கனவுக் கவிஞன் – கலீல் ஜிப்ரான் கலீல் ஜிப்ரான் என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான் ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931, ஒரு லெபனானிய, அமெரிக்கஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே…
Category: உலகம்
வரலாற்றில் இன்று ( 09.04.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
சந்திப்பு சாதனைக்கு வழி வகுக்குமா? | Amirtham Surya | Karumaandi Junction
சந்திப்பு சாதனைக்கு வழி வகுக்குமா? | Amirtham Surya | Karumaandi Junction
விவசாயம்
விவசாயம் வாழும் காலத்தில்விசக்கசாயம் ஆனது விவசாயம்வரும் காலத்தில்வடித்த கஞ்சிக்குவடித்திடுவான் கண்ணீரைகெட்டும் பட்டணம் போனவனும்கிட்டாத கஞ்சிக்காககட்டாயம் கிராமம் வருவான்ஏறுமுகமாக இருந்தவனும்ஏரு பிடிப்பான் சோறுக்காகமுதலாளி முள் வேலியாவான்பணக்காரன் பண்ணைக்காரனாவான்ஆடம்பரம் ஆகும் உரம்பீதாம்பரம் உடுத்தியவனும் -ஒருபருக்கைக்காக படுத்திடுவான்உழைத்து உணவு உண்ணகலப்பை காவல் கடவுளாகநிலத்தை நம்புவான்-அந்தகாலத்திற்காக காத்திருப்போம்
வரலாற்றில் இன்று ( 08.04.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
வரலாற்றில் இன்று ( 07.04.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இயற்கை வேளாண்மை போராளி’ – நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று
ரசாயன உரங்கள் பயன்பாடு, பசுமைப் புரட்சி, உலகமயமாக்கல் என அங்கக வேளாண்மையின் சுவடுகளே அழிந்துபோயிருந்த தமிழகத்தில், “ இயற்கையின் தூதனாய்” வந்தவர் நம்மாழ்வார். தமிழகத்தில் இன்று வரவேற்பை பெற்றிருக்கும் இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வார் பிறந்த நாள் ( ஏப்ரல்-6) இன்று..!…
வரலாற்றில் இன்று ( 06.04.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
ஆபாசம் என்பது
அவ்வையார் துவங்கி காரைக்கால் அம்மையார் வரை, தமிழில் பெண் எழுத்தாளர்கள் நிறையவே இருந்து உள்ளனர். என்றாலும், இடைப்பட்ட காலத்தில் பெண் எழுத்தாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு, பெண் கல்வி மறுப்பு, எழுத்தை முடக்குவது உள்ளிட்ட, ஆணாதிக்கம் சார்ந்தவையே காரணங்கள். தற்காலத்தில், திரைப்படம்…
வரலாற்றில் இன்று ( 05.04.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…