இந்தியாவில் குடியரசுத் தலைவருக்காகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் எனப் போற்றப்பட்டவர் நீலம் சஞ்சீவ் ரெட்டி. 1913 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தின் அனந்தபூர் என்ற மாவட்டதிலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் நீலம் சின்னப்பா ரெட்டிக்கு மகனாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் நீலம் சஞ்சீவ ரெட்டி. தொடக்கக் கல்வியை சென்னையிலுள்ள அடையாறு தியோசஃபிகல் உயர் பள்ளியில் தொடங்கிய அவர், பின்னர் உயர் கல்வியை அனந்தப்பூர் […]Read More
புதிய இந்தியாவை உருவாக்கியவர் என்று அழைக்கப்படுகிற ராஜாராம் மோகன் ராய் பெண்களின் மறுமணத்தை ஆதரித்தவர், உடன்கட்டை ஏற்றும் கொடிய வழக்கத்தை ஒழித்த முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரர் ராஜாராம் மோகன்ராய் இந்து சமயத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் மூடப் பழக்க வழக்கங் களைத் தவிர்க்க, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து ஒரு சமூக சமய சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜம் என்ற இயக்கத்தை நிறுவினார் ராஜாராம் மோகன் ராய். மேலும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை […]Read More
வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி தமிழகத்தின் முதல் தமிழக முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புரட்சித்தலைவர் என்று மக்க ளால் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி. வி.என் ஜானகி அம்மாள் வரலாற்றை எழுதும்போது முன்னாள் முதல்வர், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரையும் சேர்த்து எழுதாமல் இருக்க முடியாது. வி.என். ஜானகி கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மா விற்கு 1924 […]Read More
பிளாக் ஹோல் என்ற கருமைப்படிவத்தை முதன்முதலில் கணித்தவர் ஆல்பார்ட் ஐன்ஸ்டீன்தான். இருப்பினும் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டது போல இது கருங்குழி இல்லை, இது தீ பந்துகளில் முடிவடையும் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் (MECO- Magnetospheric Eternally Collapsing Objects) என்ற கருத்தை இந்திய இயற் பியல் பேராசிரியர் அபாஸ் மித்ரா முன்வைத்து வெற்றி கண்டிருக்கிறார். சைக்கிள் கேரியரில் ராக்கெட் பாங்கங்களை வைத்துக்கொண்டு சென்றுதான் நாம் விண்வெளியை அடைந்தோம். அதுதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் ஆரம்ப வளர்ச்சி கால […]Read More
விவேகானந்தருக்கும் சண்டமாருத்தம் சோமசுந்தர நாயகர் இடையே நடந்த வாதமென்ன? அதன்பின் விவேகானந்தர் சித்தாந்தம் முன்பே அறிந்திருந்தால் சிகாகோவில் சித்தாந்தமே பேசியிருப்பேன் என்றாராமே உண்மையா? ஆம் உண்மைதான். தன் வாழ்நாளில் தமிழ் படிக்கவில்லையே என்று சுவாமி விவேகானந்தர் கலங்கி நின்ற தருணமும் தமிழ் சைவ மரபிடம் அவரது வேதாந்தம் தோற்றுப்போன அந்தத் தருணம்தான் அது. தனது வேதாந்தம் தமிழ் சைவ மரபின் முன் தோல்வியடைந்ததைக் கண்ட பிறகுதான் “நூறு மதராசிகளை (தமிழர்கள்) என்னிடம் தாருங்கள். மொத்த இந்தியாவையும் மாற்றிக் […]Read More
2002 ஓஸ்லோ அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துத் திரும்பிய சிலிர்ப்பான அனுபவத்தை ’குமுதம்’ இதழில் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மகேந்திரன். எப்போது எத்தனை முறை படித்தாலும் திகட்டாத பதிவு இதோ… திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த ‘சாசன’த்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வ மாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தை யாக மறுப்புச் […]Read More
எழுத்து : கிறிஸ்டி நல்லரெத்தினம், ஆஸ்திரேலியாஉலகின் பல செல்வந்தர்கள் இன்று நடக்கவிருக்கும் ஏல விற்பனையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றரக் கலந்து ஒரு உருவம், கடைசி இருக்கையில் அமர்ந்து, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காவண்ணம் மெதுவாக கையில் இருந்த ஒரு தொலை யியக்கியை – remote control device – ஒரு முறை பார்த்து புன்னகைத் துக் கொள்கிறது.ஏலம் ஆரம்பமாகிறது!இடம்: சதபி ஏல விற்பனைக் கூடம் (Sotheby’s Auction House), லண்டன்காலம்: அக்டோபர் […]Read More
திரு.ஜெயபால் இரத்தினம் அவர்கள் எழுதிய ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா. வும் பெரம்பலூரும்’ என்கிற ஆய்வு நூல் உ.வே.சா.வைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள படிக்கவேண்டிய சிறந்த நூல். இந்த நூல் பெரம்பலூர் மக்கள் மட்டுமின்றி எல்லா ஊர் மக்களும் படித்துப் பாதுகாக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலுக்காக நூலாசிரி யர் திரு.ஜெயபால் இரத்தினம் எழுதிய முன்னுரையின் சுருக்கம் இங்கே. பக்கங்கள் 160, விலை ரூ.150, வெளியீடு, விச்சி பதிப்பகம், 255DA / 57A முதன்மைச் சாலை, சாமியப்பா […]Read More
தினத்தந்தி பத்திரிகையின் ஆசிரியராக பல்லாண்டுகள் இருந்து அதன் வளர்ச்சி யில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்கள். அவருக்குத் தற்போது 88 வயது. அதை முன்னிட்டு அவரின் 80வது ஆண்டு மலரில் திரு. கோமல் அன்பரசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே. பச்சை கோடு போட்ட பாலியஸ்டர் வேட்டியும், சந்தன வண்ண சட்டையுமாக பரிவும் கனிவும் அறிவுத் தெளிவும் நிறைந்த முகத்தோடு திகழும் அய்யா ஐ.சண்முகநாதன் அவர்களைப் பார்க்கும்போதே நமக்குள் இனம் புரியாத அன்பும் ஈர்ப்பும் ஏற்படும். […]Read More
நீதிக்கட்சி முதல் அமைச்சரவை அமைத்தபோது முதல்வராக பதவியை ஏற்க விரும்பாதவர், பார்ப்பனர் அல்லாதார் கல்வி, அரசுப் பதவி மற்றும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் எனக் கனா கண்டவர் வெள்ளுடைவேந்தர் சர் தியாகராயர். வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் இந்தியாவில் கால்ஊன்றி ஆட்சி யைப் பிடித்தான். ஆநிரை மேய்பவர்களாக வந்த ஆரியர்கள் நம் வாழ் வையே பிடித்துக்கொண்டனர். முடைநாற்ற மூடநம்பிக்கையை விதைத்து, வர்ணபேதத்தை உண்டாக்கி, சாதிப்பிரிவை தோன்றுவித்து, மனிதர்களிலே ஏற்றத்தாழ்வை விளைவித்து, தான் லாபம் அடைந்து, பெருவாரியான […]Read More
- வெளியானது ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தின் டிரெய்லர்..!
- Mười sòng bạc trực tuyến bằng tiền thật tốt hơn & Trò chơi đánh bạc tháng 12 năm 2024
- ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு..!
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení A New Sázky Online”
- 1win
- மீண்டும் செயல்பட தொடங்கிய Tik Tok செயலி..!
- இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை..!
- சபரிமலை கோயில் நடை அடைப்பு..!
- டான்செட் தேர்வுக்கு 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!