தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் – சாம்பவி சங்கர்

உன் மென் பஞ்சு பாதங்களுக்கு ,மெத்தை விரித்த கொன்றை மலர்களோ ..பூச்சொரிந்து காத்திருக்கின்றனஉந்தன் பூ விழி நோக்கி … படபடவென சிறகடிக்கும் ,பட்டாம் பூச்சியோ ..உந்தன் மேனி தீண்டி தொட்டு விளையாடசிறகடித்து சுற்றுகின்றன . . நீ சுற்றித் திரிந்த பக்கமெல்லாம்…

சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? கமல் கேள்வி

கோவையில் உணவகத்தில் வாடிக்கையாளர்கள், உரிமையாளரை காவலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முன்னதாக உணவகங்கள் 9 வரை செயல்படலாம் என…

10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பத்திரமாக ஒப்படைத்த எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை…

கிருஷ்ணன் உடனடியாக தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்… கிருஷ்ணன் உடனடியாக தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அந்த தகவலானது எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.  மதிகிருஷ்ணன் வந்த ரயில் காலை 5.50…

NEWS

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது – சென்னை உயர் நீதிமன்றம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி…

நாம் தமிழர் சீமான் பிரச்சாரம்

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் அணிவகுக்கச் செய்து அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக தலையிலான…

வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி ராயபுரம் தொகுதியில் பிரச்சாரம்

ராயபுரம் திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி தொகுதி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். ராயபுரம் மீனாட்சியம்மன் பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பழைய ஆடுதொட்டி, சிமிண்ட்ரி சாலை, ஹவுசிங்போர்ட், மேற்கு மாதா கோயில் தெரு, தொப்பை தெரு, ஆதாம் தெரு மற்றும் செட்டி…

அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் பிரச்சாரம்

பெண்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை ராயபுரம் தொகுதியில் களைகட்டிய அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம்.  சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மன்னப்பன் தெருவில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.…

நாளை முதல் டாஸ்மாக் விடுமுறை – அரசு உத்தரவு!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி வரை தொடர்ந்து கடைகள் பூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் விடுமுறை:…

வரலாற்றில் இன்று – 25.03.2021 சர்வதேச அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூறல் தினம்

கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவுக்கூறவும்…

வரலாற்றில் இன்று – 21.03.2021 உலக காடுகள் தினம்

வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. எனவே, காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக பொம்மலாட்ட தினம் உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக 2003ஆம் ஆண்டிலிருந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!