காட்டுக்குப் புலிகள் நாட்டுக்குக் கவிஞர்கள்*( #உலகக்கவிதைகள்நாள் மற்றும் #உலக_வனநாள் )*புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் “புலிகள் தினமா’கக் கொண்டாடுகிறது உலகம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்? ஏனெனில் உலகச் சூழலியல் வட்டத்தின் மையமாகப் புலிகள் இருக்கின்றன. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அவற்றுக்கு உணவான மானும் கால்நடைகளும் அங்கு இருக்கவேண்டும். மான் இருந்தால் மானுக்கு உணவான புல் மற்றும் தாவரங்கள் அங்கு இருக்க […]Read More
இன்றைய தினத்தில் நினைவுக்கு வந்த தலைப்பு : அம்மா அப்பாவே ஆனந்தம் உலக கவிதை தினம் இன்று (மார்ச் 21) இன்றைய தினத்தில் நினைவுக்கு வந்த தலைப்பு : அம்மா அப்பாவே ஆனந்தம் : சொந்தங்கள் ஆயிரம் இருந்தாலும் சுகங்கள் பல வகையில் தந்தாலும் பெற்றவருக்கு இணையென உலகில் ஏதுமில்லை அப்பெரியோர்களை நினைப்பதே பேரின்ப எல்லை துள்ளித் திரிந்து மகிழ்ந்தது அக்காலம் பள்ளியில் படிக்கையில் எழில் கோலம் சொல்லித்தந்த யாவும் நல்லதொரு வரவே அள்ளி அரவணைத்த தெல்லாம் […]Read More
உடலில் ஏற்படும் மாற்றங்களின் போதோ, இல்லை உறவுக்காரர்கள் புடைசூழ நடக்கும் சடங்குகளிலோ ஒரு பெண் பூப்பெய்துவதில்லை. அவளைப் பொறுத்தவரை தனது மனதுக்கு நெருக்கமான ஒருவனைக் காணும்பொழுதே அவள் பூத்துவிடுகிறாள். இங்கு மனது பூப்பதுதான் கணக்கு – வயது பூப்பது இல்லை. ஆனால் இந்த விஷயத்தை அந்தப் பெண் பொதுவெளியில் பேசுவதற்கான புற சூழல் இச்சமூகத்தில் இல்லை. இந்த உணர்வை பூப்பெய்திய பெண் இடத்தில் இருந்து முத்து இப்படி சொல்கிறார், “அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன் அந்த ஒரு […]Read More
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து இருந்தது வருத்தத்தை தந்தது. காரணம் என்னவென்றால், அவர் படத்தைப் பற்றி பேசி வார்த்தையை விட்டிருந்தால் பரவாயில்லை, அவர் வேற மாதிரியான வார்த்தைகளை விட்டுவிட்டார். ஆம், படத்தை விட்டுவிட்டு கேரள மக்களைப் பற்றி அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து எல்லாம் விமர்சனம் செய்து விட்டார். அது தமிழனுடைய நாகரிகமே கிடையாது. அது நம்முடைய பண்பாட்டில் கிடையாது. நாம் எல்லோரையும் பாராட்டி தான் பேசியிருக்கிறோமே தவிர, […]Read More
இன்று 19.3.2024 தி.ஜானகிராமன் அவர்களின்‘அம்மா வந்தாள்’ தமிழ் இலக்கியம் என்னைகவர்ந்த தமிழ் நாவல்கள் வரிசையில் இன்று 19.3.2024 தி.ஜானகிராமன் அவர்களின்‘அம்மா வந்தாள்’ என்னுடைய பார்வையில் அம்மா வந்தாள்’ தி.ஜானகிராமன் அவர்களின் பிரசித்தி பெற்ற புதினம் அதற்கு முன் நாவலாசிரியர் பற்றி தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 – நவம்பர் 18, 1982)[ . ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம்என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு […]Read More
உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் “எழுத்துக்கு மரியாதை” நிகழ்ச்சியின் நிகழ்வுகள்..!
முனைவர்.திரு.பாரசாண்டில்யன் எழுதிய இறைவணக்கப்பாடல் பாடகி.திருமதி.சைந்தவியின் குரலில் இசைக்க துவங்கியது. முனைவர் திரு.பாலசாண்டில்யன் வரவேற்றுப் பேசினார். கவியரங்கத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தருவது “இனிக்கும் இசை” என்ற தலைப்பில் கே.ஜி.ஜவஹர், “அமைதி தரும் ஆன்மிகம்’” என்ற தலைப்பில் ஜி.சுப்பிரமணியன், “உறவுகளின் உற்சாகம்” என்ற தலைப்பில் துருவன், ” தனிமையில் இனிமை” என்ற தலைப்பில் .பி.வி.ராஜாமணி எழுதிய கவிதையை தொலைபேசி மீரான் , “நல்ல நட்பு “ என்ற தலைப்பில் .கருமலைத்தமிழாழன், எழுதியதை உதயம் ராம் “அறிவூட்டும் நூல் வாசிப்பு ” […]Read More
தினசரி வந்து நிற்கும் அதே மெயின் ரோட்டில் வந்து நின்றாள் அனுபமா, இன்றும் ரோட்டோரக் கடையில் இருந்த அந்தப் பெண் இவளையேப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பெரிய நகரத்தின் எல்லையில் கொஞ்சம் உள்ளடக்கிய காலனியில் இருந்தது அனுபமாவின் வீடு. வீட்டில் இருந்து மெயின் ரோடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, எனவே தனது ஐ.டி. வேலைக்காக தினமும் அந்த ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து கம்பனி ஏற்பாடு செய்து இருக்கும் காருக்காக இங்கே […]Read More
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின் சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக சுருக்கி இங்கே உங்களுக்குத் தந்திருக்கிறேன். சிவகாமியின் சபதம் | கல்கி அமரர் கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவல். அவர் இறந்து 58 ஆண்டுகள் […]Read More
பகுதி – 1 வெயிலோடு விளையாடு விளையாட்டு சொல் மொழியிலும் செயல் மொழியிலும் நம்மைக் கட்டிப்போடுபவை 20ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டில் அர்த்தங்கள் வேறாகிப் போனது இப்போது 21ம் நூற்றாண்டின் விளையாட்டு என்றால் அது நம் கையடக்க செல்போன்களில் ஒளிரும் கலர் வண்ணப் பந்துகளோ, அல்லது ஒரு மிகப்பெரிய கூட்டத்தினை எதிர்த்து போரிடும் வீரனின் சாகசமோ அல்லது ஏதாவது பூனையோ எலியோ ஓடுவதுதான் இப்போதைய விளையாட்டு, ஆனால் இதன் இலக்கு என்ன நேரவிரயம் அப்போது நாம் சாலைகளிலோ […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 1 அன்று கிருத்திகை. கோயில் வாசலில் கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது. அதற்கேற்றாற் போல் கொஞ்சம் அதிகப்படியாகவே பூக்களைக் கொள் முதல் செய்து தனது பூக்கடையில் பரப்பி வைத்துக் கொண்டு காத்திருந்தாள் சுந்தரி. அதிகாலையிலிருந்தே மக்கள் வருவதுவும், போவதுமாய் இருந்த போதிலும் விற்பனையென்னவோ மந்தமாய்த்தான் இருந்தது. “ஏன்… என்னாச்சு ஜனங்களுக்கு… யாருமே பூ வாங்கறதில்லையா?… அட… சாமிக்கு வாங்கி சாத்தலேன்னாப் பரவாயில்லை… பொம்பளக தங்களோட தலைக்காவது வாங்கி வைக்கலாமே… நல்லாக் காசுக்கணக்கு பார்க்கறாளுகப்பா…” தனக்குத் தானே […]Read More
- உலக புத்தக தினம் இன்று
- தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி..!
- கன்னட திரையுலகில் கால் பதிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!
- சித்ரா பௌர்ணமி : திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!
- இயக்குநர் துரை
- நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது…!?” எஸ்.ஜானகி
- பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4)
- 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு..!
- பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..!
- வரலாற்றில் இன்று ( 23.04.2024 )