அத்தியாயம் – 8 இரத்தச்சிவப்பு நிற கோட்மாடல் சட்டையும் வெள்ளைநிற பேன்ட்டும் உடுத்தியிருந்தாள் தேஜிஸ்வினி. கறுப்பு ஹீல்ஸ் கால்களில். கருநீல பேன்ட்டும் ஆரஞ்சுநிற உட்சட்டையும் ஓபன்காலர் சாம்பல் நிற கோட்டும் அணிந்திருந்தான் டியாரா. இருவரின் எதிரே ஜீவிதா, கீர்த்தி, பிரசாந்த். “உங்க மூவரையும் நாங்க விசாரிக்கனும்…’ “கேளுங்க… எல்லாம் எங்க தலையெழுத்து!” மூவரில் கீர்த்திதான் அதிகம் உடைந்து போயிருந்தாள். “முதலில் கேள்விகள் ஜீவிதாவுக்கு..” டியாரா. எதிர் கொள்ளத் தயாரானாள் ஜீவிதா. “உங்களுக்கு வயசென்ன ஆகுது ஜீவிதா.?” தயங்கி […]Read More
அத்தியாயம் – 7 1997 அன்று தன்னிடம் கோபமாய் பேசி விட்டுச் சென்ற வைசாலி, இரண்டொரு நாளில் கோபம் தணிந்து அவளாகவே வந்து பேசுவாள் என்று காத்திருந்த அசோக் ஏமாற்றமானான். வைசாலி அவனைத் தேடி வரவுமில்லை. அவன் கண்களில் படவும் இல்லை. “என்னாச்சு?… கண்ணில் கூடப் பட மாட்டேங்கறாளே?… காலேஜுக்கு வர்றாளா… இல்லையா?” தன் சந்தேகத்தை வைசாலியின் தோழி அபிநயாவிடம் கேட்டான் அசோக். “ஏன் உனக்குத் தெரியாதா அசோக்?… உன் கிட்ட சொல்லலையா?” தலையை ஆட்டிக் […]Read More
பேசும் புத்தகங்கள் இன்று சமீபத்தில் நான் படித்த ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி என்னோட கண்ணோட்டம் . ஆசிரியர் பென்யாமின் தமிழில் விலாசினி வெளீயிடு எதிர் வெளியீடு , 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, 642 002. விலை .ரூபா 300 , பக்கங்கள் 216. தொலைபேசி 04259 226012, 99425 11302. இந்த நாவல் 2009ன் கேரள சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது. இந்த மலையாள மொழி நாவலை எழுதிய பென் யாமின் மலையாள இலக்கியத்தின் […]Read More
அத்தியாயம் – 7 கார்த்தி வரைந்த மழை ஓவியம் லேமினேஷன் செய்யப்பட்டு இவள் வீட்டு சுவரை நனைத்துக் கொண்டிருந்தது. அந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் இவளும் மழையில் நனைந்தாள். அந்த நீர்ச்சொட்டும் பூமரத்தடியில் அவனுடன் பல நேரம் உட்கார்ந்து கதை பேசியிருக்கிறாள், கைக்கோர்த்து சிரித்து இருக்கிறாள்… நனைந்த பூக்களை எடுத்து அவன் மீது வீசியிருக்கிறாள்… எல்லாவற்றிற்கும் பதிலாய் அவன் சிரிப்பான் காதலாய்… ! மயக்குவான் ஒற்றை சிரிப்பிலேயே! அந்தக் காதல் கிறுக்கன் வாங்கிக் கொடுத்த மூக்குத்தி […]Read More
அத்தியாயம் – 7 “விடிந்ததும் நாகர்கோவில்.. பிறகு அங்கிருந்து தக்கலை..” சொன்னபடி ஆராத்யா டிரெயினின் மேல் பெர்த்தில் ஏறிப் படுக்க உதவினாள் மனோரமா.. வெளிச்சமாய் மின்னிய தாயின் முகத்தை அன்புடன் பார்த்தாள் ஆராத்யா.. நெடுநாட்கள் கழித்து தனது பிறந்த ஊரையும், பிறந்த வீட்டு மனிதர்களையும் சந்திக்க போகும் சந்தோசத்தில் மனோரமாவின் முகம் மலர்ந்து கிடந்தது.. இதற்கு நேர்மாறாக கறுத்து சோம்பியிருந்த தந்தையின் முகம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.. அவர்கள் இருவருமாக ஊருக்கு கிளம்ப போவதை நம்ப […]Read More
அத்தியாயம் – 7 “நேத்து நான் பார்ட்டியில அளவுக்கதிகமா குடிச்சேனே.. அதனால என் மேல உனக்கு கோபமா?” காரை செலுத்தியபடியே கேட்டான் குமணன். சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். “நீங்க குடிச்சது எனக்கு கோபம் இல்லை. குடிப்பழக்கமே இல்லைன்னு பொய் சொன்னிங்களே அதான் எனக்கு கோபம்” “கோதை சத்தியமா நான் குடிச்சதே இல்லை. அந்த டேஸ்ட் கூட எனக்குத் தெரியாது. நேத்துதான் நான் முதல் தடவையா குடிச்சேன்.” “முதல் தடவையா குடிச்சவர் மாதிரியா நேத்து நீங்க […]Read More
அத்தியாயம் – 7 ராகவ் ஆபிஸ் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திய போது, முழுவதுமாக தன் சக்தியை இழந்திருந்தான். அம்மா ஆசைப்படுவது போல் நடந்து விட்டால், பத்மாவிற்கு என்ன பதில் சொல்வது? அவ்வளவுதான். அவள் உயிரையே விட்டு விடுவாள். சும்மா இருந்த சங்கை இருவரும் ஊதி விட்டார்கள். இனி அதை நிறுத்த வேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.. என்ன நடந்தாலும் பத்மாவை விட்டு கொடுக்கக் கூடாது.. அது பெரிய பாவம்.. அவன் யோசனையுடன் நடந்து […]Read More
அத்தியாயம் – 7 &Read More
அத்தியாயம் – 7 பிளாஷ்பேக் – சம்பவம் ஐந்திலிருந்து பத்து வரை– 1975லிருந்து 1998வரை தொடர்ந்து விசாலாட்சியை சீனி அடிப்பது தினசரி வழக்கமாய் போயிற்று. அடிக்கும் விதமும் புதிது புதிதாய். ஒருநாள் தலையணையால் மொத்துவான். இன்னொருநாள் விசாலாட்சியை பெட்சீட்டில் சுருட்டி கால்களால் மிதிப்பான். ஜாக்கட் இல்லாமல் இருகைகளை உயர்த்திக்கட்டி அக்குள்களில் ஊசி குத்துவான். ஷார்ட் ஷர்க்யூட் ஆகும் வண்ணம் மின் உபகரணங்களை ஆயத்தப் படுத்தி தொடச் சொல்லுவான். மின்தாக்குதலில் தூக்கி எறியப்படும் விசாலாட்சியைக் கண்டு கைகொட்டி சிரிப்பான். […]Read More
அத்தியாயம் – 6 மறுநாள் நடைபெறப் போகும், இண்டர் ஸ்டேட் டான்ஸ் காம்படிஸனுக்காக அன்று மதியம் இருந்தே அனைத்துக் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வகுப்பில் நடனப் பயிற்சியில் ஈடுபடத் துவங்கினர். மாலை வாக்கில், பிராக்டீஸிற்கு ஓய்வு கொடுத்து விட்டு, ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் அமர்ந்து அவர்களுக்கு தன்னம்பிக்கை வாசகங்களைச் சொல்லி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தாள் வைசாலி. அப்போது இடையில் புகுந்த ஒரு மாணவி, “மேடம்… ஒரு சின்ன தகவல்… சொல்லலாமா?” தயக்கத்துடன் கேட்டாள். “டான்ஸ் […]Read More
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்
- முறிந்த கூட்டணி… தொடரும் விவாதங்கள்….! | தனுஜா ஜெயராமன்
- திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
- சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! | தனுஜா ஜெயராமன்
- “எனக்கு எண்டே கிடையாது ” படத்தின் மூலம் சிங்கராக அறிமுகமாகிறார் பிக்பாஸ் ப்ரபலம் ஒருவர். அவர் யார் தெரியுமா? |தனுஜா ஜெயராமன்
- “விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” – தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி! | தனுஜா ஜெயராமன்
- காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி
- வரலாற்றில் இன்று (26.09.2023)