அத்தியாயம் – 10 காரை எடுத்துக்கொண்டு நேராக துவாரகா, பல்லவியின் க்ளீனிக் வந்து விட்டான். ஓரளவு ஆட்கள் இருந்தார்கள். அது நர்சிங் ஹோமாகவும் செயல் பட்டது. இருபது படுக்கைகள் இருந்தன. சகல மருத்துவ நவீன வசதிகளும் இருந்தன. அங்கு செலவு அதிகம்…
Category: ரெயின்போ தொடர்கள்
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 9 | பெ. கருணாகரன்
அத்தியாயம் – 09 முகநூல் மாயாவிகள் ‘ஊர் நண்பன் ஊற்றுத் தண்ணீர் மாதிரி. முகநூல் நண்பன் ஆற்றுத் தண்ணீர் மாதிரி. ஊற்றுத் தண்ணீர் ஓடி விடாமல் உடனிருக்கும். ஆற்றுத் தண்ணீர் தன் வழியில் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த ஆற்று நீரில்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 9 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 9 மருந்தின் வீரியத்தோடு தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியை லேசாக அணைத்தவாறு படுத்திருந்த செந்திலுக்கு பல்வேறு யோசனைகள். அன்றைக்கு …. வண்டியில் மோதி விழுந்து உதவி கேட்டவள் எரிந்து கொண்டிருந்த வீட்டைப்பார்த்து மயக்கம் போட்டதும் செந்திலுக்கு என்ன…
மரப்பாச்சி – 9 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 9 மணிமாறனுக்கு இது இரண்டாவது கல்யாணம் என்றாலும், பிருந்தாவுக்கு இது முதல் திருமணம்.. பெண்மைக்குரிய ஆசைகள் அவளுக்கும் இருக்கும்தானே.. கணவன் தன்னை மகளுடன் படுக்கச் சொன்னதால் சற்று அடிபட்டுப் போனாள் அவள், ஆனாலும் இன்னொருபுறம் மனம் நினைத்தது, ‘பருவ…
பூத்திருக்கும் விழியெடுத்து – 16 | முகில் தினகரன்
அத்தியாயம் –16 தலை குனிந்து அமர்ந்திருந்த வைசாலியை ஒரு தொண்டைச் செருமலில் தலை தூக்க வைத்தான் அசோக். “என்ன வைசாலி… பேச மாட்டியா?” “ம்… பேசுவேன்” என்றாள் அவள் மிருதுவான குரலில். அசோக்கிற்கே ஆச்சரியமாயிருந்தது. அவனுக்குத் தெரிந்த வைசாலி கணீர்க் குரலில்…
என்…அவர்., என்னவர் – 5 |வேதாகோபாலன்
வேதா அம்மா அவர்களின் “என்…அவர்., என்னவர்” என்கிற அவர்களது அன்பு மொழி சொல்லும் அனுபவத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் நமது மின்கைத்தடி அன்பு வாசகர்களுக்கு வணக்கம்! இதுவரை தாங்கள் படித்த முந்தையபகுதிகளை விட இப்போது வெளியாகியுள்ள இந்தப்பகுதி ஒரு கூடுதல் சிறப்பு இது…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 8 | பெ. கருணாகரன்
இதழாளன் என்னும் மனோபாவம்… சம்பவம் – 1 போரின் அரக்கத்தனத்தை உலகுக்கு அறிவித்த அந்தப் புகைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. 8 ஜூன் 1972. தெற்கு வியட்நாமின் ட்ராங் பேங் என்னும் கிராமம். தெற்கு வியட்நாமின் விமானப் படை…
மரப்பாச்சி – 8 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 8 மகளை என்றும் கடிந்து பேசியதில்லை மணிமாறன். தாய் இல்லாத குழந்தை என்பதால் அளவுக்கு அதிகமாகவே கவனமும், செல்லமும் கொடுத்து அவளை வளர்த்து வந்தார்.. அதற்காக அடம்பிடிக்கும் குழந்தை இல்லை ப்ரியா. அதனால்தான் அவள் பிருந்தாவை எடுத்தெறிந்து பேசியது…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 8 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 8 உள்ளே நுழைந்த மஞ்சுளாவைத் தொடர்ந்து அபய் சக்ரவர்த்தியும் கதவை அடைத்தான் வேகமாக. “ஏய்! மரியாதையா உன் அம்மா வீட்டுக்கு கிளம்பு. “நான் ஏன் போகனும்? “ “இங்கேயிருக்கிற தகுதியையும் எனக்கு மனைவிங்கிற யோக்யதையையும் நீ இழந்தாச்சு “…
கரை புரண்டோடுதே கனா – 16 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 16 “எங்கே கிளம்பிக் கொண்டிருக்கிறாய்..?” சந்தேகம் அப்பட்டமாய் தெரிந்தது ஆர்யனிடம்.. “எங்கேயும் போகவில்லையே.. சும்மா அப்படியே தோப்புக்குள்..” அவளது சமாளிப்புகளை அலட்சியம் செய்து அருகே வந்து அவள் பின்னால் மறைத்து வைத்திருந்த கையை பற்றினான்.. “எதை மறைக்கிறாய்..?”…
