ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் உலக மின்சார வாகனங்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது EV தினம் என்றழைக்கப்படும் எலெக்ட்ரின் வெகிக்கிள் டே அடிப்படையில் இ-மொபிலிட்டியின் கொண்டாட்டம் மற்றும் இந்த பசுமையான போக்குவரத்தைப் பின்பற்றுவதன் மூலம் கார்பன் தடயத்தைக்…
Category: கைத்தடி வாழ்த்துகள்
“உலக அழகு தினமின்று”
அடடே.. இதுக்கெல்லாம் ஒரு தினமா என்று உடனே உங்க மனசுல ஒரு ஆச்சரியம் ஓடுதா?.. அப்படின்னா.. வாங்க வாசிக்கலாம் அதைப் பத்தி. உலக அழகு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சரி ஏன் இப்படி ஒரு தினம்..…
பிள்ளையாரும் பிறை நிலாவும்!
பிள்ளையாரும் பிறை நிலாவும்! முழு நிலவு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அழகு என்றாலே முழு நிலவைத்தானே எல்லோரும் ஒப்பிட்டுப் பேசுகிறோம். ஆனாலும், எல்லோராலும் மெச்சப்படும் முழுநிலவுக்கு ஒரு பட்சம் தேய்பிறை, ஒரு பட்சம் வளர்பிறை. இது எப்படி உண்டானது பார்ப்போம். மேலும்,…
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை 1.சோள ரவை கொழுக்கட்டை தேவையான பொருட்கள்: –மக்காசோள ரவை – 1கப்கடுகு -1 ஸ்பூன்கடலைப் பருப்பு -1ஸ்பூன்உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 2கறிவேப்பிலை. – சிறிதளவுபெருங்காயம் – சிறிதளவுதேங்காய்த் துருவல்…
தமிழுக்கு வணக்கம்/நோக்குதல்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண் டன்ன துடைத்து”. அவள் வீசிடும் விழி வேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு தானையுடன் வந்து என்னை தாக்குவது…
ஓவியர் செ. சிவபாலனின் எண்ணங்களும் வண்ணங்களும்
ஓவியர் செ. சிவபாலனின் எண்ணங்களும் வண்ணங்களும் —-கட்டுரை திவன்யா பிரபாகரன் சிறுவயதில் கிறுக்கல்களில் ஆரம்பித்த இவரின் ஓவிய ஆசை துளிர்த்து வளர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இவரின் ஓவியங்களுக்கு தமிழ்நாட்டிலும் மற்றும் தேசிய அளவிலும் பல விருதுகளை…
“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”
இன்று 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் சொல்லப்படாத கடமையாகும். ஆங்கிலேயப் பேரரசின் கீழ் பல ஆண்டுகளாக அடிமைத்தனம் மற்றும் அடிமைத்தனத்திற்குப் பிறகு, இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி…
பதினெண் கீழ்க்கணக்கு நூல்/தமிழ் இலக்கியம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சில பாடல்களை தொகுத்து வழங்க முனைகிறேன். கற்றறிந்தோர் குழுமத்தில் மீண்டும் அடியேனது பதிவுகளை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன். ” அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் “ அன்பே பெரிது என்றனர் சான்றோர்கள். இதற்கு நற்சான்றாய் அமைந்த பாடல். ”…
“இறையன்பு” அவர்களுக்குள் இத்தனை முகங்களா..?
‘பேனாக்கள் சந்திப்பு’ என்ற பேனரின் கீழ் எழுத்தாளர்களின் சங்கமத்தை அடிக்கடி தடபுடலான விருந்தோம்பலுடன் நடத்தி வருகிறார் என் இனிய நண்பர் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் . குவைத்தில் இண்டியன் ஃபிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் மூலம் பல ஆண்டுகள் மனித நேயம் தோய்ந்த சமூக சேவைகள்…
ஹைதராபாத் “உரத்தசிந்தனை” கிளையின் 16-ஆவது ஆண்டு விழா..!
தெலுங்கானா அரசின் மொழியியல் மற்றும் கலாச்சாரத்துறையின் ஆதரவுடன் உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய நம் உரத்தசிந்தனை 23-ஆவது ஆண்டு விழா, ஹைதராபாத் உரத்தசிந்தனை கிளையின் 16-ஆவது ஆண்டுவிழா ஹைதராபாத்தில் உள்ள இரவீந்திர பாரதி சிற்றரங்கத்தில் 14-07-2024 நடைபெற்றது. ஹைதராபாத்…
