தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).* எம்.ஜி.இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran) ஜனவரி 17, 1917ல் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன்…
Category: உலகம்
“நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
ஜனவரி_17_2024 “நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்நினைத்திடு என் தோழாநினைத்து செயல்படு என் தோழா” ஆமாம், அழுத்தமாக, அதே நேரம் எளிமையாக, இனிமையாக தன் கருத்துக்களை பாடல்களால், காட்சிகளால், வசனங்களால் சொல்லி கோடிக்கணக்கான…
திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினம் – வரலாறும் சிறப்புகளும் நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும்,…
வரலாற்றில் இன்று (13.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
மாபெரும் வரலாறு படைத்த ரோஹித் சர்மா.. தோனியின் சாதனையை சமன் செய்த ஒரே இந்திய கேப்டன்
மாபெரும் வரலாறு படைத்த ரோஹித் சர்மா.. தோனியின் சாதனையை சமன் செய்த ஒரே இந்திய கேப்டன் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்து மாபெரும் சாதனை படைத்தது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இந்திய கேப்டன்களில் தோனி மட்டுமே…
சென்னையில் 12 மாடி கட்டிடத்திற்கு நடுவே மெட்ரோ ரயில்
தமிழகத்தில் 12 மாடி கட்டிடத்திற்கு நடுவே மெட்ரோ ரயில் சேவை… தமிழகத்தில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் சேவை முதலில் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சேவை சிறப்பாக செயல்படுவதை அடுத்து, மதுரை மற்றும் கோயம்புத்தூரிலும் மெட்ரோ ரயில்…
லாரி ஸ்டிரைக்.. வாட்ஸ் ஆப் மெசேஜ்களை வைத்து மத்திய அரசையே ஹிட் ஆக்கிய லாரி டிரைவர்கள்.
லாரி ஸ்டிரைக்.. வாட்ஸ் ஆப் மெசேஜ்களை வைத்து மத்திய அரசையே ஸ்டன் ஆக்கிய லாரி டிரைவர்கள். ஹிட் அன்ட் ரன் வழக்குகளுக்கு எதிராக நடத்தப்படும் லாரி டிரைவர்கள் போராட்டம் முறையாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது ஹிட் அன்ட் ரன் வழக்குகள் எனப்படும் ஒருவரை…
கிளாம்பாக்கம்’ பேருந்து நிலையம்.. /மக்களின் கோபமும் குமுறலும்.
மக்களின் கோபமும் குமுறலும். சென்னை மாநகரில் குடியிருந்து வரும் தென் மாவட்ட மக்களை சொந்த ஊர் பக்கம் செல்வதற்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு செங்கல்பட்டு அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக குமுறல்கள் வெடிக்கிறது. சென்னை…
