அத்தியாயம் – 10 ஹேன்ட் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு ஆபிஸ் புறப்பட்ட நந்தினி, பாஸ்கரனிடம் “சாம்பார் மட்டும் வச்சுருக்கேன்.. ஒரு மணிக்கா குக்கர்ல ரைஸ் வச்சுக்கங்க.. ஃபிரிட்ஜ்ல மாம்பழம் இருக்கு.. எடுத்து கட் பண்ணி சாப்ட்டுக்கங்க..“ என்றாள். “சரிம்மா..“ என்றவர் “ஒரு…
Category: ரெயின்போ தொடர்கள்
வேப்ப மரத்துப் பூக்கள் – 10 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 10 பிரார்த்தனை அளவற்ற சக்தி படைத்தது. அந்த சக்தியை அதிகரிப்பது நம்பிக்கை. நம்பிக்கையுடன் கூடிய இடைவிடா பிரார்த்தனை நிச்சயம் வெற்றியைத் தரும். ஹால் அழகாக அலங்கரிக்கப் பட்டு,…
கொன்று விடு விசாலாட்சி – 10 | ஆர்னிகா நாசர்
அத்தியாயம் – 10 சாட்சிக்கூண்டில் ஏறி நின்றான் விசாலாட்சியின் கடைக்குட்டி பிரசாந்த். “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை!” திருப்பிச் சொன்னான். ஹேமந்த்குமார் எழுந்து அருகில் போனான். “நீங்க சீனிவாசன்-விசாலாட்சி தம்பதியரின் மூன்றாவது மகன் பிரசாந்த்தானே?” ”ஆமா…” “ஜீவிதாவும் கீர்த்தியும்…
மரப்பாச்சி – 1 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 1 கண்ணாடி முன் நின்று தன்னை முன்னும், பின்னும் பார்த்தாள் பிருந்தா.. இருபுறமும் ஒரே போல்தான் தோன்றியது அவளுக்கு.. படைத்த பிரம்மனை ஒரு வினாடி மனதில் திட்டித் தீர்த்தாள்.. ‘ஏன் என்னை இப்படிப் படைத்தாய்? பெண்மைக்குரிய எந்தலட்சணமும் என்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 1 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் -1 அந்தப் பெரிய திருமண மஹால் முற்றாத விடியல் நேரத்திலேயே களைகட்டிக் கொண்டிருந்தது. ஆயிரம் பேர் அமரக்கூடிய பெரிய கல்யாணக்கூடம். ஸ்ரீநிவாசன் பத்மாவதி சமேதராய் பின்னணியில் கண்கவர் ஓவியமிருக்க. சற்றே உயர்ந்த மணமேடை. சமையலறை பின்னாலிருக்க காரிடார் போன்ற இடத்தைத்…
பூத்திருக்கும் விழியெடுத்து – 9 | முகில் தினகரன்
அத்தியாயம் – 9 போலீஸ் ஸ்டேஷனில் அசோக்கிற்காக காத்திருந்தாள் வைசாலி. அவன் உள்ளே வந்ததும், “இதோ இவர்தான் சார் அந்தப் பையனுக்கு டிரெய்னிங் குடுக்கற ஆள்” என்று அசோக்கை அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கு அடையாளம் காட்டினாள். “என்னப்பா…. டான்ஸ் டிரெய்னிங் தவிர…
நீ என் மழைக்காலம் – 9 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 9 மழையில் குளித்திருந்தன மரங்கள். இரவு பெய்த நீர்த்தி வலைகள் சின்னச்சின்ன முத்துக்களாய் புற்களின் மீது மின்னிக் கொண்டிருந்தன. ஊசிதட்டான் ஒரு புல்லில் இருந்து மற்றொரு புல்லுக்குத் தாவி, வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வழக்கமான மனநிலையில் இருந்திருந்தால் அந்த…
கரை புரண்டோடுதே கனா – 9 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 9 திடுமென ஆர்யனை அங்கே பார்த்ததும்.. ஆராத்யா முதலில் உணர்ந்தது பயத்தைத்தான்.. ஐயோ.. இவனா.. என்னை பாலோ செய்து கொண்டு இங்கேயே வந்துவிட்டானா..? இவனிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறேன்..? அவளது விழிகள் உடனடியாக வீட்டை நோக்கி ஓடும் வழியை…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 9 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 9 “மதியத்திற்கு என்ன சமையல் பண்ணபோறே?” கேட்டவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் அம்சவேணி. காய்கறிகளை அரிந்துக்கொண்டிருந்த வேலைக்காரி சுந்தரி திரும்பினாள். சிரிப்பும் அலுப்புமாக சொன்னாள். “ஆமா…என்ன சமையல் செய்து என்ன? சின்னய்யா எங்க சாப்பிடறாங்க? சரியாவே சாப்பிட மாட்டேங்கறாங்க. கோதையம்மா…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 9 | மணிபாரதி
அத்தியாயம் – 9 லீலா பேலஸ் ஹோட்டல். பர்த் டே ஹால் களை கட்டியிருந்தது. ராகவ், காரை நிறுத்தி…
