தகவல் யுகத்தில் தடுமாறி நிற்கும் பெண் அடிமைகளை!!! வாருங்கள் இசைப்போம் ஒரு விடுதலை ராகம்!! அடுப்பூதும் கைகள் அவனி ஆள்கிறது— வளைகரங்கள் வான் அளக்கிறது— பூட்டி வைக்கப்பட்டவள் இன்று போட்டி போடுகிறாள்— கல்வி மறுக்கப்பட்டவள் கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்துகிறாள்— எல்லாமே உண்மை என்றாலும்– எத்தனை சதம்?? ஒன்று—இரண்டு—மூன்று— மீதப் பெரும்பான்மையின் நிலை என்ன? அடிமைகள் !! ஆம் பெண்ணே நாம் அடிமைகள் தான்!!! அடிமைகளாய் வாழ்கிறோம் என்பதே அறியாமல்— அழகு சிறைகளுக்குள் விரும்பி அமர்ந்திருக்கும் அடிமைகள் நாம்!! உதாரணங்கள் […]Read More
மகனுக்கு கடிதம்கருவில் உனைசுமந்துஉடல் உருகிஉயிர் தந்தஆலயமடா…ருசிக்கு புசிக்காமல்பசிக்கு புசிக்கும்தளர்ச்சி நாடியடாஈ.. எறும்பு மிக்காமல்அழு முன் உன் தேவையறிந்ததேவதையடா…உன் கண்ணில் நீர் கசிந்தால்உயிர் கசிந்துதுடித்த உயிரோட்டமடா…என்ன தவம் செய்திருப்பாள் எத்தனை துயர் துடைத்திருப்பாள்ஒரு வேளை உணவிற்குதரை துடைக்க வைத்தாய்யடாசெல்லப்பிராணியிருக்க இடமுண்டு என் செல்லமேஅவளிருக்க இடமின்றி போனதடா…அள்ளிக்கொடு உலகிற்குஅன்னையை கொடுக்காதேஅருமை மகனே — நீகுடியிருந்த கோவிலடா…குளிர வைக்காமல்குளிரில் வைத்தாயடாகோமகனே…நீ நன்றாய் வாழஅவள் கனலாய் சுழன்றாலடாகேட்டால் கொடுக்கும் சாமி (இறைவன்)கேட்காமல் தரும் (தாய்)…தளர்ந்த நேரத்தில்தாங்கி பிடி அவளைதட்டி விடாதேதங்கமே… இப்படிக்கு உன்னைத் […]Read More
எருமை மாட்டிற்கு எனக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை உருவம் தான் வேறு நிலை என்னவோ ஒன்றுதான் முகில் கனத்து அடிக்கும் மழையில் குளிர் கொள்ள எருமை மாட்டிற்கு தெரியாது … உணர்ச்சி அற்ற தோல் இளமை கனத்து இன்பம் பேசும் பருவத்தில் இருதயம் கொள்ள தெரியாத எனக்கும் வறட்டு தோல்தான் … இப்பொது எல்லாம் வாசல் தேடிக் கொண்டு இருக்கிறேன் வாலிபம் தேடி அல்ல வக்கத்த இந்த தோலுக்கு உணர்ச்சி வருமா என்று … திசை காட்டிகள் […]Read More
என்னையும் புதுப்பிக்க.. ************************* நலம் நலமறிய ஆவலில் தொடங்கியது என் பயணம்உறவுகளை இணைக்கும் அன்பு பாலமானேன்கிராமத்திற்கும் நகரத்திற்குமானதகவல்களை கொண்டுசேர்க்கும் தூதுவனாகஇருக்கின்றேன்தினமும் கருத்தரித்துதினமும் பிரசவிப்பேன்மனதின் உணர்வுகளை சுமப்பதால்சிவப்பாகவே இருக்கின்றேன்அறுவை சிகிச்சை செய்துபிரசவம் பார்க்கும் மருத்துவர்என்னுயிர் தபால்காரர்நீண்டதொலைவிலிருக்கும்தாய்க்கும் மகனுக்குமானஇன்னொருதொப்புள்கொடி உறவானேன்புறாவிற்கும் அன்னத்திற்கும்ஒய்வு கொடுத்த அதிகாரி நான்இன்ப துன்பங்களை சுமக்கும்நம் இதயம் கூடஇன்னொரு தபால்பெட்டிதான்எல்லா உறவுகளையும் இணைத்தநான் இன்று மனக் குறையோடு புலம்புகின்றேன்உயிரோட்டமுள்ள செய்திகளைசுமந்த நான் குப்பைகளுக்கிடையில்என் இறுதி மூச்சை விடுகின்றேன்அலைபேசியின் கோபுரங்களால்நஞ்சைத்தான் சுவாசிக்கின்றேன்இந்நவீன உலகில்பழைய வீட்டை புதுப்பிப்பது போல்பழையகடனை புதுப்பிப்பதுபோல்பழைய […]Read More
நல்ல நட்பு ஒற்றை நபரை நான்கு கால்கள் சுமக்கும் நாற்காலி போலத்தான் தழைத்து வளரும் பழங்களை முன்னின்று காக்கும் முள்வெளி தான் ஒரு கை சாதம் வைத்தால் ஊரையே அழைக்கும் காகம் போலத்தான் இணையாய் பறக்கும் மாலை நேரத்து பறவைகளுடைய ஒற்றுமையை போலத்தான் கவலையில் இருந்தால் அறிவுரை இல்லாமல் தரும் ஆறுதல் போலத்தான் தடம் பதிக்கும் போது இடம் பதியாமல் வடம் பிடிக்குமாம் நல்ல நட்புRead More
சட்டென்று வானம் மங்க மேகம் கருக மழை பொங்க நிலத்தை தீண்டி உடையும் கண்ணாடி முத்தாய் மழை இசை எழுப்ப மண்வாசனை நாசியை நிரப்ப மின்னல் இருண்ட வானிற்கு ஒளி கொடுக்க இடியின் அதிரடி மேள சத்ததில் மழலைகள் பயந்து அம்மாவிடம் ஒளிய இரகசிய தீண்டலாய் ஜன்னலோர மழை தூளியை சின்ன சிறுசுகள் ஏந்தி காகித கப்பலில் மனதால் பயணிக்க சூடான தேநீருடன் இளசுகள் இன்பமாய் குளிர் காய செடி கொடியெல்லாம் குளித்து புன்னகையில் பூக்க சிலர் […]Read More
அந்தாதி அழுகை ——————————– நீரின் அழுகை மழை நிலத்தின் அழுகை ஆறு ஆறின் அழுகை ஆவி ஆவியின் அழுகை வெப்பம் வெப்பத்தின் அழுகை வெயில் வெயிலின் அழுகை நிழல் தாயின் அழுகை சேய் சேயின் அழுகை உயிர் உயிரின் அழுகை மரணம் மரணத்தின் அழுகை கடவுள் கடவுளின் அழுகை மொழி மொழியின் அழுகை கவிதை கவிதையின் அழுகை மண் மண்ணின் அழுகை நீர் நீரின் அழுகை மழை அழுகை எப்போதும் அந்தாதியேRead More
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 10 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்
1win Aviator Azerbaijan Onlayn Mərc Oyunları Aviator - குற்றால அருவிகளில் குளிக்க தடை..!
- நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது..!
- விஜய் சேதுபதியின் VJS51 –திரைப்படத்தின் தலைப்பு வெளியானது..!
- ‘GOAT’ திரைப்படத்தின் VFX பணிகள் நிறைவு..!
- 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
- திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு..!
- வாட்சப் மூலம் இனி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்சார வாரியம்..!