என்…அவர்., என்னவர் – 7 |வேதாகோபாலன்

அத்தியாயம் – 7 அத்தியாயத் தலைப்பு : என் பார்வையில் பாமா கோபாலன் தலைப்பு உபயம் : உஷா கோபால் மறுவாரம் பாமாகோபாலன் வந்தபோது அந்த வேண்டுகோளை என் அம்மாவின் முன் வைத்தார்… என்று சொன்னேன் அல்லவா? இதைப் படித்துவிட்டுப் பலரும்…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 13 | செல்லம் ஜெரினா

அத்தியாயம்-13 செந்திலின் தோப்பு வீட்டுக்குத்தான் வண்டியை செலுத்தினான் நந்தன்.உள்ளே வந்ததும் அலமேலுவுக்கு மாற்றுத்துணி கொடுத்து குளித்து விட்டு வரச் சொன்னாள். மருதவள்ளி சின்னுவை கிணற்றடியிலேயே உடம்பு துடைத்து விட்டு பவுடர் போட்டு சட்டை மாற்றினாள். அதற்குள்ளாக நந்தன் போனில் சொன்னபடியே ஆதி…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 13| பெ. கருணாகரன்

காணாமல் போகும் கதைசொல்லிகள் ‘ஒரு மனிதனின் வாழ்வில் மிகக் குறுகிய காலமே உறவாடி, வாழ்ந்து, காலம் முழுதும் அவனால் மறக்க முடியாத, நெகிழ்வான  நினைவுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் ஜீவன்கள் அவனது, தாத்தா, பாட்டி…’ – என்று ஒருமுறை இயக்குநர் மகேந்திரன் ஒரு…

என்னை காணவில்லை – 14 | தேவிபாலா

அத்தியாயம் – 14 துவாரகா, தன் கம்பெனியில் மேற் படி மின்னணு சாதனங்களை சேர்மன் அறையில் பொருத்த, சீனியர் அதிகாரிகள் சிலர் செக்யூரிட்டி அதிகாரிகளுடன் சேர்ந்து செய்த துரோகம் கண்டு பிடிக்கப்பட, அத்தனை பேரையும் சேர்மன் வேலையை விட்டு நீக்க, அவர்கள்…

மரப்பாச்சி –13 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் 13       முதலில் சுதாகரித்துக் கொண்டது மணிமாறன் தான். அதற்குள் டாக்டர் நினைவு தப்பி தரையில் விழுந்த பிருந்தாவை கவனிக்கத் தொடங்கியிருந்தாள். எதிர்பாராத அதிர்ச்சியில் பிரஷர் அதிகமாகியிருந்தது அவளுக்கு. நர்சை அழைத்து ஊசி மருந்து கொண்டு வரச் சொன்னாள். வினாடிகளில்…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 12 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் -12 காருக்குள் கண்மூடி சரிந்திருந்தாள் அலமேலு. கையில் பழச்சாறை வைத்துக் கொண்டு அருகிலமர்ந்து மெதுமெதுவே புகட்டினாள் நிலவழகி. துளித்துளியாய் இறங்கிய சாறு தொண்டையை நனைத்து உயிரூட்டியது. சின்னுவும் மருதவள்ளியும் கூட ஜூஸ் குடிக்க நந்தன் மனைவிக்காக காத்திருந்தான். அதிர்ச்சியில் வாய்…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 12| பெ. கருணாகரன்

மரணம் என்னும் மகாநதி… மரணத்தை நினைத்துக் கதறி அழுத 13 வயது சிறுவன் ஒருவன். அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிந்தான். அந்த ஆண்டு 1979.  அவன் கைக்குக் கிடைத்த அந்தத் துண்டுப் பிரசுரம் அவனைக் கலங்க வைத்தது. அது ஒரு…

என்னை காணவில்லை – 13 | தேவிபாலா

அத்தியாயம் – 13 ஹேங்கரிலிருந்து சட்டை மட்டும் அந்தரத்தில் மிதந்து வர துளசி பீதியில் அலறி விட்டாள். அது குளியலறைக்குள் போனதும் கதவு சாத்திக்கொண்டது. துளசி வெளியே ஓடி வந்தாள். “ அம்மா! என் கூட வாயேன். சீக்கிரம் வா.!” அம்மாவை…

மரப்பாச்சி –12 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 12       மூன்று நாட்கள் கழிந்திருந்தது.. மாடியிலிருந்து பள்ளிச் சீருடையில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் ப்ரியா.. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா.. “என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க?” “என் கண்ணே பட்டுடும் போலிருக்கு, அவ்வளவு அழகு…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 11 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 11 மேடிட்டிருந்த வயிற்றோடு மெதுவாகவே சமையல் செய்து கொண்டிருந்தாள் அலமேலு. சின்னு வேறு எதனாலோ ‘நைநை ‘என்று படுத்திக் கொண்டிருந்தாள். மருதவள்ளியை வேற காணோம். அவள் இருந்திருந்தாலும் சின்னுவை  சமாதானப்படுத்தி சமாளித்திருப்பாள். சற்றே உயரத்திலிருந்த சம்புடத்தை எட்டியெடுக்க கையை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!