அத்தியாயம் – 3 கண் குளிர பார்த்து பார்த்து ரசித்தாள் அம்சவேணி. மாலையும் கழுத்துமாக மணமேடையில் நின்றிருந்தனர் குமணனும், கோதையும். நகரத்தின் அத்தனை பணம் படைத்தவர்களும் அங்குதான் இருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் பணம் பல ருபங்களில் உருமாறி இருந்தது. பட்டாகவும் தங்கம் வைரமாகவும் மாறியிருந்தது. மாறாத ஒன்றாய் இருந்தது கோதை வீட்டாரின் எளிமை மட்டும்தான். பொருந்தாத இடத்தில் ஒட்ட முடியாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தனர். மீராவும், பானுவும் மேடையில் இருந்த அக்காவை […]Read More
அத்தியாயம் – 3 பாஸ்கரன், ஒரு ஸ்வீட் ஸ்டாலிலிருந்து, கையில் ஸ்வீட் பாக்கெட்டுடன் வெளியே வந்து, ரோட்டின் ஓரமாக நடந்து போய் கொண்டிருந்தார். ஏதோ சந்தேகம் வர, போனை எடுத்து வாட்சப்பில் அட்ரஸை பார்த்தார். பின் ரோட்டில் போகிறவர்களை கவனித்தார். அந்தப் பக்கம் ராகவ் பைக்கில் வந்து கொண்டிருந்தான். அவர் கையைக் காட்டி அவனை நிறுத்தினார். அவன் “என்ன சார்..“ எனக்கேட்டான். அவர் போனை அவனிடம் காட்டி “இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா..“ எனக்கேட்டார். […]Read More
அத்தியாயம் – 3 “எனது கணவரை நான் தான் கொன்றேன்!” விசாலாட்சி அறிவித்ததும் அனைவரும் பிரமித்தனர். ஜீவிதா ஓடிவந்தாள். “ஏன்ம்மா… உனக்கு மூளைகீளை குழம்பிப் போச்சா? என்ன பேசுரோம்னு தெரிஞ்சு தான் பேசுரியா? போலீஸ்கிட்ட விளையாடக் கூடாதும்மா… நீ சொன்னது உண்மையில்லை தானே?” கீர்த்தி நெஞ்சில் அடித்துக்கொண்டு கத்தினாள். “ஆலமரம் போல தழைச்ச இந்தக் குடும்பத்து மேல யார் கண்ணோ பட்டுப் போச்சு. அதான் இப்டி யாரும் எதிர்பார்க்காத இடியாப்ப சிக்கல். […]Read More
அத்தியாயம் –2 மதர்ஸ் இண்டியா ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி. கோயமுத்தூரின் மேற்குப் பகுதியில் அழகிய மலையடிவாரத்தில், அற்புதமான இயற்கைச் சூழலில் அமைந்திருந்தது. நோட்டீஸ் போர்டில் புதிதாய் இடம் பிடித்திருந்த அந்த நோட்டீஸை மாணவக் கும்பல் ஈ மொய்ப்பது போல் மொய்த்துக் கொண்டிருந்தது. பல பெண் ஈக்களும் […]Read More
அத்தியாயம் – 2 பருவம் தோறும் மழை வெவ்வேறு வண்ணங்களையும் வாசனைகளையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. அது எப்போதும் ஒரே மாதிரியாகப் பெய்வதில்லை. ஒரே மாதிரியாக வருவதும் இல்லை. வெவ்வேறு திசையில் வெவ்வேறு வடிவங்களில் தூறலாக சாரலாக, கனத்தும் அடர்ந்தும் மெலிந்தும் சிலநேரம் வெயிலில் காய்ந்தும் கூட வருகிறது மழை. நிவேதிதாவை ஒருமழை நனைத்துக் கொண்டிருந்தது. அன்பெனும் மழை. காதலெனும் பெரும் மழை. அந்த […]Read More
அத்தியாயம் – 2 “அடிடா அவளை, இழுத்து கொல்லுடா..” திடுமென கத்தலாய் குரல் வர ஆராத்யா திடுக்கிட்டாள்.. “அடப்பாவி உருப்படுவியா நீ..? உங்கம்மா சொல்றான்னு உன் பொண்டாட்டியை இந்த அடி அடிக்கிறியே..?” மனோரமாவின் குரல் துயரத்துடன் ஒலித்தது.. “என்ன ஆச்சுரமா அடிச்சிட்டானா..?” மாதவனின் குரல்.. “ஆமாங்க அடின்னதும் பட்டு பட்டுன்னு அடிச்சிட்டான்.. இவனெல்லாம் என்ன ஆம்பளைங்க..” “த்சொ..த்சொ..” மாதவனின் பரிதாப உச்சுக் கொட்டலில் எட்டி உள்ளே […]Read More
அத்தியாயம் – 2 “என் பொண்ணை வந்துப் பார்த்துட்டுப் போனாங்கள்ல அந்த மாப்பிள்ளைக்கு ஒரு தங்கச்சியிருக்கா. அவளும் பொண்ணு பார்க்க வந்திருந்தா. பார்க்க ரொம்ப அழகாயிருந்தா. எனக்கு அவளைப் பார்த்ததுமே உன்னோட மகனோட ஞாபகம்தான் வந்தது. குமணனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. குடும்பமும் நமக்கு ஏத்தமாதிரி நல்ல பணக்கார குடும்பம். அதான் உன்கிட்ட சொல்லலாம்னு வரச்சொன்னேன். நாங்க மாப்பிள்ளை வீடு பார்க்க போறஅன்னைக்கு நீயும் குமணனும் எங்கவீட்டு சார்பா வர்றமாதிரி வந்தா பொண்ணைப் […]Read More
அத்தியாயம்- 2 ராகவ், நந்தினி வேலைப் பார்க்கும் அதே ஆபிஸில் வேலை பார்க்கிறான். அழகாக இருப்பான். எந்த பெண்ணிற்கும் அவனை சட்டென்று பிடித்துப் போகும். அவன் தன்னுடன் பேச மாட்டானா, பழக மாட்டானா என ஏங்கும் பெண்கள் நிரைய உண்டு. ஆனால், நந்தினிக்கு தான் அவன் மீது எந்த ஈர்ப்பும் இல்லை பாஸ்கரனின் வளர்ப்பு அப்படி என்றும் சொல்லலாம்.ராகவ் என்று இல்லை, எந்த ஆணுடனும் அவள் அவ்வளவு எளிதில் பழகி […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )