சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். ப்ளேஆஃப் போட்டிகளைக் கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளைப் பெற வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல். சீசன் தொடரை…
Category: அண்மை செய்திகள்
செனாய் நகர் திரு.வி.க.பூங்கா திறந்தவெளி திரையரங்கம் திறப்பு
சென்னை, செனாய் நகர் திரு.வி.க.பூங்காவில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மெட்ரோ பயணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 30 நபர்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.…
திரைக்கலை வித்தகர் நடிகர் மனோபாலா மறைந்தார்
நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா திடீரென காலமானார். 69 வயதாகும் மனோபாலா கடந்த 10 நாட்களுக்கு மேலாக கல்லீரல் பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்தபோதுதான் இறப்பு ஏற்பட்டது.…
‘மின்மினி’ செய்தி எதிரொலி || உறுப்பு தானம் விடுப்பு அதிகரிப்பு
தானத்தில் சிறந்தது உடல் மற்றும் உறுப்பு தானம் கடந்த சில வருடங்களாகவே, உடல்தானம், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மூளைச்சாவடைந்தவரின் பெற்றோர் தங்கள் மகனோ, மகளோ இறப்புக்குப் பின்னும் உறுப்புகளால் வாழ வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் தானம்…
கலைஞர் பேனா நினைவுச் சின்னம் || அனுமதி கிடைக்குமா?
சென்னை மெரினா கடலில் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதி கேட்டுள்ளது. இறுதி அனுமதி வழங்குவது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏப்ரல் 17ஆம் தேதி முடிவு செய்யும் எனத் தெரிகிறது. கடலோர ஒழுங்குமுறை…
நிழல் இல்லாத நாள் || பார்ப்பது எப்படி?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்ப்பது எப்படி என்கிற அறிவியல் விவரங்களைப் பள்ளி மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிழலில்லாத நாள் குறித்து தங்களைச்…
நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா வி. சிங் தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி (வடக்கு) நல்லிபாளையத்தில் 28-2-2023 அன்று புத்தகத் திருவிழா தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. 80 புத்தக அரங்குகள், 20…
தேசிய கட்சிகளில் அதிக வருமானம் ஈட்டிய கட்சி பா.ஜ.க.
“கடந்த 2021 – 22ஆம் நிதியாண்டில் எட்டு தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த நிதியில் பாதிக்கு மேற்பட்ட தொகையை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே பெற்றுள்ளது” என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. புதுடில்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான…
கோடு ஓவியக் கூடல் ஓவியக் கண்காட்சி
சென்னை தியாகராயர் நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர் பாபா வித்யாலயா அரங்கில் கோடு ஓவியக் கூடல் அமைப்பு ஓவியக் கண்காட்சியை எட்டு நாட்களுக்கு நடத்துகிறது. கண்காட்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்களின் 150 ஓவியங்கள் மற்றும் சிறப்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பார்வையாளர்கள்…
வந்தாச்சு புதிய செயலி || ‘சாட்-ஜி.பி.டி.’க்கு பதிலடியாக ‘பார்டு’
‘சாட்-ஜி.பி.டி.’க்கு பதிலடியாக ‘பார்டு’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சேவையை கூகுள் அறிமுகம் செய்ய உள்ளது. வருங்காலத்தில் உலகை ஆளப்போவதாகக் கருதப்படும் ‘சாட்-ஜி.பி.டி.’ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எலான் மஸ்க்கின் நிறுவனமான ஓபன்-ஏ.ஐ. உருவாக்கி இருக்கிறது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சும், அமேசான்…
