‘கு.ப.சேது அம்மாள்’ நினைவு நாள்..!

தமிழில் சிறு கதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப.சேது அம்மாள். அதாவது தமிழ்ச் சிறு கதை இலக்கியத்துக்கு அடித்தள மிட்டவர்களில் முதன்மையானவர் கு.ப.ரா. எனப்பட்ட கு.ப. ராஜ கோபாலன். அவரோட தங்கைதான் இந்த சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை…

திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு

திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ:.தவள் யாப்பினுள் அட்டிய நீர்.(1093) என்னை நோக்கியவள், ஏதோ என்னிடம் கேட்பது போல கேட்டு நாணித் தலைகுனிந்தாள்.அந்த குறிப்பு எங்கள் அன்பு கலந்த காதல் பயிருக்கு வார்த்த நீராயிற்று. இதே பொருளில்…

கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்

கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள் (செப்டம்பர் 16) நிகழ்வு ஒரு நாள் முன்னாதாக நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் சென்னை படைப்பு அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ‘ஓலங்கள் சூழலும் உடைந்த இசைத்தட்டு’ என்ற கிருபாவின் கையெழுத்து பிரதியோடு…

“ஞான குருவே” – உதயம் ராம்

உருவத்தில் இல்லை அழகு உலகுக்கு உணர்த்தியவனே எளியோரும் நண்பரென மூஞ்சுறுவை வாகனமாக்கி முன்னிறுத்திய முதல் மறையே புல்லும் புனிதமே என்பதை புரிய வைத்தவனே மாளிகையானாலும் மரத்தடியானாலும் மனத்தில் இருப்பதே மகிழ்ச்சியென போதித்த ஞானகுருவே அகமும் புறமும் தூய்மையானால் வாழ்க்கை பூரணமாய் இனிக்கும்…

விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |

விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் கவிஞர் முனைவர் ச.பொன்மணி

தமிழுக்கு வணக்கம்/நோக்குதல்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண் டன்ன துடைத்து”. அவள் வீசிடும் விழி வேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு தானையுடன் வந்து என்னை தாக்குவது…

கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட் 26 கிருஷ்ண ஜெயந்தி தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும் . சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும்…

வரலட்சுமி விரதம் 2024 :

வரலட்சுமி விரதம் 2024 : மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபடுவதற்கான நேரமும், பூஜை செய்யும் முறையும் மகாலட்சுமி நம் ஒவ்வொரு வீடுகளிலும் எழுந்தருளி, நாம் செய்யும் பூஜை முறைகளை ஏற்று, நமக்கு ஆசி வழங்கக் கூடிய நாளே வரலட்சுமி விரத நாளாகும்.…

“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”

இன்று 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் சொல்லப்படாத கடமையாகும். ஆங்கிலேயப் பேரரசின் கீழ் பல ஆண்டுகளாக அடிமைத்தனம் மற்றும் அடிமைத்தனத்திற்குப் பிறகு, இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி…

அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் ஆடி 18 ஆம் பெருக்கு நன்னாளை பற்றி பார்ப்போம் .. ஆடி பெருக்கு என்பது நம் தமிழர்களால் ஆடி மாதம் 18 ஆம் நாளன்று கொண்டாடப்படும் விழா ஆகும். இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!