தமிழகம் மற்றும் ஆந்திர கிராமங்களில் உள்ள பட்டம் பெறாத இளைஞர்களை யும் இளைஞிகளையும் வேலைக்கமர்த்தி, பல பில்லியன் (100 கோடி) ஐ.டி வர்த்தகத்தை உலகெங்கிலும் வெற்றிகரமாகச் செய்து பலருக்கு முன்னுதாரண மாகத் திகழ்கிறார் (ZOHO) ஜோஹோ நிறுவனர், பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு. 1968 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் தமிழ் குடும்பத்தில் வேம்பு பிறந்தார். 1989 ஆம் ஆண்டில் மெட்ராஸின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பட்டம் […]Read More
லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணமும் அவரது சாட்சிகளும் அடுத்தடுத்து இறந்தனர் ஏன்?
இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். நேருவின் அமைச்சரவையில் இரயில்வே மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர். 1965-ல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் வெற்றியால் நாட்டின் ஹீரோவாக மாறியவர். போரின் முடிவாக ரஷியாவின் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அயூப்கான் ஆகியோர் ஜனவரி10, 1966 அன்று கையெழுத்திட்டனர். அதற்கு அடுத்த நாள் இந்திய பிரதமர் சாஸ்திரி தாஷ் கண்டில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. சாஸ்திரியின் […]Read More
திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் கடந்த வாரம் ‘தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022’ சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை ‘தூண்டில் – இனிய நந்த வனம் -தமிழ்க் கவிதையாளர்கள் இயக்கம்’ ஆகியவை இணைந்து நடத்தின. கல்வியாளர் செளமா ராஜரத்தினம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். காலை10 மணிக்குத் தொடங்கி, ஒன்பது அமர்வுகளாக நடைபெற்றன. இதில், தமிழகம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.ஹைக்கூ வாசிப்பரங்கம், கருத்தரங்கம், பகிர்வரங்கம், கலந்துரையாடல், கவிக்கோ நினைவு […]Read More
பேரறிஞர் அண்ணாவால் 18.7.1967-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட தைப் பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு நாள் இன்று கொண்டா டப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தமிழ்நாடு நாள் விழா நடந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமாகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் முதலமைச்சர் இந்தக் கூட்டத்தில் நேரில் […]Read More
முதல்வர் 1 இன்றைய காலத்தில் மக்கள் சேவை செய்ய வரும் ஒரு மாநகராட்சித் தலைவ ரின் சொத்து மதிப்பே எவ்வளவு என்பது பரலாகத் தெரியும். ஆனால் மாநகராட் சித் தலைவராக ஆவதற்கு முன் எவ்வளவு சொத்து வைத்திருந்தார் என்பது தெரியும். அதிலும் எம்.எல்.ஏ., எம்.பி. என்றால் அவர்களின் சொத்து மதிப்பு தேர்த லில் நிற்கும்போது காண்பிக்கப்படுவதே கண்ணை மறைக்கும் உண்மை சொத்து மதிப்பு எவ்வளவு என்றால் மக்களில் பாதிப்பேருக்கு மாரடைப்பு வந்துவிடும். அதிலும் மந்திரியாக இருப்பவரின் சொத்து […]Read More
திராவிட இயக்க மூன்று முக்கியத் தூண்களில் ஒருவர், முதல் திராவிட இயக்கத் தளபதி, பெரியாரால் ‘திராவிட லெனின்’ எனப் போற்றப்பட்டவர் டாக்டர் டி.எம்.நாயர் “இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று, இந்நாட்டின் சொந்தக்காரர்களான நம் திராவிடர் இனம். மற்றொன்று, நாம் அசட்டையாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது, வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம். இத்தகைய திருட்டு இனங்கள் நுழைவதற்கென்றே அவர்களுடைய கடவுள்களால் இயற்கையாகவே அமைக்கப்பட்டுவிட்டனவோ என்று எண்ணும்படியான வடஇந்திய மலைப்பிரதேசங்களான இமயமலை இந்து குஷ்மலைகளின் இடையேயுள்ள கைபர் பாஸ், போலன் […]Read More
1968இல் சிவசங்கரி எழுதிய ‘அவர்கள் பேசட்டும்’ என்ற சிறுகதையை முதன் முதலாகப் பிரசுரித்து, இவர் எழுத்துப் பயணத்திற்குப் பிள்ளையார்சுழி போட்டு வைத்தது கல்கி வார இதழ். அதன் பிறகு எழுத்துக்காகப் பெரிதாக உழைத்தவர் சிவசங்கரி. இவரது இரண்டாவது சிறுகதை ‘உனக்குத் தெரியுமா?’ ஒரு குடிகாரனைப் பற்றிய கதை. இது ஆனந்த விகடனில் வெளியானது. சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” என்ற நாவல் ஒரு குடி நோயாளி யைப் பற்றியது. மது கதையாகவும் வெளியாகிப் பேசப்பட்டது. டி.வி. நாடகமாக வும் […]Read More
பாரதியார் ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில்’ பாடலைப் பாடக் காரணமானவர் நீலகண்டபிரம்மசாரி
தூத்துக்குடி மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் எனும் இளைஞனால் வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக் கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்தான் நீலகண்ட பிரம்மச்சாரி. அப் போதுதான் அவர் பெயர் நாடு முழுவதும் பிரபலமாகப் பேசப்பட்டது. யார் இந்த நீலகண்ட பிரம்மச்சாரி? இவரது சாதனைகள்தான் என்ன என்பதை இன் றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டாமா? வாருங்கள் பார்ப் போம். வ.உ.சி.க்கு தண்டனை வழங்க காரணமாக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல […]Read More
உயர் பதவிகளில் பிரமணர்களைத் தவிர மற்றவர்கள் வருவதில்லையே ஏன்? அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகாரம்மிக்க பெரிய பதவிகளில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பிற இனத்தினர் அந்த அதிகாரப் பதவிகளில் அமர்வதில்லையே ஏன்- இது எப்போது மாறும்? மாற்றுச் சமூகத்தினர் நன்றாகப் படிக்கும்போதுதான் இந்த நிலை மாறும். அரசுப் பதவிகளில் உள்ள பிராமணர்களை என்னதான் நீங்கள் கடித்துக் குதறி தனியார் நிறுவனத்திற்கு அனுப்பினாலும் அங்கும் அவனே உயர் பதவியில் இருக்கிறான். நாட்டைவிட்டு விரட்டினாலும் அமெரிக்காவின் தனியார் நிறுவன […]Read More
இந்தியாவில் குடியரசுத் தலைவருக்காகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் எனப் போற்றப்பட்டவர் நீலம் சஞ்சீவ் ரெட்டி. 1913 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தின் அனந்தபூர் என்ற மாவட்டதிலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் நீலம் சின்னப்பா ரெட்டிக்கு மகனாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் நீலம் சஞ்சீவ ரெட்டி. தொடக்கக் கல்வியை சென்னையிலுள்ள அடையாறு தியோசஃபிகல் உயர் பள்ளியில் தொடங்கிய அவர், பின்னர் உயர் கல்வியை அனந்தப்பூர் […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை