கழிவறை இருக்கை

நூல்: கழிவறை இருக்கை ஆசிரியர்: லதா வெளியீடு: நோராப் இம்ப்ரிண்ட்ஸ் “கழிவறை இருக்கை” நூலின் தலைப்பே நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்திரண்டு கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம்… வாசித்த முடித்தபின் இதுவரை நாம் கடந்து வந்த… கடந்து கொண்டிருக்கும் பாதையை திரும்பிப் பார்க்க…

டி.டி .கோசாம்பி எனும் பன்முக ஆளுமை

‘பன்முக ஆளுமை’ என்ற சொல்லுக்கு டி.டி.கோசாம்பியை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். யாருக்கேனும் ஐயம் இருந்தால் மூ.அப்பணசாமி எழுதிய ‘வரலாறு – பண்பாடு – அறிவியல் : டி.டி.கோசாம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்’ என்கிற நூலைக் கட்டாயம் வாசியுங்கள். நீங்களும் வழிமொழிவீர்கள். இடதுசாரி பதிப்பகங்கள் மொழியாக்கம்…

அது ஒரு கவி மாலைப் பொழுது

“கவிதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல, கவிதை மனம் படைத்தவர்களால்தான் நல்ல கவிதைகளைப் படைக்க முடியும்” என்றார் கவிஞர் யவனிகா ஸ்ரீராம். கவிஞர் நகுநா எழுதிய ‘பசித்த வனத்தின் கண்கள்’ என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா 23-4-2023 அன்று மாலை ஐந்து…

அவைதீகத்தில் விளைவது அழகு

நாவலாசிரியர், கவிஞர் துரை.நந்தகுமார் எழுதிய ‘ம்மா’ கவிதை நூல் வெளியீட்டு விழா 2.4.2023 ஞாயிறு மாலை எழும்பூர் இக்ஸா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், அமிர்தம் சூர்யா, மானா பாஸ்கர், மா.வான்மதி ஆகியோர் சிறப்பாக உரையாற்றினார்கள்.…

நானறிந்த திருவாசகம் || நூல் அறிமுகம்

திருவாசகம் என்பது ஒரு தேன், தேனில் பல வகைகள் உண்டு. மலைத்தேன், நிலத்தில் தேனீக்கள் சேகரிக்கும் தேன், சிறப்பு வாய்ந்த தேன் என்பன. ஒரே மலரிடம் இருந்து சேகரிக்கும் தேனே சிறந்தது. மாணிக்கவாசகர் ஒரு தேனீ போல் சிவபெருமானின் பாத மலர்களை…

வரம்புமீறிய காவல்துறை || மறுக்கப்பட்ட நீதி || வழியறியா வழக்கறிஞர்கள்

மறுக்கப்பட்ட நீதியை ‘நீதியைத் தேடி’ எனும் தலைப்பில் படங்களுடன் ஆய்வு நூலை மிகவும் எளிய நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் முனைவர் அரங்க.சம்பத்குமார். மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் வழக்கறிஞர்களிடம் முறையிடுவார்கள். ஆனால் வழக்கறிஞர்களுக்கே நீதி மறுக்கப்பட்டபோது யாரிடம் முறையிடுவார்கள்? மக்களிடம்தான். அப்படித்தான் இந்த…

சின்ன அண்ணாமலை நடத்திய ‘தமிழ் ஹரிஜன்’ நூல் தொகுப்பு

பதிப்புத்துறையில் நூற்றாண்டு கண்டு, தொடர்ந்து அதே பதிப்புலகில் பல சாதனைகளையும் முத்திரைகளையும் பதித்துவரும் நிறுவனம் முல்லைப் பதிப்பகமாகும். அமரர் திரு.முல்லை முத்தையா அவர்கள் தமிழ் உலகத்திற்குத் தந்த தரமான நூல்களோ எண்ணில் அடங்காது. முதறிஞர் ராஜாஜியின் எழுத்தை நூலாக்கிப் புத்தகமாக வெளியிட்டவர்.…

டிடெக்டிவ் டைரி நூல் வெளியீட்டு விழா

“ஒரு பெண் துணிச்சலாகத் துப்பறியும் துறையில் இறங்கிச் சாதித்திருப்பது பாராட்டுக்குரியது” என்றார் கூடுதல் காவல்துறை இயக்குநர் (இருப்புப் பாதை) வே. வனிதா ஐ.ஏ.எஸ். சுவடு பதிப்பகம் வெளியிட்ட டிடெக்டிவ் ஐ.எஸ். யாஸ்மின் எழுதிய ‘டிடெக்டிவ் டைரி’ நூல் வெளியீட்டு விழா மற்றும்…

அறுபதாண்டு வரலாற்று ஆவணம்

சமூக மாற்றத்திற்கு இலக்கியத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியவர் வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன். பல்வேறு கட்டங்களில் பல்வேறு படைப்பாளிகளின் சமூகவிரோதத் தாக்குதல்களைக் கண்டித்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் சிகரம் செந்தில்நாதன். அவர் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றி வருகிறார். அந்த…

ரிஷிவந்தியா பாஸ்கர் – நறுக்ஸ் நொறுக்ஸ் விமர்சனம் – மயிலாடுதுறை ராஜசேகர்

திரு. ரிஷிவந்தியா அவர்களின் பன்முகத்திறமைகள் கொண்டவர். அவர் ஜோக்ஸ், சிறுகதைகள், பஞ்ச், கவிதைகள் என்று பல தடங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அவர் எழுதிக் குவித்துவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட “நறுக்ஸ் நொறுக்ஸ்”களால் அவருடைய பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் நண்பர்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!