நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ‘செங்கோல்’ சோழ மன்னர்கள் பயன்படுத்தியது என்று செல்லப்படுவது தவறு. அது இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள படைவீட்டைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்ட ‘சம்புவராய மன்னர்கள்’ பயன்படுத்திய செங்கோலின் அடையாளம். அவர்களின் ஆட்சிக்காலம் கி.பி. 1350…
Category: எழுத்தாளர் பேனாமுனை
நூல்கள்… பரிசுகள்… ஆளுமைகள்…
இன்று உலகப் புத்தக தினம். எழுத்தையும், எழுத்தாளர்களையும் வாசகர்கள் மரியாதை செய்யும் திருநாள். புத்தகங்கள் தாமாகவே தம்மை எழுதிக்கொள்வதில்லை. ஆக, அவைகளை எழுதி உயிர்கொடுக்கும் ஆசான்களுக்கு மரியாதை செய்வோம் வாருங்கள். ஒவ்வொரு வருடமும் அமேசான் நிறுவனம் கிண்டிலில் போட்டியொன்றை நடத்துகிறது. கடந்த…
எழுத்தாளர் பார்வையில் ‘அயோத்தி’ திரை விமர்சனம்
எழுத்தாளர், சொற்பொழிவாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் தம் முகநூலில் ‘அயோத்தி’ படம் குறித்தும் தற்காலத் தியேட்டர் அனுபவங்கள் குறித்தும் பதிவிட்டிருந்தார். மார்ச் 27 திரையரங்க தினத்தை முன்னிட்டு இங்கே வழங்கப்படுகிறது… மறுபடியும் ஒரு தா….மதமான விமர்சனப் பதிவு.…
கனவுகள் கைவசப்படும்
சர்வதேச வாழ்வியல் ஆலோசகர், டாக்டர் ஃபஜிலா ஆசாத் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரை. உங்களுக்குப் பிடித்த ஒரு சுற்றுலா தலத்திற்கு விடுமுறைக்குச் செல்கிறீர்கள் என்றால் பயணம் தொடங்கியதிலிருந்து அந்த இடத்தை அடைவது வரை மகிழ்ச்சியாக அங்கு சென்று பார்த்து ரசித்து அனுபவிக்க மகிழ்ச்சியான எண்ணங்களுடன்…
சிறந்த முதல்வர் ஓமந்தூரார் ராமசாமி
அரசியலில் தூய்மை பொது வாழ்வில் உண்மை என்று ஒரு சிலர்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார். இவர் தமிழ்நாட்டின் பத்தாவது முதலமைச்சராக இருந்தவர். அந்த மாமனிதரின் பிறந்த தினம் (1-2-2023) இன்று. சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, வக்கீலுக்குப் படித்தவர்.…
பிடல் காஸ்ட்ரோவுக்குப் பிடித்த புத்தகம்
சதாம் உசேன் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். ஈராக்கில் மன்னராட்சியை சர்வாதிகாரியாக நடத்திக்கொண்டிருந்தார். எண்ணெய் வளநாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருந்த நேரத்தில் அவர் ஆளும் ஈராக்கில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி அவர் நாட்டின் மீது போர் தொடுத்தது…
உலக ஊழல் எதிர்ப்பும் இந்திய ஊழல் வளர்ப்பும்
உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. முதலில் ஊழல் என்றால் என்ன என்று…
பத்திரிகையாளர் பாமா கோபாலன் காலமானார்
சென்னையில் 1943ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார். பி.எஸ்ஸி. பட்டதாரி. தான் படித்த ஏ.எம்.ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப் பிரிவில் பரிசோதனைச் சாலையில்…
துப்பறிவாளர்கள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை
தனியார் துப்பறிவாளர்களுக்கான சட்ட அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விசாரணையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். TAPD என்ற தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர…
தனித்தமிழ் வழிவந்த இறைக்குருவனார் வாழ்வும் பணியும்!
மறைமலையடிகளார், பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வழியில் தமிழ் மொழி, இனம், நாட்டுரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் களம் கண்டவர் இறைக்குருவனார். இவர் கழகக் காலப் புலவர்களுக்கு இணையான தமிழ்ப் புலமைப் பெற்றவர். மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை…
