கிருஷ்ண ஜெயந்தி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் |

கிருஷ்ண ஜெயந்தி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்

வரலாற்றில் இன்று (26.08.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

கிருஷ்ண ஜெயந்திபலகாரங்கள்

தேவையானவை:-அரிசிமாவு-ஒருகப்.வறுத்த உளுந்து-2 டேபிள்ஸ்பூன்வெணணை-25கிராம்.உப்பு-1சிட்டிகை.ஏலக்காய் பொடி-1 டீஸ்பூன்.பொடித்த வெல்லம்-1/2கப்.தேங்காய்ப்பால் – கால்கப்.சமையல் எண்ணை( அ )நெய்- பொறிப்பதற்கு தேவையான அளவு. செய்முறை:- வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.மாவு…

கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட் 26 கிருஷ்ண ஜெயந்தி தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும் . சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும்…

வரலாற்றில் இன்று (25.08.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வரலாற்றில் இன்று (23.08.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

“இது நம்ம சென்னை”

இன்று (ஆகஸ்டு 22-ந்தேதி) சென்னை தினம். இந்தியாவிலேயே பழமையான முதன்மையான நகராட்சி சென்னை மாநகராட்சி.அதன்படி இன்று 384வது சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டச்சுக்காரர்கள் 1599-ம் ஆண்டு ஒரு பவுண்ட் மிளகின் விலையை ஐந்து ஸ்டெர்லிங்க் உயர்த்த, லண்டனில் உள்ள வர்த்தக…

வரலாற்றில் இன்று (22.08.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தமிழுக்கு வணக்கம்/யாகாவராயினும் நாகாக்க

தமிழுக்கு வணக்கம் ” யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”. ஒருவன் எதை காத்திட முடியாவிட்டாலும், நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவன் சொன்ன சொல்லே அவன் துன்பத்து காரணமாகிவிடும். இதே பொருளில் பழமொழி நானூறு பாடல். ”…

“தோழர் ப. ஜீவானந்தம்”

வாழ்க்கையை ஒரு கலையாகக் கொண்டு, வாழும் முறையறிந்து நம் வாழ்வியலின் பயன் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வாழும் மனிதர்களின் வாழ்வே வரலாறாகும். அவ்வாறு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தோழர் ஜீவானந்தம். பொதுவுடைமை இயக்கம் என்றதும் இன்றும் நினைவில் வருபவர் தோழர் ஜீவானந்தம்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!