“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 6 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 6 மாலை வாக்கில் அம்மாவின் கடைக்குச் சென்ற பிரகாஷ் பூக்கள் அத்தனையும் விற்காமல் மீந்து கிடப்பதைப் பார்த்து மனம் நொந்தான். அதே நேரம், பூக்களை கடனுக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரியும் நேரில் வந்து, வராத கடனுக்காக மல்லுக் கட்டுவதைக் கண்டு சோகமானான். “அண்ணே… கொஞ்சம் பொறுத்துக்கங்க அண்ணே… இன்னும் ஒரே வாரத்துல மொத்தக் கடனையும் அடைச்சிடறேன்” வள்ளியம்மா கூனிக் குறுகிக் கெஞ்சினாள். “இதான் கடைசி… இனி காசு வந்தால்தான் பூ வரும்… அவ்வளவுதான் […]Read More