சக்தி படைத்தது. அந்த சக்தியை அதிகரிப்பது நம்பிக்கை. நம்பிக்கையுடன் கூடிய இடைவிடா பிரார்த்தனை நிச்சயம் வெற்றியைத் தரும். ஹால் அழகாக அலங்கரிக்கப் பட்டு,…
