இளம் வயதில் இரண்டு பல்கலைக்கழகங்களில் அரபிப் பாடத் திட்டக்குழு உறுப்பினராக இருந்து வரும் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவர் பேராசிரியர் B. K. அப்துல் ஹாதிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் அரபி மொழித்துறை தலைவராக பேராசிரியர் B. K. அப்துல் ஹாதி பணியாற்றி வருகிறார். இவர் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் அரபிப் பாடத் […]Read More
“நீ என் பக்கத்தில் இருந்தால், வாழ்க்கை மீது வீசக்கூடிய எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும். என்னுடன் இந்தச் சிறப்பான பிணைப்பைப் பகிர்ந்துகொள்ள நீ தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் பெருமையடைகிறேன் அன்பே…” என்று கவிதை போல நீண்ட வரிகளில் எழுதி, நடிகை மஞ்சுமா மோகனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவையும் பகிர்ந்திருக்கிறார் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவரும் ஜோடியாக நடித்த ‘தேவராட்டம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருக்குள்ளும் காதல் ஏற்பட்டதாகக் […]Read More
நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரக் காப்பாற்ற முன்வந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ்.தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார். கணவனை இழந்த அந்தப் பெண், கடந்த இரண்டு வருடங்களாக இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரது நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். […]Read More
இங்கிலாந்து வரலாற்றில் 57வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இங்கிலாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ரிஷி சுனக் உலக நாடுகள் முன்னிலையில் கவனத்தைப் பெற்றுள்ளார். ஒரு காலத்தில் நம்மை ஆண்ட வெள்ளைக்கார நாட்டை இன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் குறைந்த வயதிலேயே ஆள்கிறார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் இங்கிலாந்து வரலாற்றில் 200 ஆண்டுகளில் குறைந்த (47) வயதுடைய பிரதமர் என்கிற சிறப்பை ரிஷி சுனக் பெற்றிருக்கிறார். இங்கிலாந்து […]Read More
தீபாவளி என்றாலே பட்டாசுகள் வாணவேடிக்கைகள்தான் முன்னால் வரும். ஆடை அணிமணிகள், பட்சணம், பண்டிகைகாலச் சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் பின்னால்தான். ஆனால் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்காத கிராமங்களும் தமிழகத்தில் உள்ளன. அந்த ஊர் மக்கள் பறவையினங்கள் மிரண்டு தங்கள் பகுதியை விட்டு பயந்து ஓடிவிடும் என்பதற்காகவே பட்டாசுகளை வெடிக்காமல் பல்லாண்டுகளாக கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்கள்.அங்குள்ள சிறுவர்களும் அதை உணர்ந்து இருக்கிறார்கள். அந்த கிராமங்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண்டுதோறும் விருந்தாளிகளாக வரும் பறவைகளுக்காக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் இருப்பதை […]Read More
கருடன் எப்படி விஷ்ணுவின் வாகனமோ, அப்படியே சுதர்சன சக்கரம் விஷ்ணுவின் ஆயுதம். கருடாரூடரான கிருஷ்ணர், இந்தச் சக்கரம், விஷ்ணு வின் கதையான கெளமோதகீ முதலானதுகளையும் தரித்திருக்கிறார். ராமர் முதலான அவதாரங்கள் இப்படிச் செய்ததில்லை. இதனால்தான் கிருஷ்ண ரையே மகாவிஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்பது. முரனை வதைத்ததாலேயே அவருக்கு முராரி, முரஹரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. முரனுக்கு அரி (சத்ரு) முராரி. த்ரி-புரம் என்ற மூன்று புரங்களில் உருவமாயிருந்த அசுரர்களுக்கு விரோதியானதால் ஈஸ்வரனுக்குப் புராரி என்று பெயர். முரஹரி என்றாலும் […]Read More
காங்கிரஸ் தொண்டர்களுக்கு இப்போதுதான் ‘அப்பாடா’ என்றிருக்கும். ஒரு வழியாக காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அவர்தான் மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவர் மல்லிகார்ஜுன கார்கே. 24 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் காந்தி குடும்பத்திலிருந்து ஒருவர் தலைவராக அல்லாமல் அதுவும் தென்னாட்டிலிருந்து ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ் கட்சித் தலைமைக்கான தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கியது. இதில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில […]Read More
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் க்ளீவ்லேண்ட் நகரைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் ஹோவர்ட் டக்கர். இவர் 100 வயதுவரை, கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறார். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரந்தோறும் தொடர்ந்து நோயாளிகளுக்குச் சேவை செய்து வரும் ஹோவர்ட், கொரோனா பரவலின்போது கூட ஜூம் வழியாகத் தனது மருத்துவ சேவையைத் தொடர்ந்தார். அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1921ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிறந்தார். […]Read More
‘பெண்ணின் பெருந்தக்க யாவுள?’ என்றார் வள்ளுவர். ‘பெண்ணின் பெருமை’ என்கிற நூலை எழுதி பெண்களின் சிறப்பை விளக்கினார் திரு.வி.க. பெண்ணைப் போற்றி வளர்த்தால்தான் அந்த நாடு மனவளத்தோடு சிறக்கும். ‘எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்றார் பாரதியார். ஆன்றோர் எல்லாம் போற்றிப் புகழ்ந்த பெண் குழந்தைகளின் வளர்ப்பைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நாள் உலகப் பெண் குழந்தைகள் தினம் இன்று. அக்டோபர் 11. பெண்குழந்தைகளை எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று பாரதியார் […]Read More
36வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. காத்மாண்டுவில் நடைபெற்ற தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா மூன்று தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியது. அதில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் செவ்வாய்க்கிழமை (4-10-2022) நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23 வினாடிகளைக் கடந்து தங்கம் வென்று அசத்தினார். அசாமைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை ஹிமா தாஸை பின்னுக்குத் தள்ளி அர்ச்சனா தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். தோஹாவில் […]Read More
- சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா
- ரூ. 2000 நோட்டுகள் 97.76% வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்..!
- ஆங்கிலத்தில் வெளியான கபிலன் வைரமுத்து எழுதிய நாவல் “ஆகோள்”
- ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி..!
- நிலவின் துருவப் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் : இஸ்ரோ
- நாளை அக்னி நட்சத்திரம் – தொடங்குகிறது கத்தரி வெயில்..!
- வரலாற்றில் இன்று ( 03.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 03 வெள்ளிக்கிழமை 2024 )
- புஷ்பா – 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!
- திருவொற்றியூர் வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!