“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 14 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 14 “யாரிந்த ஆளு?… நம்ம அம்மா பேரைச் சொல்லிக் கேட்கறாரே?” வேகமாய் வீட்டிற்குள் வந்து, “ம்மா… உன்னைக் கேட்டுத்தான் யாரோ வந்திருக்காங்க… அதுவும் பி.எம்.டபிள்யூ.கார்ல” என்றான். “என்னைக் கேட்டு… அதுவும் கார்ல வந்திருக்காங்களா?” குழப்பம் மேலிட அவளும் எழுந்து…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 14 | பாலகணேஷ்

கரைந்த நிழல்கள் அசோகமித்திரன் அதிகாலை மூன்று மணிக்கு வேன் வர, புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் ஸ்டுடியோவுக்கு வருகிறான். அன்றைய தினம் அதிகாலையில் நடக்கவிருக்கும் அவுட்டோர் ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக கவனிக்கிறான். தன் உதவியாள் சம்பத்திடம் கேமராமேன் கோஷையும், டைரக்டர் ஜகந்நாத ராவையும்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 13 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 13  “நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று நினைத்து நாம் வாழப் பழகிவிட்டால், மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை, அதுவே நம்மைத் தேடி வரும்” என்னும் ஆன்றோர் மொழியை நிரூபிப்பது போல் அந்த நிகழ்ச்சி வள்ளியம்மாவின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. சுந்தரியின்…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 13 | பாலகணேஷ்

க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட க்ரைம் நாவல்களில் நிறையப் படித்தி ருப்பீர்கள். சமூகக் கதைகளையும் அவ்வப்போது அவர் எழுதுவதுண்டு. சாவி இதழில் தொடர்கதையாக அவர் எழுதிய ‘இரண்டாவது தாலி’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கல்லூரி நாட்களில்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 12 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 12      தலையில் கொய்யாப்பழக் கூடையை சுமந்து கொண்டு, நிதானமாய் நடந்து வந்து கொண்டிருந்த வள்ளியம்மாவின் மனத்தில் ஏனோ இன்று கணவரின் நினைவுகளே சுழன்று சுழன்று வந்து கொண்டேயிருந்தன. “ஹும்… வயசுக்கு வந்த பொண்ணை பூக்கடைக்கு வியாபாரத்துக்கு கூட்டிட்டுப்…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 12 | பாலகணேஷ்

‘சிறுகதைகள்’ என்றாலே புதுமைப்பித்தன் தான் முதலில் நினைவுக்கு வருவார். மிக அசாதாரணமான, பிரமிக்க வைக்கும் எழுத்து நடை அவருடையது. அவருடைய இந்த ‘சிற்றன்னை’ புதினத்தால் எழுந்த சிந்தனைப் பொறிதான் இயக்குனர் மகேந்திரன் ‘உதிரிப் பூக்கள்’ என்ற மகத்தான திரைப்படத்தை இயக்குவதற்கான உந்துசக்தி.…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 11 | பாலகணேஷ்

பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் பெரும்புகழ் சேர்த்த நாவல் இது. அவரின் மாஸ்டர்பீஸ்களில் பிரதானமானது என்றும் கூறலாம். படிப்பவனின் கையைப் பிடித்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற அழகிய எளிய தமிழ்நடையில் என்றும் நினைவில் நிற்கும் ஒரு காதல் நாவலைத் தந்திருக்கிறார் பிகேபி. தொட்டால்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 11 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 11 போலீஸ் ஸ்டேஷன். நல்லவேளையாக இவர்கள் போயிருந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனில் இருந்தார். கண்ணீருடன் உள்ளே நுழைந்த சுந்தரியையும், உடன் வந்திருந்த வள்ளியம்மாவை ஏற இறங்கப் பார்த்தவர், “என்னம்மா என்ன பிரச்சினை?” கேட்டார். சுந்தரி பேசக் கூடிய நிலையில்…

என்…அவர்., என்னவர் – 11 | வேதாகோபாலன்

இந்தவாரத் தலைப்பு : என் பிரிய வேதம். தலைப்பு உபயம் : ரேவதி நரசிம்மன்  அடுத்த நாள் என்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சித்தூரிலிருந்து (இல்லை.. புத்தூரோ?) வருவதாக இருந்ததால் என் அண்ணா எங்களின் அத்தையைத் தண்டையார்ப் பேட்டையிலிருந்து வரவழைத்திருந்தார்.…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 10 ஊரை விட்டு கிட்டத்தட்ட நாலு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்த கொய்யாத் தோப்பிற்கு மினி பஸ்ஸில் வந்திறங்கினாள் வள்ளியம்மா.  வழக்கம் போல் அந்த தோட்டக்காரனிடம் பேரம் பேசி ஒரு கூடை கொய்யாப்பழங்களை அள்ளிக் கொண்டு, சாலையோரம் வந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!