அத்தியாயம் – 9 “எல்லா விதைகளும் நல் கனியைத் தருவதில்லை. விதைக்கும்போது கவனமாக விதையுங்கள். மண்ணில் என்றாலும், மனதில் என்றாலும்.” “இரவில் நான் சரியாத் தூங்கறதில்லை”- பாலு வண்டியை நிறுத்திவிட்டு வாசல் கதவருகே…
Category: ரெயின்போ தொடர்கள்
கொன்று விடு விசாலாட்சி – 9 | ஆர்னிகா நாசர்
அத்தியாயம் – 9 விசாலாட்சியின் மீதான வழக்கு கோர்ட் விசாரணைக்கு வந்து 11 மாதங்கள் ஆகியிருந்தன. இறுதிக்கட்ட வாதம். பப்ளிக் பிராஸிக்யூட்டர் எழுந்தார். இடதுகையில் குறிப்புகள். வலது கையால் மூக்குக்கண்ணாடியை திருத்திக் கொண்டார். “கனம் கோர்ட்டார் அவர்களே! இந்த நீதிமன்றம் ஒருவித்தியாசமான …
பூத்திருக்கும் விழியெடுத்து – 8 | முகில் தினகரன்
அத்தியாயம் – 8 “நீ…. நீயா?…. நீ ஏன் இங்கே வந்தே?” அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் திக்கித் திணறிக் கேட்டாள் வைசாலி. “ஏன் வைசாலி…. நான் வந்ததினால் உன் சுயரூபம் வெளிப்பட்டுடுச்சு!ன்னு அதிர்ச்சியா இருக்கா?” நக்கலாய்ச் சிரித்துக் கொண்டே கேட்டான் அசோக்.…
நீ என் மழைக்காலம் – 8 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 8 ‘‘மழை வந்தால் நல்லா இருக்கும் இல்ல கார்த்தி’’ என்றாள். ‘‘நல்லா இருக்கும் தான். ஆனால் நீ நினைக்கும் போதெல்லாம் மழை வராதே’’ என்றான். ‘‘வரும் கார்த்தி’’ என்றாள். ‘‘அதெப்படி வரும்?’’ ‘‘மனசுக்குள் உன்னை நினைத்துக் கொண்டாலே…
கரை புரண்டோடுதே கனா – 8 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 8 “வசுமதி இன்னமும் வரலையா..?” கேள்வி கேட்ட பரமசிவத்தின் குரல் கோவில் மணியை ஒத்தியிருந்தது.. “தோ வந்துடறேன்னு சொல்லி விட்டிருக்காப்பா..” பதில் சொன்ன சதுரகிரியின் குரல் அசையும் யானையின் கழுத்து மணியாக ஒலித்தது.. முன்னவர் மனோரமாவின் தந்தை,…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 8 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 8 முகம் வெளிறிப் போய் அமர்ந்திருந்தாள் கோதை. அம்சவேணியின் கைகளுக்குள் இருந்த தன் கைகள் நடுங்குவதை உணர்ந்தாள். “கோதை..இதை கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் சொல்லலைன்னு நீ நினைப்பே. சொல்ற அளவுக்கு அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவன் பூரண…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 8 | மணிபாரதி
அத்தியாயம் – 8 ராகவ், வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திய போது, அவனது வீடு பூட்டியிருப்பது தெரிந்தது. இந்த நேரத்துல எங்க போயிருப்பாங்க? வெளில போறதா இருந்தா கூட அப்பா போன் பண்ணி சொல்லி இருப்பாரே? இன்னிக்கு பத்மா மேட்டர…
வேப்ப மரத்துப் பூக்கள் – 8 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 8 உன் வாழ்க்கையை நீ நேர்மையுடன் வாழப் பழகு. உனக்காக மற்றவர்கள் வாழ முடியாது. மற்றவர்கள் வாழ்வை நீ வாழ முடியாது. ஆனால் மற்றவர்கள் சந்தோஷத்திற்காக நீ தியாகம் செய்ய முடியும். …
கொன்று விடு விசாலாட்சி – 8 | ஆர்னிகா நாசர்
அத்தியாயம் – 8 இரத்தச்சிவப்பு நிற கோட்மாடல் சட்டையும் வெள்ளைநிற பேன்ட்டும் உடுத்தியிருந்தாள் தேஜிஸ்வினி. கறுப்பு ஹீல்ஸ் கால்களில். கருநீல பேன்ட்டும் ஆரஞ்சுநிற உட்சட்டையும் ஓபன்காலர் சாம்பல் நிற கோட்டும் அணிந்திருந்தான் டியாரா. இருவரின் எதிரே ஜீவிதா, கீர்த்தி, பிரசாந்த். “உங்க…
பூத்திருக்கும் விழியெடுத்து – 7 | முகில் தினகரன்
அத்தியாயம் – 7 1997 அன்று தன்னிடம் கோபமாய் பேசி விட்டுச் சென்ற வைசாலி, இரண்டொரு நாளில் கோபம் தணிந்து அவளாகவே வந்து பேசுவாள் என்று காத்திருந்த அசோக் ஏமாற்றமானான். வைசாலி அவனைத் தேடி வரவுமில்லை. அவன் கண்களில் படவும்…
