மூடிய கண்களின் திரையில் காலைச்சூரியனின் கதிர் விளையாட தூக்கம் கலைந்த நீரவ் கண்திறக்காமல் அந்த மெல்லிய வெப்பத்தை முகத்தில் ரசித்தான். ஞாயிற்றுக்கிழமை சோம்பலாய் படுக்கை வலது பக்கத்தை கை துழாவ, நிலா எழுந்துவிட்டாள் என்று பதிவு செய்தது விரல்கள். ‘அனாமிகா, நேரம் என்ன? ‘ என்றான் இன்னும் கண்திறக்காமல். ‘நேரம் ஞாயிறு எட்டு பனிரெண்டு. நவம்பர் 27, 2027. குட்மார்னிங் நீரவ்’ என்றாள் அனாமிகா. ‘என்ன பாட்டு வேணும்’ ‘பூங்கதவே தாள் திறவாய்’ என்றான் ராஜாவின் […]Read More
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடைப்பெற்ற “மலர்வனம்” விருதுகள் வழங்கும் விழாவின் சிறப்பம்சங்கள்
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நேற்று மாலை நடைபெற்ற “மலர்வனம் விருதுகள் வழங்கும் விழா” நடைபெற்றது. பாட்டும் பரதமும், மலர்வனம் போன்ற இரு பத்திரிக்கைகளின் ஆசிரியர். குறித்த நேரத்தில் துவங்கி சுவையான உணவுடனும், செவிக்கு விருந்தாகவும் இருந்தது நிகழ்வு. விருதுகள் வழங்கப்படுவதற்கான தேர்வுகள் அனைத்தும் வெகு பொருத்தமாகவே இருந்தது. அனைத்து பெண்மணிகளும் பல்வேறு துறையில் மகுடமாய் பளிச்சிடுபவர்கள். ராமகிருஷ்ணன்-சீதாம்மா இருவரின் பெயர் பொருத்தம் போலவே மேடையிலும், அத்தனை அழகாக, அன்பாக உபசரித்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஈர்ப்பை […]Read More
அத்தியாயம் – 26 துளசி ஒரு மணி நேரமாக காத்திருந்தாள். அம்மா, அப்பாவிடம் வந்து விவரம் சொல்லி விட்டாள். “இவ அந்த காஞ்சனாவை பார்க்க புறப்பட்டாச்சு. எதுக்கு காத்திருக்கானு தெரியலை. அந்த அம்மண அயோக்யனை சந்திக்க போறாங்க.!” “மாப்ளைக்கு தெரியுமா?” “எல்லாம் தெரியும். அவர் அதி புத்திசாலி. அந்த அழகான மூளைக்காரரோட வாழ இவளுக்கு கொடுத்து வைக்கலை.” துளசிக்கு ஃபோன் வந்து விட்டது. “ காஞ்சனா ஆஸ்பத்திரில அட்மிட் ஆகியிருக்கா. நிலைமை சரியில்லை!” எந்த ஆஸ்பத்திரி எனக்கேட்டு […]Read More
மகளிர் தினம் ஆரம்பம் அன்னைஆளுமையில் அங்கமானவள்ஆரமிட்டு அகத்தலைவிஆண்மையை அங்கீகரித்தவள்ஆரத்தழுவிட அரும்புதல்விஆற்றாமைக்கு ஆறுதலானவள் ஆண்டவன் அளித்த உறவில்அற்புதமானவள் பெண் பிறவிRead More
மகாசிவராத்திரி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
பெண் எனும் பெருமிதம் x இளிவரல்(Female Pride and Prejudice)
பெண் எனும் பெருமிதம் x இளிவரல்(Female Pride and Prejudice) கட்டுடலின் வாளிப்பில் கச்சிருக்கையில் கரும்பானாள்கட்டுடைந்து கைக்குழந்தை வைச்சிருக்கையில் வேம்பானாள்துணையிழந்து உருக்குலைந்து வைதவ்யத்தில் சருகானாள்வலியழிந்து பயன்விளையா வயோதிகத்தில் துரும்பானாள்பெண் எனும் உடைமை. உயிர் தோற்றி ஊன் உருக்கி ஈன்று புறந்தரும் தாய்உண்கவளம் முன்ஊட்டி உடன்வளர்த்த தமக்கைஉறவு தளிர்க்க உளம்நெகிழப் பாசம்பொங்கும் தங்கைஇடைவந்து இறுதிவரை ஒன்றிக் கரையும் மனைவிஅன்பின் வழியது உயிர் உயிரின் தொடராய் மகள்உலகம் யாவையும் தன்னச்சில் இயக்கும்பெண்எனும் மனுஷி வகைபலவாய் வாகனங்கள் இயந்திரங்கள் இயக்குகிறாள்மலைச்சிகரம் கடலாழம் […]Read More
சிவராத்திரி சிவ கவிதை ஓம் நமசிவாய சிவனே போற்றி சிந்தையில் சிவனிருந்தால் சகலமும் கைகூடும் சிறப்பான வாழ்வுடன் சீரிய வெற்றியும் கிட்டும் சங்கடம் பல வரினும் சங்கரன் புகழ் பாடுவோம் சடுதியில் சங்கடம் போக்கும் சிவாய நம என்போம் உலகம் தழைக்க ஆலகால விடம் உண்ட உமையவளின் உயிராம் ஆதி அந்தம் இல்லாதவர் அருந்தவம் புரிந்தாலும் அடியார்க்கு அடியாராய் அவர்தம் துன்பம் போக்கு ம் சிவனை துதிப்போம் . ஓம் நம சிவாய கவிஞர் #மஞ்சுளாயுகேஷ்.Read More
“எரிமலை வெடித்தால் வேட்டிகள் எங்கே போகும்” | மு.ஞா.செ.இன்பா
இப்பிரபஞ்சத்தை அழகாக காட்டும் மாயாஜாலம் பெண். அவளின் கண்சிமிட்டலில் சமுதாயம் என்ற கட்டமைப்பு கருவாகி ,உருவாகி இப்பிரபஞ்சத்தை உயிர் கொள்ள செய்கிறது . பெண் வழி சமுதாயமாக உருவான மானுடம் இன்று ஆண் வழி சமுதாயமாக மாறி, பெண்ணை அடிமை பொருளாக அடையாளபடுத்துகிறது என்பது விந்தையான சகுனி ஆட்டம் .. .. ஆதி கடவுள் என்று வருணிக்கப்படும் சிவனுக்கு முக்கண்,தேவ கீரிடம் சூட்டியது ..அறிவின் ஆற்றல் கொண்ட அக்கண்ணை சிவனுக்கு சூடி, சிவன் என்ற ஆணை ,இறைநிலைக்கு […]Read More
அத்தியாயம் – 24 நாட்கள் இரண்டு ஓடியிருந்தது. மணிமாறன் ஆபீஸ் டூர் முடித்து வீடு வந்திருந்தார். ப்ரியா ஸ்கூலுக்கு கிளம்பியிருந்தாள்.பிருந்தா கேட்டாள்.. “என்னங்க நீங்க ஆபீஸ் போகலையா?” “ரெண்டு நாளா பயங்கர அலைச்சல். இன்னிக்கு லீவ்” காலை உணவை கணவனுடன் முடித்தவள் “உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றாள். “என்ன பிருந்தா சொல்லு?” “இங்க ஹாலுல வேண்டாம் பெட்ரூமுக்கு வாங்க” மணிமாறன் பெட்ரூமிற்கு நடந்தார் கூடவே பிருந்தாவும்..பெட்டில் அமர்ந்தார் மணிமாறன்.அருகில் அமர்ந்தாள் பிருந்தா..சிறிது […]Read More
அத்தியாயம் – 25 காலை துளசி தாமதமாக எழுந்தாள். நள்ளிரவு தாண்டியும் உறங்கவில்லை. பல கவலைகள் அவளை ஆட்டி படைத்தது. என்றைக்கும் வராத பயம், பாதுகாப்பின்மை, தான் தனியாக நிற்பது போன்ற ஒரு உணர்வு, ஒரு அனாதைத்தனத்தை உணர்ந்தாள் துளசி. அதனால் கலக்கம் அதிகரித்தது. குளித்து முடித்து வர, “ரொம்ப நேரமா உன் ஃபோன் அடிக்குது!” துளசி ஓடி வந்து எடுத்தாள். காஞ்சனா தான். அந்த பேரை பார்த்து துவாரகேஷிடம் அம்மா சொல்லி, “ அவ திரும்பவும் […]Read More
- தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.., பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!
- வரலாற்றில் இன்று ( 20.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 20 ஏப்ரல் சனிக்கிழமை 2024 )
- தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு..! | உமாகாந்தன்
- “ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
- “வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்” – சத்யபிரத சாகு பேட்டி..!
- விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு..!
- கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
- நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!
- நாளை வாக்குப்பதிவு | 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் முழுவிவரம்..!