பழைய சாதத்தில் உள்ள சத்துக்கள்

புளிச்ச தண்ணி” அல்லது “பழைய சாதம்” என்பது சமைத்த சாதத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, புளிக்க வைக்கப்பட்ட உணவு. இது பாரம்பரியமாக பல தலைமுறையாக, குறிப்பாக கிராமப்புறங்களில், உட்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இதன் அசாத்தியமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி…

கூவாகம் : 2025 கூத்தாண்டவர் கோயில் திருவிழா..!

இந்தியாவிலேயே முதன்முறையாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா, கோயில் வளாகத்திற்கு அருகில் முதன்முறையாகத் தொடங்கி, பக்தர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றது. இந்த நிகழ்வில், திருமதி கூத்தாண்டவர் டிரான்ஸ்* குயின் போட்டியை BORN2WIN சமூக நல…

அன்னையர் தினம் (மே 11)

அன்னையர் தினம் ஆம்.. அன்னையர் தினம் (Mother’s Day) ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் 2ஆம் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. எந்தவொரு குடும்பத்திலும் முக்கிய உறுப்பினராக இருக்கும் அன்னையரின் அர்பணிப்புகளும், தியாகங்களும் போற்றத்தக்கவை. இதனை நினைவுக்கூறும் விதமாகவே அன்னையர் தினம் 40க்கும்…

கோயில் திருவிழாக்களில் பூச்சட்டி (தீச்சட்டி) ஏந்துவதன் விளக்கம் என்ன?

கோயில் திருவிழாக்களில் பூச்சட்டி (தீச்சட்டி) ஏந்துவதன் விளக்கம் என்ன? கோயில் திருவிழாக்களில் பூச்சட்டி அல்லது தீச்சட்டி ஏந்துவது என்பது தமிழ்நாட்டில் அம்மன் கோயில்களில் பரவலாகக் காணப்படும் ஒரு முக்கிய நேர்த்திக்கடன் ஆகும். இது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவோ அல்லது நிறைவேற…

அண்ணா நூலகம் கண்ட மெகா  நிகழ்வு (மே 04 ஞாயிற்றுக்கிழமை)

திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கதைப்போம் 2025 வாசகர்கள் விழா, மற்றும் PKP அவர்களின் புத்தகங்கள் வெளியீடு CUM PKP அவர்களின் தாய் தந்தையர் பெயரில் அறிவித்த சிறுகதைப் போட்டி பரிசுகள் வழங்கிய விழா! சிறப்பு நிகழ்வுகள் விழா அழைப்பில் காலைல…

“சனாதன சம்பிரதாயங்களும் விஞ்ஞான விளக்கங்களும்” – வேதா கோபாலன்

தங்கத்தாமரை பதிப்பகம் வெளியீடாக அம்மா வேதாகோபாலன் அவர்கள் எழுதிய சனாதன சம்பிரதாயங்களும் விஞ்ஞான விளக்கங்களும்…. டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 5.30 க்கு சரியாக நிகழ்வு தொடங்கப்பட்டது. சரியான நேரத்திற்கு முடிக்கப்பட்டது. சிறிய அரங்கம் எனினும்….எழுத்துலக வாசக நட்சத்திரங்களினால் ஜொலித்தது. 160…

‘ சின்ன சின்ன நீதிக் கதைகள் பகுதி 2’ புக் ரிலீஸ்

மசால் வடையும் பீர்பாலும் ” மடிப்பாக்கம் சார்..மசால் வடையும் சூடான டீயும் வந்தாச்சு.அத முடிச்ட்டு வந்துருங்க, எழுத்தாளர் டாக்டர் கே.ஜி.ஜவஹர் சார் புல் புல் தாரா நிகழ்ச்சிய ஆரம்பிக்றத்துக்குள்ள ” னு Sruthilaya Vidyalaya பார்வதி பாலசுப்ரமணியன் மேடம் சொல்ல.. என்ன…

“UNDER THE TREE” 7ம் ஆண்டு கதை கொண்டாட்டம்

பிரம்ம சாபமும் கட்லெட்டும் ” பிரம்மன்விட்ட சாபத்லேர்ந்து விமோசனம் ஆறத்துக்காக சிவபெருமான் திருவோடு ஏந்தி பிக்‌ஷை எடுக்க ஊருக்குள்ள வர்றார். அப்ப எதிரே வந்த ஆதி சங்கரர் , ‘ இப்டிலாம் போய் கேட்டா , மக்கள் பிக்‌ஷை   போட மாட்டாங்க.எதாவது…

“எழுத்துக்கு மரியாதை”

உரத்த சிந்தனை மேடையில் 12 எழுத்தாளர்களுக்குப் பாராட்டு மற்றும் விருது இரண்டு நூல்கள் வெளியீடு உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆடிட்டர் என் ஆர் கே வின்  சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

உலக புத்தக தினம்

உலக புத்தக தினம் இன்று வாசிப்போம்வாசிப்பை நேசிப்போம் நேசிப்பு வேண்டும் வாசிப்போடு..❤️ அதிகமான நேரம் வேண்டும் உறவாட புத்தகப் பக்கங்களோடு.. மீண்டுமொருமீளுதல் வேண்டும்.. இலத்திரனியல் இல்லம் புகுந்து பறித்துக் கொண்டது நேரங்களையெல்லாம்.. உள்ளங்களை தன் வசமாக்கி தூரமாக்கியது காகித வாசிப்புக்களை.. இன்னும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!