கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்புப் பாலமாக இருப்பது புத்தகம். தலைமுறைகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையி லான பாலமும் புத்தகம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பு. புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவு கின்றன என்றும், மனிதகுலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல் களைக் கொண்டாடும் நோக்கத் துடன் 1995ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23ஆம் தேதியை உலகப் புத்தக மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடி வருகிறது. சர்வதேச […]Read More
அம்பேத்கர் வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின்14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பே வாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப் பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் […]Read More
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம் உரி கிராமத்தின் விடஸ்தா நதிக்கரையில் அமைந்துள்ளது தத்தா மந்திர். 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகக் கருதப்படும் இக்கோயில் மூலவராக மகாவிஷ்ணு உள்ளார். இந்தக் கோயில் அருகே ‘பீம் கா மட்கா’ (பீமன் மண்பானை) உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த மண்பானையில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும் குறைவதே இல்லை. சுமார் 5 அடி ஆழம் மண்ணில் புதைக்கப்பட்டுள்ள இந்த மண்பானையிலிருந்து தண்ணீர் எடுத்துதான் தினந்தோறும் மகாவிஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது […]Read More
பேப்பர் விலை ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏப்ரல் 1 முதல் ‘ஆப்செட் பிரின்டிங்’ பணிகளுக்கு 40 சதவிகித கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட் டுள்ளது. சேலம் மாவட்ட பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்கச் செயலர் விஸ்வ நாதன் கூறியதாவது: “வெளிநாட்டில் இருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதைக் காரணம் காட்டி பேப்பர் விலை 2021 பிப்ரவரி முதல் அதிகரிக் கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிரசித்திப் […]Read More
முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லியில் உள்ள அண்ணா கலைஞர் அறிவாலயத்தைத் திறந்துவைக்க தில்லி செல்லவிருக்கிறார். தில்லியில் தி.மு.க. கட்டி எழுப்பியிருக்கும் அண்ணா கலைஞர் அறிவாலயம்தான், தற்போது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. எத்தனையோ கட்சிகளுக்கு அங்கு பெரிய பெரிய கட்சி அலுவலகங்கள் இருந்தாலும்கூட தி.மு.க.வின் இந்த அலுவல கம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.அகில இந்திய அளவில் இப்போது முக்கியமான கட்சியாக மாறி யுள்ளது தி.மு.க. இப்படிப்பட்ட பின்னணியில்தான் பிரம்மாண்டமான அண்ணா கலைஞர் அறிவாலயத்தை நிர்மானித்துள்ளது தி.மு.க. டெல்லி […]Read More
மணிபாரதி இயக்கத்தில், ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலிஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார். தன் ஒரே மகளை கொலை செய்த கொலைக்காரனை தேடி அலையும் அசிஸ்டன்ட் கமிஷனராக விக்டர் வருகிறார். இந்த மூன்று கதா பாத்திரங்களையும் […]Read More
நான் எழுபதுகளின் இளைஞன் என்னோட பசி தமிழ் இலக்கியம் தான் பள்ளிப்படிப்பின் போதே ஆரம்பித்தது தமிழ் மேல் காதல் அம்மா வுக்கு கல்கி வார இதழ் பிடிக்கும் என்பதால் வார இதழான அதைத்தான் அப்பா வாங்குவார் இவர்களால் கல்கி யில் வெளியான கதைகள் நாவல்கள் எல்லாம் படித்தேன் பிறகு அரசின் லைப்ரரி ,உறுப்பினர் இல்லை, லைப்ரரிக்கே போய் காலை மாலை என தினம் அங்கேயே உட்கார்ந்து வாசிப்பேன் அந்த காலகட்டத்தில் ஒரு சமயம் தினம் ஒரு புத்தகம் […]Read More
“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை ” – என்பது எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்க்கை சொன்ன அனுபவ மொழி. ஆம். பட்டுக் கட்டிலில் படுத்துறங்கி, தங்கத் தட்டில் உணவருந்திய பாகவத ரையே வாழ்க்கை இப்படிப் புரட்டிப் போட்டது என்றால்… நாம் எல்லாம் அதற்கு முன் எம்மாத்திரம்? எப்போதும் விழிப்புணர்வோடு இருங்கள். வாழ்க்கை ஒரு வழுக்குப் பாறை. ஓகோவென்று திரைத்துறையில் கோலோச்சிய தியாகராஜ பாகவதர் படங்கள் வருடக் கணக்கில் ஓடியது. ஆண் ரசிகர்களைப் போலவே […]Read More
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும். ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பல பேர் […]Read More
மனதில்பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசும் மிகச் சில அரசியல் தலைவர் களில் முக்கியமானவர் தா.பாண்டியன். தமிழ்நாடு, தமிழ்மொழி, ஈழத் தமிழர் வாழ்வுரிமை உள்ளிட்டவற்றுக்காக எப்போதும் குரல் கொடுத்துவந்தவர் தா.பாண் டியன். தந்தை பெரியார்மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், சமூகநீதி, சாதிய வன்கொடுமை எதிர்ப்பு ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுக்கத் தவறியதில்லை. `ஜனசக்தி’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் கடைசிப் பக்கத் தில் `சவுக்கடி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தின. சட்டமன்றத் தேர்தலில் […]Read More
- கோமேதகக் கோட்டை | 17 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
- தலம்தோறும் தலைவன் | 15 | ஜி.ஏ.பிரபா
- கால், அரை, முக்கால், முழுசு! | 17 | காலச்சக்கரம் நரசிம்மா
- தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி ‘சினிமா ராணி’ டி.பி.ராஜலஷ்மி
- தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
- எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?
- மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்
- ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
- பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
- கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு