எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 3 | ஆர்.சுமதி

        அத்தியாயம் – 3 கண் குளிர பார்த்து பார்த்து ரசித்தாள் அம்சவேணி. மாலையும் கழுத்துமாக மணமேடையில் நின்றிருந்தனர் குமணனும், கோதையும். நகரத்தின் அத்தனை பணம் படைத்தவர்களும் அங்குதான் இருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் பணம் பல ருபங்களில்…

காத்து வாக்குல ரெண்டு காதல் – 3 | மணிபாரதி

அத்தியாயம் – 3  பாஸ்கரன், ஒரு ஸ்வீட் ஸ்டாலிலிருந்து, கையில் ஸ்வீட் பாக்கெட்டுடன் வெளியே வந்து, ரோட்டின் ஓரமாக நடந்து போய் கொண்டிருந்தார். ஏதோ சந்தேகம் வர, போனை எடுத்து வாட்சப்பில் அட்ரஸை பார்த்தார். பின் ரோட்டில் போகிறவர்களை கவனித்தார். அந்தப்…

வேப்ப மரத்துப் பூக்கள் – 3 | ஜி ஏ பிரபா

                                 அத்தியாயம் – 3                      “எடுத்த…

கொன்று விடு விசாலாட்சி – 3 | ஆர்னிகாநாசர்

        அத்தியாயம் – 3 “எனது கணவரை நான் தான் கொன்றேன்!”  விசாலாட்சி அறிவித்ததும் அனைவரும் பிரமித்தனர். ஜீவிதா ஓடிவந்தாள். “ஏன்ம்மா… உனக்கு மூளைகீளை குழம்பிப் போச்சா? என்ன பேசுரோம்னு தெரிஞ்சு தான் பேசுரியா? போலீஸ்கிட்ட விளையாடக்…

பூத்திருக்கும் விழியெடுத்து – 2 | முகில் தினகரன்

                                         அத்தியாயம் –2             மதர்ஸ் இண்டியா ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி. கோயமுத்தூரின்…

நீ என் மழைக்காலம் – 2 | இ.எஸ்.லலிதாமதி

                  அத்தியாயம் – 2 பருவம் தோறும் மழை வெவ்வேறு வண்ணங்களையும் வாசனைகளையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. அது எப்போதும் ஒரே மாதிரியாகப் பெய்வதில்லை.  ஒரே மாதிரியாக வருவதும் இல்லை.…

கரை புரண்டோடுதே கனா – 2 | பத்மாகிரக துரை

                 அத்தியாயம் – 2 “அடிடா அவளை, இழுத்து கொல்லுடா..” திடுமென கத்தலாய் குரல் வர ஆராத்யா திடுக்கிட்டாள்.. “அடப்பாவி உருப்படுவியா நீ..? உங்கம்மா சொல்றான்னு உன் பொண்டாட்டியை இந்த அடி…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 2 | ஆர்.சுமதி

      அத்தியாயம் – 2 “என் பொண்ணை வந்துப் பார்த்துட்டுப் போனாங்கள்ல  அந்த மாப்பிள்ளைக்கு ஒரு தங்கச்சியிருக்கா. அவளும் பொண்ணு பார்க்க வந்திருந்தா. பார்க்க ரொம்ப அழகாயிருந்தா. எனக்கு அவளைப் பார்த்ததுமே உன்னோட மகனோட ஞாபகம்தான் வந்தது. குமணனுக்கு…

காத்து வாக்குல ரெண்டு காதல் – 2 | மணிபாரதி

          அத்தியாயம்- 2 ராகவ்,  நந்தினி வேலைப் பார்க்கும் அதே ஆபிஸில் வேலை பார்க்கிறான். அழகாக இருப்பான். எந்த பெண்ணிற்கும் அவனை சட்டென்று பிடித்துப் போகும். அவன் தன்னுடன் பேச மாட்டானா, பழக மாட்டானா என…

வேப்ப மரத்துப் பூக்கள்… 2 | ஜி.ஏ.பிரபா

                 அத்தியாயம் – 2                            “நம்பிக்கை மிகப் பெரும் வலிமை உடையது.                     …

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!