வரலட்சுமி விரதம் 2024 :

வரலட்சுமி விரதம் 2024 : மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபடுவதற்கான நேரமும், பூஜை செய்யும் முறையும் மகாலட்சுமி நம் ஒவ்வொரு வீடுகளிலும் எழுந்தருளி, நாம் செய்யும் பூஜை முறைகளை ஏற்று, நமக்கு ஆசி வழங்கக் கூடிய நாளே வரலட்சுமி விரத நாளாகும்.…

“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”

இன்று 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் சொல்லப்படாத கடமையாகும். ஆங்கிலேயப் பேரரசின் கீழ் பல ஆண்டுகளாக அடிமைத்தனம் மற்றும் அடிமைத்தனத்திற்குப் பிறகு, இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி…

அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் ஆடி 18 ஆம் பெருக்கு நன்னாளை பற்றி பார்ப்போம் .. ஆடி பெருக்கு என்பது நம் தமிழர்களால் ஆடி மாதம் 18 ஆம் நாளன்று கொண்டாடப்படும் விழா ஆகும். இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 20 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 20 அதே நேரம் நீலாங்கரை ரிசார்ட்டில், “மிஸ்டர் ராஜன்… கையெழுத்தான அந்த அக்ரிமெண்ட் ஃபைலை மத்த ஃபைல்கள் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டாம்!… கான்ஃபிடென்சியல் ஃபைல்ஸ் வைக்கும் இடத்தில் வெச்சிடுங்க! அதுக்கு முன்னாடி நாலஞ்சு காபீஸ் ஜெராக்ஸ் எடுத்திடுங்க”…

தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்

தமிழுக்கு வணக்கம் ” தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்” பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டானால் நோய்களும் அளவின்றி வரும். இதே பொருளையுடைய முதுமொழியையும் அறிவோம். ” ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் உண்டிமெய் யோர்க்கு…

இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று

ஓடாத படத்துக்கு எழுதிய விமர்சனம் காகிதப் படகில் சாகசப் பயணம் இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று பெ. கருணாகரன் பொதுவாக சினிமா விமர்சனங்கள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. குமுதம் இதழில் நான் சினிமா விமர்சனம் எழுதும் வாரத்தில் சினிமா…

சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்!/எஸ்.ராஜகுமாரன்

சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (1) – எஸ்.ராஜகுமாரன் சிவாஜி – எம்ஜிஆர் என்ற இரு பெரும் ஆளுமைகளின் நினைவுகள் எப்போது வந்தாலும், எனக்கு நினைவு வருவது என் பால்ய கால காரைக்காலின் ரெக்ஸ் தியேட்டர்தான். அப்போது…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 19 (நாவல்) | முகில் தினகரன்

  அத்தியாயம் – 19 இரவு பதினோரு மணி வாக்கில் ஐன்ஸ்டினின் இருப்பிடத்தை அடைந்ததும், கோபத்தில் கத்தினான் பிரகாஷ்.  “உன்னை என் கூடக் கூட்டிட்டுப் போனதே வேஸ்ட்!.. அங்க ஏதாச்சும் பிரச்சினை வந்தா… நீ ஏதாவது ஐடியா பண்ணி என்னைக் காப்பத்துவே!ன்னு…

“இலக்கணம் மாறுதோ” – அகிலா ஜ்வாலா

நிலைகுலைந்து போனாள் சுமா,. இப்படி ஒரு அவலம் . அன்று பெற்றோருக்கு தெரியாமல் காதலில் விழுந்ததற்கு இத்தனை நாள் தண்டனை அனுபவித்தாள். இன்று, அவள் செய்யாத பாவத்திற்கு, இனி என்ன? வாழ வேண்டுமா? சாக வேண்டுமா? இன்னும் ஒரு மணி நேரத்தில்…

“யாதுமானது காதல்” – பூவேந்தன் சிதம்பரம்

எல்லை மீறாத தொல்லை நீ இல்லை… என சொல்லாத வள்ளல் நீ மீட்க முடியாத கடனும் நீ வாழ்நாள் முழுக்க கட்டும் அசல் நீ கொக்கி போடாத தூண்டில் மீன் நீ சொக்கவைக்கும் மண் மணம் நீ அகல் விளக்கானதும் நீ…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!