பதிப்புத்துறையில் நூற்றாண்டு கண்டு, தொடர்ந்து அதே பதிப்புலகில் பல சாதனைகளையும் முத்திரைகளையும் பதித்துவரும் நிறுவனம் முல்லைப் பதிப்பகமாகும். அமரர் திரு.முல்லை முத்தையா அவர்கள் தமிழ் உலகத்திற்குத் தந்த தரமான நூல்களோ எண்ணில் அடங்காது. முதறிஞர் ராஜாஜியின் எழுத்தை நூலாக்கிப் புத்தகமாக வெளியிட்டவர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களோடு நெருங்கிப்பழகி, அவரது எழுத்துக்கள் அனைத்தையும் புத்தகமாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவரது மறைவிற்குப் பிறகு முல்லைப் பதிப்பகத்தின் பணியில் எந்தவிதமான தொய்வுமின்றி, மிகச் சிறப்பாக பல நூல்களைப் பதிப்பித்து, தந்தைக்குப் புகழ் […]Read More
“ஒரு பெண் துணிச்சலாகத் துப்பறியும் துறையில் இறங்கிச் சாதித்திருப்பது பாராட்டுக்குரியது” என்றார் கூடுதல் காவல்துறை இயக்குநர் (இருப்புப் பாதை) வே. வனிதா ஐ.ஏ.எஸ். சுவடு பதிப்பகம் வெளியிட்ட டிடெக்டிவ் ஐ.எஸ். யாஸ்மின் எழுதிய ‘டிடெக்டிவ் டைரி’ நூல் வெளியீட்டு விழா மற்றும் ISY VERIFICATION SERVICE 11-ஆம் ஆண்டு தொடக்க விழா 25-12-2022 அன்று ஞாயிறு மாலை சென்னை கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியை நடிகை ரேகா தொகுத்து வழங்கினார். கவிஞர் அமிர்தம் சூர்யா […]Read More
சமூக மாற்றத்திற்கு இலக்கியத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியவர் வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன். பல்வேறு கட்டங்களில் பல்வேறு படைப்பாளிகளின் சமூகவிரோதத் தாக்குதல்களைக் கண்டித்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் சிகரம் செந்தில்நாதன். அவர் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றி வருகிறார். அந்த மூத்தப் படைப்பாளிக்கு நடத்திய சீர்மிகு விழாவில் அவரது 80 வயது நிறைவை ஒட்டி ‘சிகரம்’ ச. செந்தில்நாதன் : பாதை – பயணம் – படைப்புலகம்’ என்கிற சிறப்பு மலர் வெளிடப்பட்டது. எழுத்தாளர் வே. […]Read More
திரு. ரிஷிவந்தியா அவர்களின் பன்முகத்திறமைகள் கொண்டவர். அவர் ஜோக்ஸ், சிறுகதைகள், பஞ்ச், கவிதைகள் என்று பல தடங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அவர் எழுதிக் குவித்துவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட “நறுக்ஸ் நொறுக்ஸ்”களால் அவருடைய பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார். தற்சமயம், அவர் எழுதியுள்ள நறுக்ஸ் நொறுக்ஸ்களை புத்தக வடிவில் கொண்டுவந்து அச்சுத்துறையிலும் பிரபலமாகியுள்ளார். நறுக்ஸ் நொறுக்ஸ் புத்தகம் இரண்டாம் பதிப்பு வந்துள்ளதே அவரின் வெற்றிக்கு சான்று. இந்நூல் மேலும் பல பதிப்புகள் […]Read More
நீங்க எல்லாரும் இந்த திருமாமகளுக்கு என்னாச்சோன்னு யோசிக்கற மாதிரி இருக்கு. என்ன செய்யட்டும் ? நான் ஒரு புத்தகப்புழு. விமர்சனம் எழுதணும்னே ஒரு புரட்டு புரட்டிடுவேன். “மின் கைத்தடி” வித்தியாசமான பெயர். பொங்கல் மலர் வேற. கேட்கணுமா?விலை குடுத்து தான் வாங்கினேன். படிக்க ஆரம்பிச்சா முதல் ஷாக் வடிவமைப்பு. அவ்ளோ அருமை. பத்திரிக்கையின் முப்பது வருட அனுபவம் இருப்பது போல் தோன்றியது. அது மாதிரி அவ்ளோ முயற்சி போட்டு தயாரிச்ச Mrs. லதா, கமலக்கண்ணன், பாலகணேஷ் இவங்களை […]Read More
செவிப்பூக்களைச் சுற்றி ரீங்கரிக்கும் வண்டுகளாய் சொற்கள் அது சிலநேரம் தேனையும் சில நேரம் நஞ்சையும் உதிர்கிறது. அன்னப்பறவையாய் இனம் காண்பது நமது கைகளில். இயற்கை எழுதிய கவிதைகளின் எழுத்துப்பிழைகள் இந்த கவிதை நூலின் ஆசிரியர் தோழி ஸ்வேதா தனது உள்ளத்தின் வெளிப்பாடாய் அநேக சொற்களில் வாசிக்கும் நமக்கு தேனையும் வாழ்கையில் அவர் சந்தித்த நஞ்சுகளையும் தொகுத்திருக்கிறார். ஸ்வேதா சுதாகர் மென்மையான புன்னகைப் போராளி பத்து வருடங்களுக்கும் மேலான நட்பு ஒவ்வொரு நாளிலும் ஏதோ ஒரு புதிய பதிப்பை […]Read More
கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்… அவமானம் ஒரு மூலதனம்..!!*செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் […]Read More
96 பக்கங்களை கொண்ட காஷ்மீர் ஜோசப் அவர்களின் பேரழகியின் பெயரென்ன ? கேள்விக்குறியோடு தலைப்பைச் சுமந்திருக்கும் இந்த கவிதைத்தொகுப்பு காதல் ஒவ்வொரு பரிமாணத்தையும் விவரிப்பதாய். வலியும், சுகமும், ஏக்கமும், தவிப்பும், பூரண திருப்தியும், அழுகை, சிரிப்பு என ஒவ்வொரு அழகான உணர்வுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிஞர். காதல் அதை சுவாசிக்காத மனிதர்கள் இல்லை, எல்லா உறவுகளுக்கு உள்ளும் வெவ்வேறு பரிமாணங்களில் காதல் வாழ்ந்து வருகிறது. நமக்கு வேண்டிய பெயர்களை நாம் அதற்கு இட்டுக் கொள்கிறோம் என்பதே உண்மை. […]Read More
ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களின் கைவண்ணத்தில் கண்மணியில் வெளியான வா…வா…வசந்தமே நாவல். தெளிந்த நீரோடையில் வீசும் தென்றலைப் போல சுகம் பரப்பும் நாவல். இந்த விமர்சனம் சற்று தாமதம் என்றாலும் தரமான ஒரு நாவலுக்கு என்பதில் சந்தேகம் இல்லை. கதையின் முதல் அத்தியாயம் இன்றைய உணவிற்கு பணியைத் தேடிச் சுமக்கும் கண்களைக் கொண்ட கூட்டத்தினருள் ஒருத்தியாய் கதாநாயகி வசந்தி, முதலில் புறக்கணிக்கப்பட்டாலும் மீண்டும் பணிக்கு அமர்த்திக் கொண்டு, சித்தாளாய் வசந்தியின் முதல்அத்தியாயம். சாந்துசட்டியினைச் சுமக்கும் விரல்களின் கணத்ததையும் தாண்டி […]Read More
ஒரு உயிரற்ற பொம்மையின் உயிர்ப்புள்ள வாழ்க்கைச் சித்திரம் இந்த மரப்பாச்சி. கதையின் தலைப்பு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சகிதா முருகனின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் நாவல் இது என்று நினைக்கிறேன். வெறும் வர்ணனைகளில் வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் அற்புதமான கதையோட்டத்தை தெளிந்த நீராய் கொடுத்திருக்கிறார் அதற்கு வாழ்த்துக்கள். பிருந்தா அன்பான மகள், அழகில்லா உடல் அமைப்பினால், திருமணம் என்ற சந்தையில் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறாள். சகோதரிகளின் வெறுப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்து இரண்டாம் தாரமாக மணிமாறனை […]Read More
- அருண் விஜய் இன் AV36 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
- ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு..!
- TCS உடன் “BSNL” மாஸ் திட்டம்..!
- வரலாற்றில் இன்று ( 25.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 25 ஏப்ரல் வியாழக்கிழமை 2024 )
- கோடை வெப்பத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு -மருத்துவர்கள் எச்சரிக்கை..!
- வரலாற்றில் இன்று ( 24.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 24 ஏப்ரல் புதன்கிழமை 2024 )
- உலக புத்தக தினம் இன்று
- தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி..!