முத்தான மூன்றாவது விளையாட்டு வாசு சுவரில் கருப்பு வண்ணத்தை அடித்துக்கொண்டு நான்கு மூலை ஓரங்களில் பச்சைவண்ணத்தைக் குழைத்துக் கொண்டு இருந்தான். ஏய் என்ன பண்றே ? ப்ளாக்போர்டு அடப்பாவி நீ இன்னமும் சின்னப்பையனாவே இருக்கியே எப்போதான் மாறப்போறே ? லூசு நாம கல்லூரி மாணவர்கள் ஸ்கூல் பிள்ளைங்கள் இல்லை, அதிலும் இப்போயெல்லாம் அரசு பள்ளிகளில் கூட இம்மாதிரி கரும்பலகைகளை பயன்படுத்துவது கிடையாது, மானிட்டர்ஸ்தான் நீ என்னடான்னா இன்னும் சாக்பீஸ் வாங்கிவைச்சிட்டியா ? அவனின் சட்டைக்குள் துழாவினாள். வெயிட் […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 3 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 3 தினமும் சுந்தரியின் கடைக்கு வந்து, வள்ளியம்மா கடையில் வாங்கிய பூவோடு செல்லும் சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களையும் சரோஜினியிடம் பேசியது போல் பேசி… மூளைச்சலவை செய்வதை வாடிக்கையாகக் கொண்டாள் பங்கஜம். “கொஞ்ச நாளாவே வீட்டுல நடக்கற விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு எதிராகவே இருக்குமே?” சும்மாவாகிலும் சொல்லுவாள். கேட்பவர் ஒரு சிறிய யோசனைக்குப் பின், “ஆமாம் பங்கஜம்… அது என்னவோ அப்படித்தான்” என்பர். அவ்வளவுதான், “கெடைச்சாடா இன்னொருத்தி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, வள்ளியம்மாவிடம் […]Read More
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின் சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக சுருக்கி இங்கே உங்களுக்குத் தந்திருக்கிறேன். சிவகாமியின் சபதம் | கல்கி நான்காம் பாகம்: சிதைந்த கனவு ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட, மாமல்லருக்கு பாண்டிய குமாரியுடன் […]Read More
அத்தியாயம் – 29 கபாலி பெரும் குழப்பத்தில், பயத்தில் இருந்தான். அவனது உளவாளி மூலம் சகல சங்கதிகளும் தெரிந்து விட்டது. காஞ்சனாவை ஆஸ்பத்திரியில் துவாரகேஷ் சேர்த்தது, துளசி ஃபோனை எடுக்காதது என தொடர் சம்பவங்கள் கபாலிக்கு பீதியை உண்டாக்க, ஏற்கனவே துவாரகேஷ் வீட்டில் நள்ளிரவில் வாங்கிய உதையும், போலீஸ் அவனை அடித்து இழுத்து போவதை, அவனது நிர்வாண கோலத்தை தெருவே பார்த்த அவலத்தை கபாலி மறக்கவில்லை. “ காஞ்சனா உயிருடன் இருந்தா, பல உண்மைகள் வெளில வரும். […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 2 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 2 மறுநாள் காலை சுந்தரி கடையைத் திறக்கும் முன்னாடியே வந்து காத்திருந்தாள் பங்கஜம். தீயவர்களின் இயல்பு என்னவென்றால், அடுத்தவரைக் கெடுப்பதென்று முடிவு செய்து விட்டால்… முழு மூச்சாய் இறங்கி அதை முடித்து விட்டுத்தான் ஓய்வர். சரியாக காலை ஐந்தே முக்காலுக்கு வந்து சேர்ந்த சுந்தரி அங்கே பங்கஜம் காத்திருப்பதைக் கண்டு ஆச்சரியமானாள். “என்ன பங்கஜம்… எனக்கு முன்னாடி வந்திட்டே?” கேட்டாள். “எப்ப நீ என் கிட்டே உன்னோட மனக்குறையைச் சொல்லி மார்க்கம் கேட்டியோ… அப்பவே […]Read More
இனிப்பான இரண்டாவது விளையாட்டு வாசு…………. அங்கே என்னப்பண்றே ? வாசு தன் மொபைல் போனின் தொடுதிரை மூடிவிட்டு ஏன் மாலி ஏதோ கொள்ளை போறமாதிரி கத்துறே ? என்னவிஷயம் கன்டினியூவா மொபைல்ல பேசினாலோ அல்லது விளையாடினாலோ கண்லே ஒருவிதமான பிரஷர் வந்து பார்வை குறைபாடு ஏற்படுதாம், அப்பறம் நம்மோட ஞாபகச் சக்திகளை அழிக்கிறதாம். நீயூஸ் பேப்பரில் செய்தி வந்திருக்கு. அது சரி அதுக்கு என்னையேன் கூப்பிட்டே ? நீதானே எப்பப்பாரு மொபைலை கையிலே வைச்சிகிட்டே இருக்கே அதனால்தான் […]Read More
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின் சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக சுருக்கி இங்கே உங்களுக்குத் தந்திருக்கிறேன். சிவகாமியின் சபதம் | கல்கி இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை எட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் […]Read More
அத்தியாயம் – 28 ஆராவமுதன் கொதி நிலையில் இருந்தான். அவன் அனுப்பிய செந்தில், ஆஸ்பத்திரியில் சிக்கி, போலீஸ் கைது செய்து அழைத்து போனதை அவனது ஆள் தெரிவிக்க, “ராஸ்கல்! கவனமா செய்டானு சொல்லியனுப்பினேன். மாட்டிக்கிட்டான்.!” “இவன் கொண்டு போன விஷ ஊசியை லேபுக்கு அனுப்பிட்டாங்களாம். இவனை லாக்கப்ல வச்சு, லாடம் கட்டினா, சகலத்தையும் உளறுவான் தல. உங்க பேரு தான் முதல்ல வெளில வரும்.!” எதிரே இருப்பவனை ஓங்கி அறைந்தான் ஆராவமுதன். “ தல! எங்கிட்ட நீங்க […]Read More
பகுதி – 1 வெயிலோடு விளையாடு விளையாட்டு சொல் மொழியிலும் செயல் மொழியிலும் நம்மைக் கட்டிப்போடுபவை 20ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டில் அர்த்தங்கள் வேறாகிப் போனது இப்போது 21ம் நூற்றாண்டின் விளையாட்டு என்றால் அது நம் கையடக்க செல்போன்களில் ஒளிரும் கலர் வண்ணப் பந்துகளோ, அல்லது ஒரு மிகப்பெரிய கூட்டத்தினை எதிர்த்து போரிடும் வீரனின் சாகசமோ அல்லது ஏதாவது பூனையோ எலியோ ஓடுவதுதான் இப்போதைய விளையாட்டு, ஆனால் இதன் இலக்கு என்ன நேரவிரயம் அப்போது நாம் சாலைகளிலோ […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 1 அன்று கிருத்திகை. கோயில் வாசலில் கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது. அதற்கேற்றாற் போல் கொஞ்சம் அதிகப்படியாகவே பூக்களைக் கொள் முதல் செய்து தனது பூக்கடையில் பரப்பி வைத்துக் கொண்டு காத்திருந்தாள் சுந்தரி. அதிகாலையிலிருந்தே மக்கள் வருவதுவும், போவதுமாய் இருந்த போதிலும் விற்பனையென்னவோ மந்தமாய்த்தான் இருந்தது. “ஏன்… என்னாச்சு ஜனங்களுக்கு… யாருமே பூ வாங்கறதில்லையா?… அட… சாமிக்கு வாங்கி சாத்தலேன்னாப் பரவாயில்லை… பொம்பளக தங்களோட தலைக்காவது வாங்கி வைக்கலாமே… நல்லாக் காசுக்கணக்கு பார்க்கறாளுகப்பா…” தனக்குத் தானே […]Read More
- தமிழ்நாட்டிற்கு 2.5 டிம்சி தண்ணீர் திறந்துவிட, கர்நாடகா அரசிற்கு காவிரி உத்தரவு..!
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தொடக்கம்..!
- திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா..!
- வங்கக்கடலில் இன்று புயல் சின்னம் உருவாகும் – வானிலை மையம் அறிவிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 22.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 22 புதன்கிழமை 2024 )
- வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!
- பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’
- கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12-ல் வெளியாகிறது..!
- உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு..!