சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) மறைந்த தினம் இன்று = அக்-9
ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.சே குவேராவின் பொன் மொழிகளில் சில :* நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள் , அப்போதும் தோட்டாக்கள் சீறிப்பாயும் !!*வியர்வை சிந்தாத உன்னாலும்,மை சிந்தாத பேனாவாலும்எதையும் சாதித்திட முடியாது.* மண்டியிட்டு வாழ்வதை விட , நின்று கொண்டே சாவது மேல் !* என்னை சுட்டு வீழ்த்தத் துணிந்த கோழையே !, உலகில் மிக உன்னதமான பட்டம் ஒன்று இப்போது உனக்குரியதாகி விட்டது “உலகிலே முதன் முதலில் ஒரு மனிதனை சுடப்போகிறவன் நீதான் “* உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” *விதைத்துக் கொண்டே இரு.முளைத்தால் மரம்.இல்லையேல் உரம்…!*நல்ல நண்பனை ஆபத்தில் அறி.நல்ல ஆட்சியாளனைஅழிவு காலத்தில் அறி.*நீ ஊமையாய் இருக்கும் வரைஉலகம் செவிடாய் தான் இருக்கும்.எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன்,முழுமையாக வாழவில்லைஎன்றே அர்த்தம். –சே