ஏர் இந்தியாவில் இனி புடவைக்கு “நோ” சொல்ல போகிறார்களா? | தனுஜா ஜெயராமன்
ஏர் இந்தியாவின் புதிய சீருடை நவம்பர் 2023க்குள் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள். ஏர் இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் புடவையின் பயன்பாடு உள்ளது, மறைந்த ஜே.ஆர்.டி.டாடா தொடங்கினார் இயல்பாக விமானங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கர்ட், ஜாக்கெட், தொப்பி ஆகியவற்றை நீக்க வேண்டும் என திட்டமிட்ட போது இந்திய கலாச்சாரத்தின் படி புடவை சீருடையாக மாற்றியது. ஏர் இந்தியாவின் 60 ஆண்டுகள் வரலாற்றில், விமானப் பணிப்பெண்கள் இந்திய பாரம்பரிய உடையான புடவைகளை மட்டுமே சீருடையாக அணிந்து வருகின்றனர். இந்த […]Read More