மொத்தமாக மாறும் வாட்ஸ்அப்.. வந்தாச்சு புது “சேனல்” வசதி! உலகெங்கும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மெசேஜ் தளமாக வாட்ஸ்அப் இருக்கிறது. சர்வதேச அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் முக்கிய மெசேஜ் தளமாக இருக்கிறது. இது பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த சில காலமாகவே வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது வாட்ஸ்அப் தளம் பலரும் எதிர்பார்க்கும் “சேனல்” வசதியைக் கொண்டு வந்துள்ளது. புது […]Read More
தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம்
தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு 6 மாதக் குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது இந்த சொட்டு மருந்து இன்று தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை வழங்கப்படும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடுRead More
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது உலகில் நீருக்கான நெருக்கடி மற்றும் நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியான ஒரு நாளாக மாறியுள்ளது. 1992-ஆம் ஆண்டு ஐநாவின் சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் உள்ளூர் நீர்நிலைகளை கண்காணித்து நீரின் தரம், வளம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக […]Read More
விநாயகர் முழுமுதற் கடவுளாம் கணேசனை முழு வடிவில் வணங்க முடியாவிடில் நிறைந்த மனதோடு மஞ்சளில் பிடித்தாலே போதும் மனதில் நினைத்ததை நடத்தி மகிழ்விப்பார் மனம் குளிரச் செய்வார் குழந்தையாய் மகிழ்விக்கும் தொந்தி கணபதியை கொழுக்கட்டையில் செய்ய கொஞ்சம் முயற்சித்தோம் பிள்ளையாருக்கு பிடித்தமான பொருளாலோ என்னவோ பொலிவாக பொருத்தமாக கச்சிதமாக வந்தார் சித்தி தரும் சிங்கார விநாயகன் #மனதின்ஓசைகள் #மஞ்சுளாயுகேஷ்.Read More
பொறியாளர் தினம் வானம் கூரைபூமி தரையாய்கடலின் நீலம்காட்டின் நீளம்மலையின் உயரம்மடுவின் பள்ளம்யாவும் வீடாய்வாழும் ஜீவன்பொறிஞர் அன்றோ ! கோயில் கலசம்ஆலய உயரம்மசூதியின் வளைவுஅனைத்தும் அளக்கஒரே அளவீடு.. எங்கள் அளவில்மதங்கள் இல்லைஇனங்கள் இல்லைபூமியெங்கும் ஒரே அளவு ஆண்டவனுக்கும்மாண்டவனுக்கும்அளந்து கொடுப்போம்அங்குலம் என்பதுயாவருக்கும் ஒன்றே ! விண்ணைக் கிழிக்கும்ஊர்தி செய்வோம்கடலின் ஆழம் காணும்கப்பல் செய்வோம்பசியை போக்கும்நெல்லுக்கும் உயிர்கொடுப்போம்ஆலைகளோடுசாலை அமைப்போம்ஆயுதம் செய்துஅமைதி காண்போம்கழிவுகளையும்நீங்க செய்வோம்காடு வளர்த்துநாடு காப்போம் ! எங்கும் காண்பீர்எங்கள் ஆட்சிஇணையம் போதும்அதற்கு சாட்சி… யாரின் கனவும்காட்சியாகும்எங்கள் கைகள்வரைந்து விட்டால்! புத்தியை […]Read More
தகவல் ஆணையத்தின் முக்கிய தீர்ப்புகளின் தொகுப்புக்கள்…. வேலூர். வ.தர்மேந்திரன்,BBA., மாநில துனை பொது செயலாளர் பத்துரூபாய் இயக்கம்*Read More
தேசிய ஊட்டச்சத்து வாரம் 2023*: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் (செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை) தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் மற்றும் சத்தான உணவு நமது ஆரோக்கியத்திற்கு நீண்ட கால நன்மைகளைக் கொடுக்கும். இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, இதயக் கோளாறுகள், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து தங்களை பாதுகாக்கிறது. எனவே, ஒவ்வொரு வயதினரும், ஒவ்வொரு விதமான […]Read More
மகாவிஷ்ணுவின் வாமன அவதாரம்.. மூன்றடி நிலம் தானம் கொடுத்த மகாபலி .. ஓணம் பண்டிகை புராண கதை மகாபலி சக்கரவர்த்தியின் தியாகத்தை போற்றும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவர் விரும்பிக் கேட்ட வரத்தின் படி, ஓணத்திருநாள் அன்று மட்டுமே அவர் பூமிக்கு வந்து மக்களை சந்திக்கிறார். தேவர்களை காக்க குறுமுனியாக அவதரித்த வாமன மூர்த்தி திருஅவதார நாள்தான் திருவோணத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி: ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் […]Read More
கேரளா ஸ்பெஷல் ஓணம் ஸத்யா எனப்படும் சிறப்பு விருந்தில் இடம்பெறும் 21 வகை உணவுகளும் சிறப்புமிக்கவை. ஓலன் என்கிற பூசணிக்காய், காராமணி, தேங்காய்ப்பால் கலந்த கூட்டு, காளன் எனப்படும் சேனைக்கிழங்கில் தயாராகும் ஒருவித தொடுகை, பலவிதமான காய்கறிகளைத் தேங்காய் கலந்து வேகவைத்து தயிர் கலந்து தயாரிக்கப்படும் அவியல், இஞ்சிப்புளி, ஊறுகாய், தக்காளிப் பச்சடி, பொரியல்கள், வெல்லம் கலந்த சிப்ஸ், பருப்பு, சாம்பார், ரசம், மோர், பப்படங்கள் ஆகியவற்றோடு, அடை, பருப்பு, தேங்காய்ப்பால் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் பாயசங்களும் தலைவாழை […]Read More
உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. ஓணத்தின் சிறப்பு கேரள மக்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும், ‘ஓணம் பண்டிகை’ ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் (மலையாளத்தில் சிங்ங மாதம்) ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. கேரள மக்கள், தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றி, தங்கள் மனதில் நீங்கா இடம்பெற்று தங்களைத் தேடிவரும் மாமன்னன் மகாபலியை வரவேற்பதே ஓணம் பண்டிகையின் தலையாயச் சிறப்பு ஆகும். ஓராயிரம் ஆண்டுகால […]Read More
- “Resmi Site Para Için Oyna Çok Oyunculu X5000
- “mostbet Brasil Apostas Esportivas E Cassino On The Web Bônus Exclusivo
- இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதலுடன் காஸாவில் போர் நிறுத்தம்..!
- இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி..!
- மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 16)
- வரலாற்றில் இன்று (ஜனவரி 16)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 16 வியாழக்கிழமை 2025 )
- Casino Zonder Cruks Nederland: Gokken Zonder Cruks 2024
- Онлайн казино pin up в России | Казино бонусы, автоматы бонусы