வரலாற்றில் இன்று (26.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பாஸ்மதி அரிசி குறைந்தபட்ச ஏற்றுமதி விலையில் மாற்றம்  இல்லை… விவசாயிகள் கவலை! | தனுஜா ஜெயராமன்

சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. பருவமழை தாமதத்தால் அரிசி உற்பத்தி குறையும் என்ற அச்சம் மற்றும் உள்நாட்டில் விலையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு…

அஞ்சலகத்தில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு அதிக வட்டி வீதமா..! | தனுஜா ஜெயராமன்

அஞ்சல் அலுவலகத் திட்டங்கள், அனைத்துமே, மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் தொடங்கப் பட்டது தான் இந்த சிறு சேமிப்பு திட்டங்கள் அல்லது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள். இந்த திட்டத்தின் கீழ், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு,…

விஜயதசமி | மகிசாசூரமர்த்தினி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் 

விஜயதசமி நாளில்அன்னையின் அருளால்வெற்றியெல்லாம்கிட்டட்டும்.வாழ்க வளமுடன் விஜயதசமி | மகிசாசூரமர்த்தினி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் 

கலை விமர்சன எழுத்தாளர் #தேனுகா நினைவு நாள்

கலை விமர்சன எழுத்தாளர் #தேனுகா நினைவு நாள் பெரும்பாலும் ஓவியம், சிற்பம், கட்டடக் கலை ஆகியவையும் அவற்றின் பின்னணியில் இருந்த தத்துவங்களும் இஸங்களும். சிலவார்த்தைகளையும் பெயர்களையும் நினைவுபடுத்தி சொன்னால் டி கன்ஸ்டரக்ஷன், ஆல்பர்ட் காம்யூ, நீட்ஸே, நியோ ப்ளாஸ்டிசிசம், பியத் மோந்திரியான்,…

பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை மற்றும் நல்லடக்கம்! | தனுஜா ஜெயராமன்

பங்காரு அடிகளாருக்கு நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில மக்களும்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல்! | தனுஜா ஜெயராமன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வுதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு…

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! | தனுஜா ஜெயராமன்

பிரதமர் நரேந்திர மோடி தலமையிலான மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ், மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றுக்கு நேற்று ஒப்புதல் அளித்திருந்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2022-23…

தித்திக்கும் தீபாவளியை வரவேற்கலாமா? | தனுஜா ஜெயராமன்

தீபாவளி என்பதே ஒளித் திருநாளாகும். இந்த நாளில் எல்லா இடங்களிலும் தீபங்களை ஏற்று மக்கள் வழிபடுவார்கள். அகண்ட தீபம், களிமண் தீபம், எல்இடி தீபம், மிதக்கும் தீபம், டெரகோட்டா தீபம் உள்பட ஏகப்பட்ட வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. காற்று மற்றும் ஒலி…

சென்னிமலை விவகாரம் சர்ச்சையாக பேசிய கிறித்தவ முன்னணியை சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது !

சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறித்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள  மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருவதாக சொல்லப்படுகிறது. ஈரோடு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!