சுஜாதாவின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ். ஒருபுறம் கதாநாயகனின் உணர்ச்சிப் போராட்டங்கள், மற்றொரு புறம் கிராமத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நாட்டுப்புறப் பாடல்களின் அழகையும் ரசிக்க வைப்பது, வேறொரு புறம், ஜமீன் பங்களாவில் இரவில் எழும் மர்ம சப்தங்கள், அதைத் தொடரும் சினேகலதாவின் கொலை, விசாரணை…
Category: ரெயின்போ தொடர்கள்
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 9 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 9 அன்று முழுவதும் தனக்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்த பங்கஜம், இறுதியில் அந்த முடிவெடுத்தாள். “சாட்சிக்காரன் கால்ல விழறதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்”… இந்த சுந்தரியைப் பழி வாங்க அந்த வள்ளியம்மாவையே பயன் படுத்தினா என்ன?” உள்…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 9 | பாலகணேஷ்
என்னது..? குடும்பக் கதைகளில் உணர்ச்சிகளைப் பொழிந்து தள்ளகிற எழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துவீர்கள் தலைப்பைக் கேட்டதுமே. இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரித்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 8 காலை ஒன்பது மணிக்கே வந்து சுந்தரியின் கடையில் அமர்ந்த பங்கஜத்தின் முகம் வழக்கத்திற்கு மாறாய் சற்று வித்தியாசமாயிருந்தது. “என்ன பங்கஜக்கா இன்னிக்கு மூஞ்சி என்னவோ போலிருக்கு… என்ன ஏதாச்சும் பிரச்சினையா?” “எனக்கு வாழ்க்கைல ஒரே பிரச்சினை என்…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்
நகைச்சுவை நாவல் என்கிற வார்த்தையை யாராவது சொன்னால் உடனே மனதில் பளிச்சிடும் பெயர் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்பதுதான். எழுதப்பட்டு ஆண்டுகள் நிறையக் கடந்துசென்று விட்டாலும் இன்றளவும் புதிதாகப் படிப்பவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும், மீண்டும் மீண்டும் படிப்பவர்களைப் புன்னகையில் ஆழ்த்தும் இந்த…
மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
எட்டாவது விளையாட்டுகள் மறுநாள் மறந்து போன மரபு விளையாட்டுகள் சொல்லியடிப்பேனடி அடிச்சினேன்னா நெத்தியடிதானடி…படிக்காதவன் படப்பாடலில் ரஜினி அம்பிகாவின் நடனத்தை ரசித்துக் கொண்டு இருந்த மாலியின் முன் ரெளத்திரமாய் வந்து நின்றான் வாசு. தடிமாடு மாதிரியிருக்கே உனக்கே இன்னமும் கல்யாணம் ஆகலை அதுக்குள்ளே…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 7 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 7 எப்படியெல்லாமோ வாழ ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளி விடுவதுதான் வாழ்க்கை. கடை வீதியில் பெரிய பூக்கடை வைத்து கிட்டத்தட்ட ஒரு முதலாளியாய் வாழ்ந்து கொண்டிருந்த வள்ளியம்மா யாரோ செய்த சதியால்,…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 7 | பாலகணேஷ்
ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. தேர்ந்த நடிகன் இரட்டை வேடம் போடுவதைப் போல, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் செக்ஸ்+க்ரைம் கதைகளையும், ஸ்ரீவேணு…
மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 7 | லதா சரவணன்
ஏழாவது விளையாட்டு இரண்டு மூன்று நாட்களாகவே மாலினியைக் காணவில்லை, எப்போதும் வாசு வாசு என்று தன்னையே சுற்றிக் கொண்டிருப்பவளின் வருகை இல்லை என்றதும் சற்றே வெறுமையை உணர்ந்த வாசு எங்கே போயிருப்பாள் என்று அவளின் வீட்டிற்கே நேராகப் போய் விட்டான். மாலினியின்…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 6 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 6 மாலை வாக்கில் அம்மாவின் கடைக்குச் சென்ற பிரகாஷ் பூக்கள் அத்தனையும் விற்காமல் மீந்து கிடப்பதைப் பார்த்து மனம் நொந்தான். அதே நேரம், பூக்களை கடனுக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரியும் நேரில் வந்து, வராத கடனுக்காக மல்லுக்…