நேற்று (14/06/25) அன்று லேனா சாரின் பண்ணை வீட்டுக்கு, பேனாக்கள் பேரவை எழுத்தாளர்களும், எழுத்தை ரசிப்பவர்களும் ஒரு இன்ப சிற்றுலா மேற்கொண்டோம்! என் ஆருயிர் நண்பர்களுடன் அநேக சிற்றுலாக்களில் பங்கு கொண்டு சுகித்திருந்தாலும், எழுத்தாளர்களோடு ஒரு இன்பப் பயணம். இதுவே எனக்கு…
Category: எழுத்தாளர் பேனாமுனை
பாவலரேறு பெருஞ்சித்திரனார்(1933 – 1995)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களுள் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைகள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். 20 முறை…
“நானும் சைக்கிளும்”
03-06-2025இன்று உலக சைக்கிள் தினம் இதை முன்னிட்டு ஒரு நினைவலை. நான் பீ ப்பிள் டுடே பத்திரிகை யில்சின் ஞ்சி று வயதினிலே னு ஒரு தொடர் எழுதி னே ன். அது என்னோட அந்த கால சிறு வயது சம்பவங்க…
அண்ணா நூலகம் கண்ட மெகா நிகழ்வு (மே 04 ஞாயிற்றுக்கிழமை)
திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கதைப்போம் 2025 வாசகர்கள் விழா, மற்றும் PKP அவர்களின் புத்தகங்கள் வெளியீடு CUM PKP அவர்களின் தாய் தந்தையர் பெயரில் அறிவித்த சிறுகதைப் போட்டி பரிசுகள் வழங்கிய விழா! சிறப்பு நிகழ்வுகள் விழா அழைப்பில் காலைல…
“சனாதன சம்பிரதாயங்களும் விஞ்ஞான விளக்கங்களும்” – வேதா கோபாலன்
தங்கத்தாமரை பதிப்பகம் வெளியீடாக அம்மா வேதாகோபாலன் அவர்கள் எழுதிய சனாதன சம்பிரதாயங்களும் விஞ்ஞான விளக்கங்களும்…. டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 5.30 க்கு சரியாக நிகழ்வு தொடங்கப்பட்டது. சரியான நேரத்திற்கு முடிக்கப்பட்டது. சிறிய அரங்கம் எனினும்….எழுத்துலக வாசக நட்சத்திரங்களினால் ஜொலித்தது. 160…
‘ சின்ன சின்ன நீதிக் கதைகள் பகுதி 2’ புக் ரிலீஸ்
மசால் வடையும் பீர்பாலும் ” மடிப்பாக்கம் சார்..மசால் வடையும் சூடான டீயும் வந்தாச்சு.அத முடிச்ட்டு வந்துருங்க, எழுத்தாளர் டாக்டர் கே.ஜி.ஜவஹர் சார் புல் புல் தாரா நிகழ்ச்சிய ஆரம்பிக்றத்துக்குள்ள ” னு Sruthilaya Vidyalaya பார்வதி பாலசுப்ரமணியன் மேடம் சொல்ல.. என்ன…
“UNDER THE TREE” 7ம் ஆண்டு கதை கொண்டாட்டம்
பிரம்ம சாபமும் கட்லெட்டும் ” பிரம்மன்விட்ட சாபத்லேர்ந்து விமோசனம் ஆறத்துக்காக சிவபெருமான் திருவோடு ஏந்தி பிக்ஷை எடுக்க ஊருக்குள்ள வர்றார். அப்ப எதிரே வந்த ஆதி சங்கரர் , ‘ இப்டிலாம் போய் கேட்டா , மக்கள் பிக்ஷை போட மாட்டாங்க.எதாவது…
“எழுத்துக்கு மரியாதை”
உரத்த சிந்தனை மேடையில் 12 எழுத்தாளர்களுக்குப் பாராட்டு மற்றும் விருது இரண்டு நூல்கள் வெளியீடு உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆடிட்டர் என் ஆர் கே வின் சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
