இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சித்திரை மாதத்தின் சிறப்பும், சித்திரையில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஏப்ரல் 14 திங்கள்கிழமை சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக வருவது சித்திரை மாதம் . நம்முடைய ஜோதிட…
Category: எழுத்தாளர் பேனாமுனை
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1930-1959)
”சிவப்புக்கொடி பறந்தால் தான் பணிகள் நடக்கும்!” – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் சிறப்புப் பதிவு! ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்ற பட்டுக்கோட்டை ஜெயகாந்தனின் பட்டைத்தீட்டிய வரிகளுக்குச் சொந்தக்காரர் ‘பாட்டுக்கோட்டை’ என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை…
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘பாரதிய பாஷா’ விருது..!
நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார். இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவை சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷித்…
போரூரில் கனவுத் தொழிற்சாலை!
சென்னையில், எழுத்தாளர் மடிப்பாக்கம் வெங்கட் வசிக்கும் ஏரியா எதுன்னு சரியா சொல்லுங்க, பார்க்கலாம்! மடிப்பாக்கமா…? அதான் இல்லே. அவர் வசிப்பது கோவிலம்பாக்கத்தில். பாம்பே ஜெயஸ்ரீ சென்னைக்கே வந்து செட்டிலானாலும், கல்கத்தா போய் செட்டிலானாலும் அல்லது வெளிநாட்டுக்கே போய் செட்டிலானாலும் அவங்க எப்பவும்…
ஜெயகாந்தன் (1934 – 2015)
ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்) (ஏப்ரல் 24, 1934 – ஏப்ரல் 8, 2015) தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலும் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஒத்திசைந்து பணியாற்றியவர். ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். தமிழகத்தின்…
காலம் ஒருநாள் மாறும் (சிறுகதை )| வி.பிரபாவதி
மணி இரண்டிருக்கும். செல்லாயி தனது குடிசை வீட்டுக்கு வந்து தாழ்ப்பாளின் மாட்டிய கொக்கியை அகற்றி விட்டு உள்ளே நுழைந்தாள். திருட்டுப் போக வீட்டில் ஒன்றும் இல்லை. கொக்கி போட்டு வைத்தால் நாய் பூனை வராது. காலை எழுந்ததும் கொஞ்சம் பழைய சாதத்தை…
படித்தேன்!! ரசித்தேன்!! |நீலவானம் – வி.எஸ்.வி. ரமணன்
வி.எஸ்.வி.ரமணன் அவர்களின் “நீலவானம்” நேற்று வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான நாவல். விமானத்தளத்தையும் அதன் செயல்பாடுகள், விதிகளைப் பற்றி இலகுவாக நீங்கள் அறிய வேண்டுமெனில், தவறாமல் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். விமானத்தளம் மட்டுமல்ல, ரா அமைப்பு, ரிசர்வ் பேங்க்கின் பண மதிப்புக்கான நடவடிக்கைகள்,…
அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா
சென்னை நான் ஓர் ஐ. ஏ.எஸ். அகாடாமி’ யில் 6-3-2025 அன்று மாலை பேராசிரியர் அரங்கமல்லிகா அவர்களின் அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா நடை பெற்றது. இந்த விழாவின் சிறப்பு அம்சம் ‘மகளிர்…
படித்தேன்!! ரசித்தேன்!! பகிர்ந்தேன்!! “அறுசுவை” சிறுகதைகள் | திரு. மடிப்பாக்கம் வெங்கட்
சுடுசொற்கள் மூலமாகவோ, ஒரு விலகல் பார்வை மூலமாகவோ அழ வைப்பதும் மனதை வருத்துவதும் சுலபம். ஆனால், சிரிக்க வைப்பது அத்தனை இலகுவானது அல்ல. ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்குப் பிறகு பிறரை துன்புறுத்துவதும் உருவகேலி செய்வதுமே நகைச்சுவை என்று அறியப்பட்டு வருகிறது.…
