“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 9 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 9 அன்று முழுவதும் தனக்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்த பங்கஜம், இறுதியில் அந்த முடிவெடுத்தாள். “சாட்சிக்காரன் கால்ல விழறதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்”… இந்த சுந்தரியைப் பழி வாங்க அந்த வள்ளியம்மாவையே பயன் படுத்தினா என்ன?” உள் மனதில் அந்தக் கேள்வி எழுந்ததும், “அவளொண்ணும் இந்த சுந்தரி மாதிரி விவரமில்லாதவள் இல்லை… நீ சொல்றதையெல்லாம் முழுசா நம்பி… உன் வலைல விழறதுக்கு!.. சரியான விவரக்காரி… உன்னையே உனக்கெதிரா திருப்பி விட்டடிப்பா…” உள் மனதே […]Read More